tag:blogger.com,1999:blog-9459918.post8518945396024244229..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: 2011 புத்தகக் காட்சி அனுபவம் (2)பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9459918.post-63755154813122360282011-01-18T20:46:27.269+05:302011-01-18T20:46:27.269+05:30சுந்தர ராமசாமி கடைசிவரை தன் படைப்புகளை அது காலச்சு...சுந்தர ராமசாமி கடைசிவரை தன் படைப்புகளை அது காலச்சுவடாகவே இருந்தாலும் சரி, ஆசிரியர்குழு படித்து, தகுதியுடையதாக இருந்தால்தான் வெளியிடவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.Jegadeesh Kumarhttps://www.blogger.com/profile/09101596438346971310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-3912856246061474752011-01-18T08:37:11.836+05:302011-01-18T08:37:11.836+05:30"நான்தான் சாருநிவேதிதா" என்று என்னிடம் அ..."நான்தான் சாருநிவேதிதா" என்று என்னிடம் அறிமுகம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன். வரலாற்றில் இடம்பிடிக்கும் விருப்பம் அவருக்கு இல்லை போலும், அவ்வாறு விசாரிக்கவில்லை. :-)<br /><br /><br /><br /><br />அருமையான நகைச்சுவை . . .<br />நல்ல பதிவு . . . நன்றி . . .குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80676869934352053632011-01-18T01:23:37.116+05:302011-01-18T01:23:37.116+05:30//எழுத்தாளனின் சுதந்திரத்தில் பதிப்பாளன் தலையிடாமல...//எழுத்தாளனின் சுதந்திரத்தில் பதிப்பாளன் தலையிடாமல் இருப்பது ஒருவகையில் சரிதான். //<br /><br />&<br /><br />//தேவையற்ற பகுதிகளை நீக்குவதால் படைப்பு இன்னும் மேன்மையடைகிறது என்பதை எழுததாளர்கள் புரிந்து வைத்துள்ளனர்.//<br /><br />இரண்டும் சரி. ஆனால், இரண்டாவதை தமிழில் உள்ள புகழ்பெற்ற புனைவு எழுத்தாளர்கள் (குறிப்பாக எஸ்ரா, ஜெமோ, சாநி) ஒத்துக் கொள்ளாதது வாசகனின் நேரக்கேடு.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-2163572512682351592011-01-17T18:23:32.260+05:302011-01-17T18:23:32.260+05:30மனுஷ்ய புத்திரன் ஏற்கனவே ஒருமுறை உயிர்மையில் தெளிவ...மனுஷ்ய புத்திரன் ஏற்கனவே ஒருமுறை உயிர்மையில் தெளிவாக எழுதி இருக்கிறார், உயிர்மை இதழைத் தான் தன் நண்பர்களுக்காக நடத்துவதாக. அதே கருத்தை அவர் பதிப்பிக்கும் புத்தகங்களுக்கும் நான் extend செய்துகொள்கிறேன். அதனால் எனக்கு அவர் பதிப்பிக்கும் புத்தகங்கள் குறித்தோ, உயிர்மை இதழ் குறித்தோ எந்தக் கேள்விகளும் எப்போதும் வந்ததில்லை.<br /><br />மற்றபடி எடிட்டரும், எழுத்தாளரும் சேர்ந்து ஒரு அணியாக செயல்பட R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-82129232257446145452011-01-17T17:30:45.909+05:302011-01-17T17:30:45.909+05:30நீங்கள் கொடுத்துள்ள கடைசி பத்தி புத்தக வேலையின் போ...நீங்கள் கொடுத்துள்ள கடைசி பத்தி புத்தக வேலையின் போது நான் என்னையே உணர்ந்து கொள்ள உதவியது. அதை உங்கள் எழுத்துக்களில் படிக்கும் போது மகிழ்ச்சியே. பதிப்பக மக்களும் இதே வார்த்தையைத்தான் சொன்னார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com