tag:blogger.com,1999:blog-9459918.post6954886807295886718..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: உன்னைப் போல் ஒருவன் இசைப் பாடல்கள் - ஒரு பார்வை..பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9459918.post-32823614888452192842009-09-09T17:17:59.325+05:302009-09-09T17:17:59.325+05:30//ரவீஷங்கர்: இவ்வளவு அப்பாவியா நீங்கள்?//
தேடிவிட...//ரவீஷங்கர்: இவ்வளவு அப்பாவியா நீங்கள்?//<br /><br />தேடிவிட்டுதான் உங்களிடம் வந்தேன்.<br />நிறைய(நான் தேடிய) தளங்கள் உள்ளே போனால ”பிலிம்” அல்லது “மேட்ரிமோனி டாட் காம்” காட்டுகிறார்கள் இந்த மாதிரி சுடச்சுட நேரங்களில்.<br /><br />தரவிறக்கம் செய்து கேட்டு விட்டு பதிவும் போட்டுவிட்டேன்.<br /><br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75586095356165194282009-09-09T11:58:00.251+05:302009-09-09T11:58:00.251+05:30//நமக்கு இதுவரை அறிமுகமாகாத வித்தியாசமான குரலில் ப...//நமக்கு இதுவரை அறிமுகமாகாத வித்தியாசமான குரலில் பாடியிருக்கிறார்.//<br /><br />வித்தியாசமான குரலில் படுத்தியிருக்கிறார், வேறு யாராவது பாடி இருந்தாலோ, அல்லது கமல் அவரோட ஒரிஜினல் வாய்சில் பாடி இருந்தாலோ இன்னும் நன்றாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். குரலை மாற்றி பாடுகிறேன் என்று போட்டு படுத்தியிருக்கிறார் :(( <br /><br />மற்ற பாடலகள் ஓக்கே, என்னால் ஆஹா ஓஹோ என்று சொல்லமுடியவில்லை.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35834002319103764842009-09-07T19:01:50.988+05:302009-09-07T19:01:50.988+05:30ஆர்வத்தை கிளப்பி விட்டு விட்டீர்கள்!!! கேட்டுவிட்ட...ஆர்வத்தை கிளப்பி விட்டு விட்டீர்கள்!!! கேட்டுவிட்டு வந்து வெச்சுக்கிறேன்:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-37788314108058706532009-09-07T18:53:26.863+05:302009-09-07T18:53:26.863+05:30பாடல்கள் ஏமாற்றமளிக்கவில்லை என்பது உண்மைதான்.
...பாடல்கள் ஏமாற்றமளிக்கவில்லை என்பது உண்மைதான்.<br /><br />'Ameer' படத்தில் அருமையான சூஃபி பாடல்கள் பின்ணணியில் இணைந்திருக்கும். பாடல்களே படத்திற்கு தேவையில்லை என்று எதற்கு தீர்மானமாக இருக்க வேண்டும். Eyes Wide Shutல் யோகேஸ்வரனின் கர்நாடக பாடல் பின்ணணியில் ஒலிக்க ரகசிய குழுக்களின் சடங்குகள் நடக்கும். அதுபோல பாடல்களை பொருத்தமாக உபயோகிக்கலாம்.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-53345612139172239612009-09-07T18:48:27.875+05:302009-09-07T18:48:27.875+05:30'ஆனால் இளையராஜாவின் வாரிசுகள் அந்த அளவு ஜெயிக்...'ஆனால் இளையராஜாவின் வாரிசுகள் அந்த அளவு ஜெயிக்காமல் இருப்படர்க்கும் காரணம் புரிய வில்லை'<br />Sekar did not succeed where as his son ARR succeeded. Does it mean that Sekar is anyway not talented?. Anyday YSR is much better than most of his contemporaries. These days there are too many music directors, too many singers unlike the late 70s when IR emerged as a force in tamil film music.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-68541070915610693132009-09-07T18:45:10.653+05:302009-09-07T18:45:10.653+05:30hype- your blog post on the songs and music.The ly...hype- your blog post on the songs and music.The lyrics lack the handiwork of a professional song writer and are mediocre.You can in no way compare ARR's Roja and this album. ARR's work was unique. He did not try gimmick in Roja.Sruti may end up a blunder in bollywood and one film wonder in kollywood.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-85224750298193122012009-09-07T18:24:08.459+05:302009-09-07T18:24:08.459+05:30பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
//நம் இருவரின...பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.<br /><br />//நம் இருவரின் ரசனையும் 90% ஒத்திருக்கிறது.மகிழ்ச்சி..//<br /><br />தண்டோரா... உண்மைதான். நாம் யோசிக்கும் புள்ளியில் இன்னொருவரும் ஒன்றாக இணைந்து நிற்கும் போது ஏற்படும் ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சியும் பிரத்யேகமானதுதான். <br /><br />//கவுதமியை தவிர அனைவரும் பாடியிருக்கிறார்கள். //<br /><br />கதிர், இதை நானும் கவனித்தேன். எனவேதான் புதிய குரல்களை பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73841079625056560122009-09-07T16:44:03.870+05:302009-09-07T16:44:03.870+05:30விரைவில் பாடல்களை கேட்கவேண்டும் என எதிர்ப்பார்க்கவ...விரைவில் பாடல்களை கேட்கவேண்டும் என எதிர்ப்பார்க்கவைக்கும் பதிவு.<br /><br />இந்திப்படத்தில் பாடல்களே இல்லை என நினைக்கிறேன். இந்த படத்தில் இத்தனை பாடல்களை எப்படி பொருத்தியிருக்கின்றனர் என்பதையும் பார்க்க ஆவல்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-52516899515483771152009-09-07T15:00:08.427+05:302009-09-07T15:00:08.427+05:30"கமலால் உருவாக்கப்படும் சமீபத்திய படமான '..."கமலால் உருவாக்கப்படும் சமீபத்திய படமான 'என்னைப் போல் ஒருவன்', 'A Wednesday' என்கிற இந்திப்படத்தின் மறுஉருவாக்கம் என்பது தெரிந்த செய்தி. ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள் இருக்கின்றன என்ற செய்தி வெளியாகும் போது, எப்படி அப்படியொரு படத்தில் பாடல்களை நுழைக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்திப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். நஸ்ரூதின்ஷா Abihttps://www.blogger.com/profile/09456752316542885060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-77697862558353889542009-09-07T13:00:05.562+05:302009-09-07T13:00:05.562+05:30அல்லா ஜானே பாடல் இதுவரை பலதடவை கேட்டுவிட்டேன் நேற்...அல்லா ஜானே பாடல் இதுவரை பலதடவை கேட்டுவிட்டேன் நேற்றிரவு பாடல்கள் கேட்டமாத்திரத்திலையே விமர்சனமும் எழுதுவிட்டேன். கமலின் குரலும் மனுஷ்யபுத்திரனின் வரிகளும் குறிப்பாக "வீடுகள் எங்கும் வேதனை நிழல்கள், வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள், வீட்டுக்கு போகும் பாதைகள் எங்கே?" ஈழத்தமிழர்களுக்கு பெரிதும் பொருந்தும் வரிகள், கண்ணில் நீர் வரவழைக்கும் வரிகள். அந்தபாடலின் வரிகளைச் சிதைக்காமல் வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9183450797984839712009-09-07T12:15:23.986+05:302009-09-07T12:15:23.986+05:30உங்கள் விமர்சனம் அருமை, உண்மையாகவும் தோன்றுகிறது.
...உங்கள் விமர்சனம் அருமை, உண்மையாகவும் தோன்றுகிறது.<br /><br />புலிக்கு பிறந்தது பூனை யாகுமா என்பது போல கமல் இசையிலும் சிறந்த ஞானி தான். சிறந்த பாடகர், இசை ஆர்வம் அனுபவம் உள்ளவர். (சுந்தரி நீயும் சுந்தரி நானும் பாடலை வேற எட்ன்த பாடகரும் சிறப்பாக பாடி இருக்க முடியுமா என்பது சந்தேகமே).<br /><br />ஆனால் இளையராஜாவின் வாரிசுகள் அந்த அளவு ஜெயிக்காமல் இருப்படர்க்கும் காரணம் புரிய வில்லை.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75937586946879755372009-09-07T10:48:05.642+05:302009-09-07T10:48:05.642+05:30பகிர்வு ஆர்வத்தைத் தூண்டுகிறது.இதன்
பாடல்களை எங்க...பகிர்வு ஆர்வத்தைத் தூண்டுகிறது.இதன் <br />பாடல்களை எங்கு தரவிறக்கம் செய்யலாம். <br /><br />நிறைய சைட்டுகள் இலவச<br />தரவிறக்கம் என்று சொல்கிறது.ஆனால்<br />ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-27207794493004925472009-09-07T10:14:55.785+05:302009-09-07T10:14:55.785+05:30மகிழ்ச்சி!மகிழ்ச்சி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-50881134620668500112009-09-07T10:06:16.235+05:302009-09-07T10:06:16.235+05:30ஒன்றை கவனித்தீர்களா... கவுதமியை தவிர அனைவரும் பாடி...ஒன்றை கவனித்தீர்களா... கவுதமியை தவிர அனைவரும் பாடியிருக்கிறார்கள். அனைத்துப் பாடல்களிலும் ஸ்ருதியின் குரலும் கமலின் குரலும் பிரதானமாகவே ஒலிக்கின்றன. <br />இத்தனை இரைச்சல்களுக்கு நடுவே வரிகள் புரிவதுதான் புதிதானது. ப்ளாஸே குரலைத் தவிர. அல்லா ஜானே அல்லா, நிலை வருமா பாடலும் கேட்டவுடன் பிடிக்கிறது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-17804719769360236762009-09-07T09:48:00.279+05:302009-09-07T09:48:00.279+05:30நானும் பாடல்களை கேட்டேன்..நம் இருவரின் ரசனையும் 90...நானும் பாடல்களை கேட்டேன்..நம் இருவரின் ரசனையும் 90% ஒத்திருக்கிறது.மகிழ்ச்சி..உண்மையில் ஸ்ருதி ஒரு ஆனந்த வரவு..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com