tag:blogger.com,1999:blog-9459918.post6962903828273739266..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: கேசவனும் ஜெயமோகனும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9459918.post-90793369720362724322009-01-07T18:21:00.000+05:302009-01-07T18:21:00.000+05:30//அப்றம் வேற என்ன விஷேஷம்.. ”தார்மீகக் கோபம் கொண்ட...//அப்றம் வேற என்ன விஷேஷம்.. ”தார்மீகக் கோபம் கொண்டு பல் உடைத்தல்”, பிறகு ”ஃபுல் அடித்தல்”,//<BR/>:):) ஸூப்பர் மாமே...<BR/><BR/>//இலக்கியம்/கலை இவை வாழ்வை, மானுட வாழ்வு மீறிய இன்னொரு புலத்திற்கு மானுடர்களை இழுத்துச் செல்பவை //<BR/><BR/>இதத்தாண்ணே ஜெ.மோ எளுதுறாரு.."புரச்சி"கர வாய்ச்சவடால்<BR/>இல் லண்ணே...<BR/><BR/>மறுபடி ஒரு புல் அடிக்கவும்...:)Sunanthahttps://www.blogger.com/profile/08953026193201713649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-65726657175057953432008-12-30T05:29:00.000+05:302008-12-30T05:29:00.000+05:30வளர் அண்ணாத்தே.. நம்ம கொஸ்ஸினுக்கு பதில சொல்லாம எஸ...வளர் அண்ணாத்தே.. நம்ம கொஸ்ஸினுக்கு பதில சொல்லாம எஸ்கேபு ஆகிறிங்களே.. <BR/><BR/>இன்னின்னது எலக்கியம், இன்னின்னது எலக்கியமுல்லங்கறத ஒரு சார்ட்டு போட்டு கொடுத்தீங்கின்னா சூப்பராட்டும் இருக்கும்...அடிக்கடி புல்லரிச்சி புல்லரிச்சி எங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் நெம்ப கெஷ்டபடுறோம்..<BR/><BR/>அப்றம் வேற என்ன விஷேஷம்.. ”தார்மீகக் கோபம் கொண்டு பல் உடைத்தல்”, பிறகு ”ஃபுல் அடித்தல்”, அடித்த குழப்பத்தில் ஒரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35408506192948921882008-12-29T10:35:00.000+05:302008-12-29T10:35:00.000+05:30//சுயமோகனின் அற்ப உத்தி இலக்கியம் எந்நாளும் இதைத் ...//சுயமோகனின் அற்ப உத்தி இலக்கியம் எந்நாளும் இதைத் தாண்ட இயலாது ...//<BR/><BR/>எழுத்தாளர் எழுதிய கதையை பற்றி ஏதாவது விமர்சிக்கலாம் , சுமோகம் அது இது என எழுத வேண்டாம் , <BR/><BR/>கேசவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19685773181463409992008-12-26T16:38:00.000+05:302008-12-26T16:38:00.000+05:30//(புரச்சிகர வாய்ச்சவடால் இலக்கியம் குறித்து பேசுப...//(புரச்சிகர வாய்ச்சவடால் இலக்கியம் குறித்து பேசுபவனல்ல என்பதை இதுகாறும் நான் எழுதியவற்றை வாசித்திருப்பின் அறிந்திருக்க வாய்ப்புண்டு என்று கருதுகிறேன்//<BR/><BR/>அய்யோ பாவம் வளர்மதி , எழுதவும் துப்பில்லை . எழுதினாலும் எவரையும் கவர்வதில்லை , (வளர்மதி , நெசமா மத்தகம் படிச்சீங்களா ?<BR/><BR/>போய் சுகுணாவிடம் ஜாதி சண்டை போடவும் , அதுகுதான் நீங்க ...பரதரசுhttps://www.blogger.com/profile/13169977979766549445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-8166134614087674902008-12-25T07:36:00.000+05:302008-12-25T07:36:00.000+05:30அண்ணாத்தே வளர்..இன்னின்னது எலக்கியம், இன்னின்னது எ...அண்ணாத்தே வளர்..<BR/><BR/>இன்னின்னது எலக்கியம், இன்னின்னது எலக்கியமுல்லங்கறத கொஞ்சம் தெளிவா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு விளக்கினா ரெம்ப நல்லாருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-52646848621473884292008-12-23T17:30:00.000+05:302008-12-23T17:30:00.000+05:30Link is not working.Link is not working.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-32119262304362051162008-12-19T06:38:00.000+05:302008-12-19T06:38:00.000+05:30//கிண்ணத்தை களவாண்டவன் மாதிரி எப்பவும் ஒரு தாழ்ந்த...//கிண்ணத்தை களவாண்டவன் மாதிரி எப்பவும் ஒரு தாழ்ந்த பார்வை. ராஜ கம்பீரம்னா அது யானையல்லோ"... களவாணி மாதிரி பதுங்கிப் போகும் சிங்கத்தின் பிம்பம் மனதில் வந்து வாசிக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் பகுதி அது.//<BR/>I laughed too!! :-)))))))))))))<BR/>Enjoyed reading your post.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-4992169708955038662008-12-18T11:08:00.000+05:302008-12-18T11:08:00.000+05:30//யானையும் ரயிலும் எந்த வயதிலும் பார்க்கச் பார்க்க...//யானையும் ரயிலும் எந்த வயதிலும் பார்க்கச் பார்க்கச் சலிப்பு ஏற்படுத்தாது என்பது உண்மையோ என்னவோ. //<BR/><BR/>கூடவே விமானமும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9498337949200804252008-12-18T03:10:00.000+05:302008-12-18T03:10:00.000+05:30இந்த வார இறுதியில் படிச்சுட வேண்டியது தான்இந்த வார இறுதியில் படிச்சுட வேண்டியது தான்ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-65409719235041043402008-12-18T02:51:00.000+05:302008-12-18T02:51:00.000+05:30ம்ம்ம் ... பரிதாபம்தான் :)A so called பிரம்மாண்டத்...ம்ம்ம் ... பரிதாபம்தான் :)<BR/><BR/>A so called பிரம்மாண்டத்தில் வாசகனைக் கட்டிப்போட யத்தனிக்கும் இலக்கியம் ... அது நாவலோ, குறுநாவலோ, கவிதையோ ... அற்பத்தனத்தின் உச்சம் ... அதற்கு ஆட்படும் வாசகர் எந்நாளும் எழுத்தாளரை உச்சி மோந்து கொண்டிருக்க வேண்டியதே விதி.<BR/><BR/>சுயமோகனின் அற்ப உத்தி இலக்கியம் எந்நாளும் இதைத் தாண்ட இயலாது ...<BR/><BR/>நீங்கள் எந்த மேற்கத்திய இலக்கிய மேதைகளை கற்பனை செய்துகொண்டுவளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-8499126229448459062008-12-17T19:35:00.000+05:302008-12-17T19:35:00.000+05:30ஜெயமோஹனிடம் எனக்குப் பிடித்த விஷயங்கள் இரண்டு.1. அ...ஜெயமோஹனிடம் எனக்குப் பிடித்த விஷயங்கள் இரண்டு.<BR/><BR/>1. அவரது அயராத உழைப்பு விவரங்களைத் தேடி.<BR/>2. அதைப் படைப்பாக்கி அளிக்கும் வேகம்.<BR/><BR/>தமிழினியில் இதைப் படித்தபோது எழுந்த பிரமிப்பு இன்னும் அடங்கவேயில்லை. கேசவனுக்கும் ராஜவுக்கு இருக்கும் உறவைச் சொன்ன விதமும், பாகன்கள் தவறிழைக்கும் ஒவ்வொரு முறையும் அதை சகிக்காமல் உறுமும் விவரனைகளுமென ஒரு தேர்ந்த வாசிப்பனுவம் இந்த குறு நாவல்.<BR/><BR/>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41149270625740384652008-12-17T19:25:00.000+05:302008-12-17T19:25:00.000+05:30ஒரு வாழ்நாள் முழுவதும் யானைகளைக் கூர்ந்து அவதானித்...ஒரு வாழ்நாள் முழுவதும் யானைகளைக் கூர்ந்து அவதானித்தால் கூட இப்படி எழுதமுடியுமா என்று தெரியவில்லை. <BR/><BR/>”நாமெல்லாம் மணம் பிடிக்கது மூக்காலே. ஆனை மணம் பிடிக்க அதுக்க ஆத்மாவலயாக்கும்டே” <BR/><BR/>Amazing ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-3060312659122731262008-12-17T19:03:00.000+05:302008-12-17T19:03:00.000+05:30என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தீங்க? உடம்பு கிடம்பு...என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தீங்க? உடம்பு கிடம்பு சரியில்லையா? நல்ல டாக்டரா பாருங்க.<BR/><BR/>உடம்பப் பாத்துகங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46822041991970871362008-12-17T17:11:00.000+05:302008-12-17T17:11:00.000+05:30yes boss very nice one to read...cant gorget "...yes boss <BR/>very nice one to read...cant gorget "kesavan&thamburan"<BR/>what a relationship between them?!karthigahttps://www.blogger.com/profile/04889683767739660078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-20345417871656636752008-12-17T16:06:00.000+05:302008-12-17T16:06:00.000+05:30ஒரு நல்ல குறுநாவலுக்கு லின்க் கொடுத்ததற்கு ரொம்ப ந...ஒரு நல்ல குறுநாவலுக்கு லின்க் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-85163958689772504082008-12-17T15:49:00.000+05:302008-12-17T15:49:00.000+05:30ஜெயமோகனின் எழுத்து வீர்யமிக்கது். சாரு போன்ற கரம...ஜெயமோகனின் எழுத்து வீர்யமிக்கது். சாரு போன்ற கரமைதுன ஆசாமிகளுக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் இவ்வாறு எழுத வராது. ஆத்தா அம்மா என்றே காலம் தள்ளி வந்து வி்ட்டார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-54231041852872928042008-12-17T14:43:00.000+05:302008-12-17T14:43:00.000+05:30அம்மாடி யானைய பார்த்தா பேமாக்கீதுஅம்மாடி யானைய பார்த்தா <BR/><BR/>பேமாக்கீதுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com