tag:blogger.com,1999:blog-9459918.post8320467004765846144..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினது சிறந்ததா?பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9459918.post-42852538898414273502009-06-08T23:33:50.349+05:302009-06-08T23:33:50.349+05:30" Intellectual menopause " இப்படியெல்லாம..." Intellectual menopause " இப்படியெல்லாம் எழுதிவிட்டால் அறிவுஜீவித்தனமா என்ன? <br />" அறிவுஜீவித்தனம்" இந்த வார்த்தை பிரயோகமே ஒரு புரட்டு வேலையப்பா. <br />ஒருவன் எழுதுவதை நிறுத்திக்கொள்வது ஒரு இயல்பான விஷயம்.<br />இதுகுறித்து ஏதாவது Intellectual menopause போன்று வார்த்தை பிரயோகங்கள் வருவதற்கென்று நீர் எழுத்தும் நபர் என்று புறிகிறது<br /> சரியான கிறுக்கன் நீ.kakkoonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-58206021827826692932009-06-08T23:06:20.244+05:302009-06-08T23:06:20.244+05:30// எழுதுவதும் எழுதாமலிருப்பதும் அவனுக்கு உள்ள உரிம...// எழுதுவதும் எழுதாமலிருப்பதும் அவனுக்கு உள்ள உரிமை. இதைப்பற்றி விமர்சிக்க பெரிய "அறிவு ஜீவித்தனம்" ஒன்றும் தேவை இல்லை. இந்தவாரத்தை பிரயோகமே ஒரு மோசமான ஏமாற்று வேலைதானே! //<br /><br />// Intellectual menopause - இப்படியெல்லாம் வார்த்தை பிரயோகம் வந்துவிட்டால் நீங்கள் எல்லாம் "அறிவு ஜீவிகள் " என்று எண்ணமா? தங்களை "அறிவு ஜீவிகள் " என்று நினைத்துக்கொண்டு பேசுபவர்களும் பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35823596251775756332009-06-08T22:46:42.144+05:302009-06-08T22:46:42.144+05:30//எவ்வளவோ படிக்கிற அறிவுஜீவியான தாங்கள் மொக்கை பதி...//எவ்வளவோ படிக்கிற அறிவுஜீவியான தாங்கள் மொக்கை பதிவுகள் எழுதுவதில்லையா? //<br /><br />பழைய சிவகுமார் தொலைந்து போய்விட்டார் என்றே தோன்றுகிறது,அல்லது ஜெ.கா. போலவே பக்குவமடைந்து விட்டீர்களோ என்னவோ. :-))<br /><br />இது இருக்கட்டும். பா.ராகவன் உங்களை அழைத்திருக்கிறாரே, பார்த்தீர்களா?பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-85445588715894785652009-06-08T19:26:52.900+05:302009-06-08T19:26:52.900+05:30//இதன் மூலம் 'வார்த்தை' வாசகர்களின் தரத்தை...//இதன் மூலம் 'வார்த்தை' வாசகர்களின் தரத்தையும் நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்//<br /><br />இது நீங்களாக செய்யும் முடிவு. இப்படி வைத்துக் கொள்ளலாம். எவ்வளவோ படிக்கிற அறிவுஜீவியான தாங்கள் மொக்கை பதிவுகள் எழுதுவதில்லையா? அந்த மாதிரி அறிவுஜீவி ”வார்த்தை” வாசகர்கள் மொக்கை கேள்விகள் கேட்கிறார்கள் எனலாமே :-)<br /><br />நிஜமாகச் சொல்வதென்றால், அறிவுஜீவி வாசகர்களைவிடப் பொதுப்புத்தியைச் PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-83558028874144661442009-06-08T13:43:40.581+05:302009-06-08T13:43:40.581+05:30//Intellectual Menopause ஏற்படுவதற்கு முன்னாலேயே ஒ...//Intellectual Menopause ஏற்படுவதற்கு முன்னாலேயே ஒவ்வொரு படைப்பாளியும் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட வேண்டும்//<br /><br />அருமையாக பதிவு எழுதிக்கொண்டு இருந்த பல பழைய பதிவர்கள் இன்று எழுதாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமா?<br /><br />//தொலைக்காட்சிகளில் பரதம் ஆடும் மாமிகள் போல் இம்சைப்படுத்தக்கூடாது.//<br /><br />ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆன மாதிரி இருக்கு!! தொலைக்காட்சி பார்க்கிறத நிறுத்த இதுவும் ஒருAnonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-62771672880965517702009-06-08T13:09:53.695+05:302009-06-08T13:09:53.695+05:30//
இவ்வளவு சிறந்த படைப்புகளைத் தந்த ஜெ.கா. எழுதுவத...//<br />இவ்வளவு சிறந்த படைப்புகளைத் தந்த ஜெ.கா. எழுதுவதை நிறுத்திக் கொண்ட போது அவரது வாசகர்கள் அல்லாதவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். என்னைக் கேட்டால் அவர் செய்தது மிகச் சிறந்த காரியமென்பேன். Intellectual Menopause ஏற்படுவதற்கு முன்னாலேயே ஒவ்வொரு படைப்பாளியும் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட வேண்டும். தொலைக்காட்சிகளில் பரதம் ஆடும் மாமிகள் போல் இம்சைப்படுத்தக்கூடாது.<br />//<br /><br />சரியான கருத்து.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40880877275340810952009-06-08T12:01:53.836+05:302009-06-08T12:01:53.836+05:30அதிகம் எழுதுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் ஒன்று,பல...அதிகம் எழுதுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் ஒன்று,பல தட்டையான கட்டுரைகள், புனைவுகள்<br />எழுதப்படுவது.சாருவும்,ஜெமோவும்,எஸ்.ராவும் எழுதித்தள்ளுகிறார்கள். இதில் எத்தனை தேறும். எதற்காக இப்படி எழுத வேண்டும். என்ன தேவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-6614018677612365212009-06-08T11:57:56.286+05:302009-06-08T11:57:56.286+05:30ஏ4 அளவில் பத்து பக்கங்களுக்கு சுவாரசியமான ஒரு கட்ட...ஏ4 அளவில் பத்து பக்கங்களுக்கு சுவாரசியமான ஒரு கட்டுரையை பதிலாக தருகிறார். :-).<br /><br />ஆம், தென்னை மரத்தில் மாடு கட்டப்பட்டுள்ளது,மாட்டிற்கு நான்கு கால்,எழுத்தச்சன் மாட்டினை குறித்து எழுதியது, மாட்டினை குறித்து சந்தோக்கிய உபநிஷத்தில் என்ன சொல்லப்படுகிறது,ஆஸ்த்ரேலியாவில்<br />மாடுகள் கொழுத்திருக்க காரணம் என்ன, மாட்டிறைச்சி சாப்பிட்டால்<br />மலச்சிக்கல் கூடுமா என்று மாடு பற்றி பத்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74096362395536103672009-06-08T11:33:22.261+05:302009-06-08T11:33:22.261+05:30//பெண்களுக்குத்தான் ‘மெனோபாஸ்’.//
ஷண்முகப் பிரியன...//பெண்களுக்குத்தான் ‘மெனோபாஸ்’.//<br /><br />ஷண்முகப் பிரியன்,<br /><br />நீங்கள் உடல்ரீதியான சிக்கலை சொல்கிறீர்கள். நான் சொல்வது மனரீதியான பிரச்சினை. ஒரு காலத்தில் ஓகோ என்று கொண்டாடப்பட்ட பல எழுத்தாளர்களின் சமீபத்திய படைப்புகளைப் படித்துப் பாருங்கள். சுஜாதாவே ஒரு சிறந்த உதாரணம், சில கட்டுரைகளைத் தவிர்த்து.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-77523871531772744522009-06-08T11:31:04.826+05:302009-06-08T11:31:04.826+05:30//கொஞ்சம் அதிகப்படியான அறிவுஜீவித்தனம்தான். :-)//
...//கொஞ்சம் அதிகப்படியான அறிவுஜீவித்தனம்தான். :-)//<br /><br />சிவகுமார்,<br /><br />உங்களின் சுருக்கமான பதில் என்னை திகைப்படையச் செய்துவிட்டது. வயதாகிவிட்டதா அல்லது உடம்பு கிடம்பு சரியில்லையா?<br /><br />பதில்கள் தரமாக அமையாததற்கு வாசகர்களும் பொறுப்பு என்பது சரிதான். (இதன் மூலம் 'வார்த்தை' வாசகர்களின் தரத்தையும் நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்) ஆனால் கேள்விகள் மொக்கையாக இருந்தாலும் அதைபிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-23081981579144048242009-06-08T09:14:07.237+05:302009-06-08T09:14:07.237+05:30பெண்களுக்குத்தான் ‘மெனோபாஸ்’.ஆண்களுக்கு இயற்கையிலே...பெண்களுக்குத்தான் ‘மெனோபாஸ்’.ஆண்களுக்கு இயற்கையிலேயே அதெல்லாம் இல்லை.அதுவும் ‘intellectual' மெனோபாஸ் எல்லாம் நமது கற்பனையே,நண்பரே.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66944263110310054852009-06-08T08:11:33.750+05:302009-06-08T08:11:33.750+05:30//சமீபத்தில் வார்த்தை இதழ்களில் அவரது பதில்களை படி...//சமீபத்தில் வார்த்தை இதழ்களில் அவரது பதில்களை படிக்கும் போது அவர் எழுதாமலிருக்க முடிவு செய்தது எவ்வளவு நல்ல காரியம் என்பது புலனாகிறது.//<br /><br />அறிவுஜீவி நோக்கில் பலர் முன்வைக்கும் இக்கருத்தைப் பற்றி இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்தேன். ஆயினும் இக்கருத்தின் பின்னிருக்கிற அரைகுறைதனத்தை எடுத்துக் காட்ட எழுத வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தன் பதில்கள் எனக்கும்கூட திருப்தியில்லைதான். ஆனாலும் என் PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-8708870322122357492009-06-07T21:46:34.784+05:302009-06-07T21:46:34.784+05:30//எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் படைப்பாளியின் சுத...//எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் படைப்பாளியின் சுதந்திரம்.எழுதாத எழுத்தின் இழப்புக்கு உரிமையாளன் வாசகன் மட்டுமே.//<br /><br />உண்மைதான். ஆனால் சிலர் எழுதியும் அதை படிக்க வைத்தும் வாசகனை தொல்லை செய்வதுதான் சிரமமாய் இருக்கும் :(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44875656298711443862009-06-07T20:17:55.662+05:302009-06-07T20:17:55.662+05:30//தொலைக்காட்சிகளில் பரதம் ஆடும் மாமிகள் போல் இம்...//தொலைக்காட்சிகளில் பரதம் ஆடும் மாமிகள் போல் இம்சைப்படுத்தக்கூடாது.//<br />அருமை!<br />ஜெயகாந்தன், இருக்கும் புகழுடனே இருப்பதே மேல்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-16623109284290112322009-06-07T19:43:35.315+05:302009-06-07T19:43:35.315+05:30எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் படைப்பாளியின் சுதந்...எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் படைப்பாளியின் சுதந்திரம்.எழுதாத எழுத்தின் இழப்புக்கு உரிமையாளன் வாசகன் மட்டுமே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com