Thursday, February 26, 2009

காலச்சுவடு கண்ணன் நேர்காணல்

உயிர்எழுத்து ஜனவரி 09 இதழில் வெளிவந்த காலச்சுவடு கண்ணன் நேர்காணலைப் பற்றி இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அந்த நேர்காணலை வலையேற்றம் செய்ய முடியுமா என்று நண்பர் பாஸ்டன் பாலா பின்னூட்டத்தில் வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார். அவருக்காக இது.

நேர்காணலை தரவிறக்கம் செய்ய விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.

file: pdf; size: 4.42 mb

கண்ணனின் நேர்காணல் குறித்து ஜெயமோகன் சொன்னது.

நன்றி: உயிர் எழுத்து

suresh kannan

2 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் எல்லாரையும் போட்டுத் தாக்கியிருப்பார் கண்ணன். ஆனாலும் வாங்கிய அன்றே முழுப் பேட்டியும் படித்துவிட்டேன். நமக்குத்தான் வம்பு என்றால் அல்வா மாதிரி ஆயிற்றே :)

Boston Bala said...

நன்றி... நன்றி :)