tag:blogger.com,1999:blog-9459918.post8225196480719513796..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: மஜித் மஜிதியும் பீம்சிங்கும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9459918.post-45529511085655993662012-09-18T16:45:51.019+05:302012-09-18T16:45:51.019+05:30I simply like this movie.I simply like this movie.yeddehttps://www.blogger.com/profile/11551206346027425426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-33903674496641671842010-08-25T03:38:43.703+05:302010-08-25T03:38:43.703+05:30சுரேஷ்,
பார்த்ததை கண்ணில் ஒற்றும்படியான எழுத்து. ...சுரேஷ்,<br /><br />பார்த்ததை கண்ணில் ஒற்றும்படியான எழுத்து. சரி. நன்றி சொல்லிக் கொள்ளலாம். நன்றி மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59884198513566766412010-08-18T19:12:41.922+05:302010-08-18T19:12:41.922+05:30அருமையான பதிவு சுரேஷ்..
முக்கியமாக நம் இயக்குனர்கள...அருமையான பதிவு சுரேஷ்..<br />முக்கியமாக நம் இயக்குனர்கள் , உண்மையான வாழ்வை அதன் இயல்போடு சொல்வதை வணிகப்படுத்துதல் என்ற கருவியை பயன்படுத்தி முற்றாய் ஒழித்தே விட்டார்கள் என்பது தான் என் எண்ணம். உங்கள் எழுத்து அதை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. நான் எழுதிய களவாணி பற்றிய கட்டுரைக்கு கிடைத்த சில எதிர்வினைகள் நம் மக்கள் தம் ரசனையை மேம்படுத்திக்கொள்ள எப்போதும் முயல்வதில்லை என்றே காட்டுகிறது. உண்மையான chandramohanhttp://www.chandanaar.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-47303472640595913722010-08-18T14:24:11.069+05:302010-08-18T14:24:11.069+05:30//தீக்கோழி திரும்ப கிடைத்த செய்தி அவருக்கு தெரிவிக...//தீக்கோழி திரும்ப கிடைத்த செய்தி அவருக்கு தெரிவிக்கப் படுகிறதே தவிர அவருக்கு வேலை திரும்ப கிடைப்பதாக சொல்லவில்லையே......தீகோழி திரும்ப கிடைத்துவிட்டது என்றவுடன் கொஞ்சம் சோகமாக ஆகிவிடுகிறார்...//<br /><br />ஸ்ரீதர் நாராயணன்:<br /><br />அந்த இறுதிக்காட்சிகளின் கோர்வையை நான் இவ்வாறுதான் புரிந்து கொள்கிறேன்:<br /><br />தீக்கோழி திரும்ப வந்த செய்தியின் மூலம் அவரின் பழைய பணி திரும்பக் கிடைக்கிறது. பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-82838879130961118872010-08-18T14:18:36.705+05:302010-08-18T14:18:36.705+05:30பகிர்தலுக்கு நன்றி சுரேஷ்.
//திரைமொழியை எத்தனை நு...பகிர்தலுக்கு நன்றி சுரேஷ்.<br /><br />//திரைமொழியை எத்தனை நுட்பத்துடன் உபயோகிக்க வேண்டும் என்பதை பல காட்சிகளில் சூசகமாக உணர்த்துகிறார் மஜித் மஜிதி.//<br /><br />உண்மை :-)<br /><br />சமீபத்தில் அகிரா குரோசோவாவின் நேர்காணல் படிக்க கிடைத்தது.அதில் இரானிய திரைப்படங்கள் குறித்தும்,குறிப்பாய் இரானிய இயக்குனர்கள் குழந்தைகளை திரைப்படங்களில் எளிதாய் கையாளும் விதம் குறித்தும் தனது பிரமிப்பை வெளியிட்டு லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-68494202642048765372010-08-18T14:13:09.139+05:302010-08-18T14:13:09.139+05:30மீள் பதிவு???மீள் பதிவு???sivaaahttp://sivaaa82.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-23899577336986189232010-08-18T13:38:51.508+05:302010-08-18T13:38:51.508+05:30நண்பர்களுக்கு நன்றி.
ஸ்ரீதர் நாராயணன்: உங்களுக்கா...நண்பர்களுக்கு நன்றி.<br /><br />ஸ்ரீதர் நாராயணன்: உங்களுக்காக ஒரு நீண்ட பின்னூட்டத்தை எழுதி Publish என்று அழுத்தியதும் பிழைச் செய்தி கிடைத்து தட்டச்சியவை 'பணால்' மறுபடியும் எழுத முயல்கிறேன். :(பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46965249394530481192010-08-18T07:20:23.102+05:302010-08-18T07:20:23.102+05:30வழக்கம் போல ஒரு அற்புதமான படத்தை அறிமுகப் படுத்தி ...வழக்கம் போல ஒரு அற்புதமான படத்தை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். இந்த படத்தை எதேச்சையாக UTV world movies ல் பார்த்தேன். நகர விட வில்லை. கரீமாக நடித்தவர் Baran-லும் மேஸ்திரியாக நடித்திருப்பார். அதுவும் ஒரு அற்புதமான படம்.Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-67053567367684813042010-08-17T22:22:58.869+05:302010-08-17T22:22:58.869+05:30சலங்கை ஒலியும், கிழக்கு சீமையிலே யும் , வெற்றி கொட...சலங்கை ஒலியும், கிழக்கு சீமையிலே யும் , வெற்றி கொடி கட்டு ம், மதிலுகளும் எந்த விதத்திலும் உலக திரைப்படங்களுக்கு குறைந்தவை அல்லராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-84438252694291922952010-08-17T22:09:03.150+05:302010-08-17T22:09:03.150+05:30குறிப்பாக படத்தில் காட்டப்பட்ட சின்ன சின்ன விசயங்க...குறிப்பாக படத்தில் காட்டப்பட்ட சின்ன சின்ன விசயங்களில் நகரத்திலிருந்து பழைய பொருட்களைக் கொண்டு வந்து வீட்டை நாகரீகப்படுத்தும் இடம்.. குறிப்பாய் ஒரு பழைய டிவி ஆண்டெனாவைக் கொண்டு வந்து வைத்து விட்டு பெருமிதமாய் மற்ற வீட்டுக்கூரைகளை மேலே நின்று பார்க்கும் காட்சியும், தான் வாங்கி வந்த கதவை இனாமாக இன்னொரு வீட்டிற்கு கொடுத்ததினால் கோபப்பட்டு தூக்கிவரும் காட்சியிலும், தன் மகளுக்கு காது கேட்காமல் சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40426841795528195102010-08-17T22:01:03.531+05:302010-08-17T22:01:03.531+05:30எனக்கு மிகப் பிடித்த படம். இறுதிக்காட்சியில் அந்த ...எனக்கு மிகப் பிடித்த படம். இறுதிக்காட்சியில் அந்த சிறுவர்களின் பதபதைப்பும் மீன்களைக் காப்பாற்ற இயலாத்தன்மையும் காட்சித்தன்மையில் சிறப்பான வெளிப்பாடு..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-16050232061913931082010-08-17T20:16:01.766+05:302010-08-17T20:16:01.766+05:30Me too like him very much..i saw "children o...Me too like him very much..i saw "children of heaven" and "colour of paradise". I want to watch thus film also. Your way of writing and introducing good films are very nice.மதன்https://www.blogger.com/profile/08042108791844732012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-12858716390402311942010-08-17T18:15:02.757+05:302010-08-17T18:15:02.757+05:30எனக்கு மிகவும் பிடித்தவர் ,
மிகவும் அற்புதாமான கலை...எனக்கு மிகவும் பிடித்தவர் ,<br />மிகவும் அற்புதாமான கலைஞர் மஜித்.<br />பகிர்வுக்கு நன்றி .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-20486797856083847062010-08-17T18:00:46.025+05:302010-08-17T18:00:46.025+05:30தீக்கோழி திரும்ப கிடைத்த செய்தி அவருக்கு தெரிவிக்க...தீக்கோழி திரும்ப கிடைத்த செய்தி அவருக்கு தெரிவிக்கப் படுகிறதே தவிர அவருக்கு வேலை திரும்ப கிடைப்பதாக சொல்லவில்லையே...<br /><br />சொல்லப் போனால் அவர் நண்பர் வீட்டுக்கு வந்தவுடன் உற்சாகமாக பேசுபவர் தீகோழி திரும்ப கிடைத்துவிட்டது என்றவுடன் கொஞ்சம் சோகமாக ஆகிவிடுகிறார். பிறகு கால் கட்டில் தன் பெண் வரைந்திருக்கும் காட்சியைப் பார்த்து உற்சாகமாக காட்டிற்கு செல்கிறார். <br /><br />மஜிதின் படங்களில் Sridhar Narayananhttps://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.com