Friday, July 10, 2009

ஏ.ஆர்.ரகுமானும் நானும்













































































ஏ.ஆர்.ரகுமானும் நானும் இதுவரை ஒரு முறை கூட சந்தித்துக் கொண்டது கிடையாது. அதைத்தான் சொல்ல வந்தேன்.

ஹிஹி

18 comments:

உடன்பிறப்பு said...

வெள்ளிக்கிழமை ஆனால் பலர் ஒரு மாதிரி தான் ஆகிவிடுகிறார்கள்

சுரேஷ் கண்ணன் said...

உடன்பிறப்பு: வெள்ளிக்கிழமை என்றில்லை. நாங்கள் எலலா நாளும் ஒரே மாதிரித்தான் இருப்போம். அதுல எல்லாம் நாங்க வித்தியாசம் பாக்கறதே கிடையாது. :-)

சுரேஷ் கண்ணன் said...

தமிழ்மணத்துல பாக்கும் போது கடைசி வரில்லாம் தெரிஞ்சுடுதே. கோடு போட்டு இழுத்திருக்கணும் போல. மொக்கை போடறதுக்கும் நெறைய யோசிக்கணும் போல இருக்கே. அனுபவம் பத்தாது. இன்னும் வேணும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சுரேஷ் ஸார்..

என்ன இப்பல்லாம் உடன்பிறப்பு உங்கள் மீதி பாய்ந்து பிறாண்டிக் கொண்டிருக்கிறார்..!

ஏதாவது ஜென்மப் பகையா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தேர்தல் என்றால் மட்டுமே இவர்கள் உடன்பிறப்புகளாக வெளி வருவார்கள். மற்ற நேரங்களில் கொள்ளைக் கூட்டத்தில் ஒருவராக கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறார்களே..

சரவணகுமரன் said...

//மொக்கை போடறதுக்கும் நெறைய யோசிக்கணும் போல இருக்கே. அனுபவம் பத்தாது. இன்னும் வேணும்//

:-))

சுரேஷ் கண்ணன் said...

உண்மைத்தமிழன்,

பதிவுலகத்துல என்னை ரவுண்டு கட்டி அடிக்க நீங்களே காரணமா இருப்பீங்க போலிருக்கே. :-))

நானே ரொம்ப போரடிக்குதுன்னு ஆபிஸ்ல பாயை பிராண்டிட்டு இருக்கேன். என்னை யாரு பிராண்ட முடியும்? எவ்வளவோ பாத்தாச்சு. இதப் பாக்க மாட்டோமா?

சுரேஷ் கண்ணன் said...

அடப்பாவிகளா! ரூம் போட்டு உக்காந்து விடிய விடிய யோசித்து எழுதுன பதிவுக்கெல்லாம் கூட பரிந்துரை செய்ய மாட்டாங்க. இதுக்கு யாரோ ஒரு புண்ணியவான் பரிந்துரை செஞ்சிருக்காரு. புள்ள குட்டிங்களோடு நல்லா இருக்கணும் தோழரே. :-))

சுரேஷ் கண்ணன் said...

நானும் ரவுடிதான்'னு காட்றதுக்காக ரெண்டு நிமிஷத்துல போட்ட மொக்கையிது. நெஜமாவே நம்பி ஆர்வத்தோடு வந்து ஏமாந்து எரிச்சலான மக்களே. மன்னிச்சுடுங்க. :-))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///சுரேஷ் கண்ணன் said...
அடப்பாவிகளா! ரூம் போட்டு உக்காந்து விடிய விடிய யோசித்து எழுதுன பதிவுக்கெல்லாம் கூட பரிந்துரை செய்ய மாட்டாங்க. இதுக்கு யாரோ ஒரு புண்ணியவான் பரிந்துரை செஞ்சிருக்காரு. புள்ள குட்டிங்களோடு நல்லா இருக்கணும் தோழரே. :-))///

அந்தப் புண்ணியவான் நான்தான் ஸார்..!

உங்க வாழ்த்து பலிக்கட்டும்னு முருகனை வேண்டிக்கிறேன்.. நீங்களும் வேண்டிக்குங்க..!

சுரேஷ் கண்ணன் said...

உண்மைத்தமிழன்,நீ்ங்கதானா அது?


அப்ப நெஜமாவே நீங்கதான் உண்மையான தமிழன். :-)

ILA(@)இளா said...

இதா இன்னொன்னு ஆச்சில்லே. இதத் தான் மக்கள் விரும்பறாங்கன்னு இப்படியே கதை கட்டாதீங்க, அப்புறம் டாக்டர் விஜய் மாதிரி ஆகிரும்

சுரேஷ் கண்ணன் said...

இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல நாராயணா. யாராவது மருந்தடிச்சு துரத்தக் கூடாதா?

சுரேஷ் கண்ணன் said...

எவ்ள நேரம்தான் ஆணி புடுங்கற மாதிரியே......நடிக்கறது. அதான் இந்த போஸ்ட்.

சுரேஷ் கண்ணன் said...

இதுல தமிழ்மணத்துல முதல்பக்கத்துல வேறயா? அய்யோ! அய்யோ! பாசக்கார பயங்களா இருக்காங்களே! நன்றி மக்களே. அப்படியே கொஞ்சம் உருப்படியா எழுதினாலும் கவனியுங்க. :-)

manasu said...

you too...........

வாசகன் said...

யோவ்,
அப்பப்ப இந்த மாதிரி பதிவு போடனும் பாத்துக்க.... விசுக்குன்னு ஒரு அசட்டு சிரிப்பு வந்துச்சு பாத்துக்கோ

தொடர்ந்து வாசிப்பவன்

ஜோ/Joe said...

அது சரி..நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்தீங்க :)