tag:blogger.com,1999:blog-9459918.post8455649164975978918..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: ராஜாவின் பரிசோதனைப் பாடல்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9459918.post-56891640833284415822010-12-07T16:35:40.903+05:302010-12-07T16:35:40.903+05:30i enjoyed "sangathil padatha" than "...i enjoyed "sangathil padatha" than "thumbi vaa".I think the difference is the tamil lyrics base on some sangam verses. since "sangathil" was made second it was lyrics to the tune arrangement,where as the "thumbi vaa" lyricist might have had little freedom.Unknownhttps://www.blogger.com/profile/16304284137411353378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-4948303359081619162010-11-12T11:21:33.945+05:302010-11-12T11:21:33.945+05:30Yes, the song "Aghaya Vinnilavey" was su...Yes, the song "Aghaya Vinnilavey" was super. Prabhu with a dimple on his cheek showing a variety of facial expressions, and Revathi's steps were a sight to watch. Excellent tune. I immediately wrote a letter to Vikatan appreciating this particular song. When I watched Prabhu's steps for this song, it took me to nostalgic memories of Sivaji - like the one he danced in D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-47259393965887280322010-11-07T13:35:20.491+05:302010-11-07T13:35:20.491+05:30அக்னிசாட்சி திரைப்படத்தில் வரும் "கனா காணும் ...அக்னிசாட்சி திரைப்படத்தில் வரும் "கனா காணும் கண்கள் மெல்ல" பாடல் வெவ்வேறு தாள கதிக்கு உதாரணமாக சொல்லலாம்.<br />அதிகம் கண்டுகொள்ளப்படாத கீழ்வரும் பாடல் உங்களுக்கு பரிசு!<br />http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR1079'&lang=undefinedமாரிமுத்துhttps://www.blogger.com/profile/10458745165619033719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-34378798383717432832010-11-04T00:04:59.594+05:302010-11-04T00:04:59.594+05:30\\\பாலுமகேந்திராவின் மலையாளத்திரைப்படான 'ஓலங்க...\\\பாலுமகேந்திராவின் மலையாளத்திரைப்படான 'ஓலங்கள்' -ல் 'தும்பே வா' என்றொரு அருமையான பாடல் உண்டு. நான் எந்தவொரு மன உளைச்சலிலும் எரிச்சலிலும் இருந்தாலும் இந்தப் பாடலை கேட்கும் போதே, யாரோ என் ஆன்மாவை ஆதரவாகத் தடவிக் கொடுக்கும் உணர்வில் அத்தனையும் வடிந்து விடும்.\\\<br />athe...Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-82093502827745295762010-11-03T16:30:26.708+05:302010-11-03T16:30:26.708+05:30சூரியன் படத்தில் வரும் ‘தூங்குமூஞ்சி மரங்களெல்லாம்...சூரியன் படத்தில் வரும் ‘தூங்குமூஞ்சி மரங்களெல்லாம்’ பாடல், வேகமாக ஆரம்பித்து, மெல்ல தொடர்ந்து, மீண்டும் வேகத்துக்கு வரும். :-)ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-244571129240706362010-11-03T16:28:21.355+05:302010-11-03T16:28:21.355+05:30மெல்ல வந்து பின்பு வேக தாள கதிக்கு மாறும் பாடல் ஒன...மெல்ல வந்து பின்பு வேக தாள கதிக்கு மாறும் பாடல் ஒன்றை, இதே ‘தாயறியாத தாமரையே’ ஸ்டைலில் தேவா போட்டார். வேடன் படத்துக்காக. வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் பாடல். கேட்டுப்பாருங்கள். நன்றாக இருக்காது, இருந்தாலும் கேட்டுப்பாருங்கள்.<br /><br />இன்னும் ஒன்றிரண்டு பாடல்கள் உள்ளன, யோசித்துச் சொல்கிறேன்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22590259857040868442010-11-03T12:24:18.564+05:302010-11-03T12:24:18.564+05:30நண்பர்களுக்கு நன்றி.
மற்ற உதாரணங்களை சுட்டிய கான...நண்பர்களுக்கு நன்றி. <br /><br />மற்ற உதாரணங்களை சுட்டிய கானா பிரபுவிற்கும் இந்தியனிற்கும் (Indian) நன்றி. வேறெந்த தனித்தன்மை கொண்ட பாடல்களையும் கூட இங்கு பகிரலாம்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-64602904994894230252010-11-03T01:23:09.519+05:302010-11-03T01:23:09.519+05:30With great difficulty, i came out of the haunting ...With great difficulty, i came out of the haunting Thumbi Vaa song kept me in for days! You just put me right in the middle of that again! Is this the gift you give to your readers? <br /><br />The song is again playing in constant loop in my laptop..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59363206246753830012010-11-03T00:03:25.079+05:302010-11-03T00:03:25.079+05:30மிக நல்ல பாடல்கள். தும்பி வா இந்த பாடலை இசைஞானி மே...மிக நல்ல பாடல்கள். தும்பி வா இந்த பாடலை இசைஞானி மேடையில் வேறு மாதிரியாக இசைமைத்து அசத்தியிருப்பார்...<br /><br />தல கானா கொடுத்த லிங்கில் இருக்குமுன்னு நினைக்கிறேன்...அதையும் கேளுங்கள் ;)<br /><br />தல...மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-77093502698210584232010-11-02T22:39:14.016+05:302010-11-02T22:39:14.016+05:30/பிரபுவின் நடன அசைவுகள் சற்றே விநோதமாகவும் ஸ்டைலி.../பிரபுவின் நடன அசைவுகள் சற்றே விநோதமாகவும் ஸ்டைலிஷாகவும் தெரிவது எனக்கு மாத்திரம்தானா?// <br /> not to you only..it is really stylish and very different ,attractive.Prabhus dance movements are wonderful.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-10324099948760250502010-11-02T21:34:25.502+05:302010-11-02T21:34:25.502+05:30சங்கத்தில் பாடத கவிதை பாடல் பற்றிய உங்கள் கருதுடன்...சங்கத்தில் பாடத கவிதை பாடல் பற்றிய உங்கள் கருதுடன் மாறுபடுகிறேன். காதலும் காமமும் இழைதோடும் நல்லதொரு மெலடி, அருமையான வரிகள் கவிஞர் யார் என தெரியாது, வர்தைகளில் விளையாடி இருப்பார், அது போலவே ஜானகி அம்மாவும் கொஞ்சி குழைந்திருப்பார். இன்னொரு முறை கவணித்தி கேட்டு பாருங்கள், தும்பி வா வுடன் ஒப்பிடாமல், ஏனெனில் இது வேறு சுவை அது வேறு சுவை, இதே பாடல் “Aur Ek Prem Kahani" ஹிந்தி படத்திலும், PAA(சீனிKrubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-84555472218311178792010-11-02T21:20:22.786+05:302010-11-02T21:20:22.786+05:30இதே போல ஹானஸ்ட் ராஜ் படத்தில்
"வானில் விடிவெள...இதே போல ஹானஸ்ட் ராஜ் படத்தில்<br />"வானில் விடிவெள்ளி வந்திடும் நேரம்"பாடலும் மெதுவாகவும் வேகமாகவும் ஒலிக்கும். ம.சங்கர் திருநெல்வேலிM.SANKARnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-15009299612158438602010-11-02T20:39:38.939+05:302010-11-02T20:39:38.939+05:30http://www.muziboo.com/adithi100/music/oru-kili-ur...http://www.muziboo.com/adithi100/music/oru-kili-uruguthu-with-sowmyar/<br /><br /><br /><br />ஒரு கிளி உருகுது - பாடல் எனக்கு சமீப காலமாக பிடித்த பாடலாக உள்ளது.<br /><br />அதில் ஒரு கவிதை வரி- வயல் வெளியில் பல கனவை விதைக்கின்றதே சிறு பறவை.<br /><br /><br />இதே நடையில் ஒரு பாடல் - ஈரமான ரோஜாவே படத்தில்- சல சலக்கும் மணி ஓசை, கொடி கொடியாம் பூன்கொடியாம்.<br /><br />இந்த பாடல்கள் எல்லாம் படைத்த ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-56959001790278793362010-11-02T20:10:53.005+05:302010-11-02T20:10:53.005+05:30விஜயகாந்த்துக்கு இது போதும் என்று ராஜா நினைத்து வ...விஜயகாந்த்துக்கு இது போதும் என்று ராஜா நினைத்து விட்டாரோ, என்னவோ? :-)<br /><br />அப்படி சொல்லமுடியாது , ஆரம்ப கால விஜயகாந்தின் பெரும்பாலான வெற்றிப்படங்களின் பாடல்கள் ராஜாவின் இசையில் வந்ததுதான் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-27074069542535679962010-11-02T19:53:44.348+05:302010-11-02T19:53:44.348+05:30//மற்ற மொழிகளில் சிறப்பாக உபயோகித்த மெட்டுக்களை ரா...//மற்ற மொழிகளில் சிறப்பாக உபயோகித்த மெட்டுக்களை ராஜா தமிழில் சிதைத்ததற்கான உதாரணங்களும் உண்டு. //<br /><br />இன்னொரு காட்டு நூறாவது நாள் படப் பாடல் 'விழியிலே மணி விழியிலே' மற்றும் அதன் கன்னட மூலம் கீதா படப் பாடல் 'ஜொதெயல்லி ஜொதெ ஜொதெயல்லி'.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14946216616831246112010-11-02T19:43:27.559+05:302010-11-02T19:43:27.559+05:30//பொதுவாக வேகமான தாளயிசையைக் கொண்டு பாடலை உருவாக்க...//பொதுவாக வேகமான தாளயிசையைக் கொண்டு பாடலை உருவாக்க விரும்பும் இசையமைப்பாளர்கள் அதற்கு முரணாக முதலில் மிக மெதுவான மிருதுவான இசையைத் துவங்குவார்கள். அப்போதுதான் சில நொடிகள் கழித்து வரப்போகும் வேகமான தாளயிசை அதிக அழுத்தத்துடன் கேட்பவர்களைக் கவரும். ஆனால் இப்படி பல்லவியிலும் சரணத்திலுமாக வித்தியாசப்பட்டதில்லை. //<br /><br />அது ராஜாவின் ஸ்பெஷாலிட்டி என எங்கோ படித்ததாக நினைவு. அதாவது, பாடல் Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-85990948965106786942010-11-02T18:42:30.865+05:302010-11-02T18:42:30.865+05:30//இப்படி பல்லவியிலும் சரணத்திலும் வெவ்வேறு தாளஇசைய...//இப்படி பல்லவியிலும் சரணத்திலும் வெவ்வேறு தாளஇசையைக் கொண்ட பாடல் தமிழ்த் திரையில் எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை//<br /><br />இசையில் எந்தப் பயிற்சியுமற்ற நான் என்று சொல்லிக் கொண்டே இவ்வளவு விவரமாக எழுதியிருக்கிறீர்களே! ஆச்சரியம்தான்.<br /><br />கே.சிவராமகிருஷ்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35355679660685093432010-11-02T17:50:19.512+05:302010-11-02T17:50:19.512+05:30சங்கத்தில் மேலதிக தகவல் ;0
http://videospathy.blo...சங்கத்தில் மேலதிக தகவல் ;0<br /><br />http://videospathy.blogspot.com/2008/09/blog-post_24.htmlகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-42898426399863721632010-11-02T17:49:21.843+05:302010-11-02T17:49:21.843+05:30தும்பி வா பாடல் தான் முதலில் வந்தது.
அறிவுமதியை நா...தும்பி வா பாடல் தான் முதலில் வந்தது.<br />அறிவுமதியை நான் பேட்டி கண்ட போது அவர் சொன்னது<br /><br />"மூன்றாம் பிறை" படத்தில் வரும் பின்னணி இசையை பாடலாக்கித் தருமாறு ராஜாவிடம் பாலுமகேந்திரா கேட்க அது தும்பி வா ஆனதாககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39370007152723006912010-11-02T17:48:03.100+05:302010-11-02T17:48:03.100+05:30தாயறியாத தாமரையே பாட்டில் வரும் சந்தோஷம்/சோகம் இரண...தாயறியாத தாமரையே பாட்டில் வரும் சந்தோஷம்/சோகம் இரண்டுங்கெடாதான் ரக மெட்டை ரசித்துக் கேட்பதுண்டு. <br />இதே மாதிரி ராஜா இன்னொரு பாட்டு ஹானஸ்ட் ராஜ் படத்தில் போட்டிருக்கிறார்.<br />"வானில் விடிவெள்ளி மின்னிடும்" என்ற அந்தப் பாடலில் சந்தோஷ சங்கீதத்தில் பெண் ஆனந்தமாகப் பாட அதே பாட்டில் ஆணின் மனத்தவிப்பை சோகம் கலந்த இசையில் சொல்லியிருப்பார்<br /><br />http://www.thiraipaadal.com/tpplayer.aspகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-52284825543728844252010-11-02T16:46:39.933+05:302010-11-02T16:46:39.933+05:30அசோக்:-)
இரண்டுமே 1982-ல் வெளிவந்ததாக இணையத்த தக...அசோக்:-)<br /><br />இரண்டுமே 1982-ல் வெளிவந்ததாக இணையத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் அல்லது மலையாளம் எது முதலில் வந்தது என்று தெரியவில்லை. அது பிரச்சினையில்லை. <br /><br />ஆனால் 'தும்பே வா'வையும் 'சங்கத்தில் பாடாத'வையும் அருகருகே நிறுத்தினால் எத்தனை வித்தியாசம்? இதே மெட்டை சமீபத்திய இந்தி படமான 'சீனி கம்மில்' கேட்கலாம். அது அத்தனை மோசமில்லாததாக உருவாக்கப்பட்டிருந்தது.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-67750166877427421782010-11-02T15:50:58.652+05:302010-11-02T15:50:58.652+05:30எனக்கு தெரிந்து ஆட்டோ ராஜாதான்(சங்கத்தில்) முதலில்...எனக்கு தெரிந்து ஆட்டோ ராஜாதான்(சங்கத்தில்) முதலில் வந்தது... இது அவரே அவரது ஜெயா டீவி கான்சர்டீல் கூறியது...<br /><br />அதன்பிறகு தும்பே..வா..வில் மெறுகூட்டியிருக்கலாம்<br /><br />(நல்லா மாட்னாரய்யா சுரேஷ் கண்ணன்)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-55396715889250801902010-11-02T15:32:47.054+05:302010-11-02T15:32:47.054+05:30சித்திக்-லால் இயக்கிய ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்கின் ர...சித்திக்-லால் இயக்கிய ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்கின் ரீமேக் தான் அரங்கேற்ற வேளை.சித்தன்555https://www.blogger.com/profile/15420946114125747342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66874085131883555622010-11-02T13:45:46.356+05:302010-11-02T13:45:46.356+05:30//பிரபுவின் நடன அசைவுகள் சற்றே விநோதமாகவும் ஸ்டைல...//பிரபுவின் நடன அசைவுகள் சற்றே விநோதமாகவும் ஸ்டைலிஷாகவும் தெரிவது எனக்கு மாத்திரம்தானா?//<br />:)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.com