tag:blogger.com,1999:blog-9459918.post5886005794167956194..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: மழையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்புபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9459918.post-90384024281454970432008-11-17T18:46:00.000+05:302008-11-17T18:46:00.000+05:30புலி பசிக்கு மானை அடித்து தின்னுமே தவிர தன் இனத்தை...புலி பசிக்கு மானை அடித்து தின்னுமே தவிர தன் இனத்தை சார்ந்த இன்னொரு புலியை அடித்து சாப்பிடாது.எனவே மனிதர்களை மிருகங்களோடு ஒப்பிட்டு மிருகங்களை கேவலப்படுத்துவதை ஏற்கமுடியாது.<BR/>சொன்னது:அக்னிப்பார்வைKumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70620583830896579002008-11-17T15:55:00.000+05:302008-11-17T15:55:00.000+05:30//ரொம்ப சரி,தலித் மாணவர்களை மிருகங்கள் என்று எழுதி...//ரொம்ப சரி,<BR/>தலித் மாணவர்களை மிருகங்கள் என்று எழுதியதை ஆட்சேபிப்பவர்கள்//<BR/><BR/>நான் தெளிவுபட எழுதாததால் வந்த குழப்பமிது என்று நினைக்கிறேன். <BR/><BR/>"மிருகங்களை மனிதர்களோடு ஒப்பிட்டு மிருகங்களை கேவலப்படுத்தாதீர்கள். அவைகள் இயற்கை நியதிகளோடு வாழ்கின்றன."<BR/><BR/> இதுதான் அந்த நண்பர் சொன்னதாக நான் புரிந்து கொண்டது.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-87951385573413732832008-11-17T13:55:00.000+05:302008-11-17T13:55:00.000+05:30பதிவு செய்தமைக்கு நன்றிகள் சுரேஷ் கண்ணன்.பதிவு செய்தமைக்கு நன்றிகள் சுரேஷ் கண்ணன்.வளர்மதிhttps://www.blogger.com/profile/13801616833739254904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31331128540611592472008-11-17T09:47:00.000+05:302008-11-17T09:47:00.000+05:30:-))நேரமின்மை..மன்னிக்கவும்.:-))<BR/>நேரமின்மை..<BR/>மன்னிக்கவும்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-33772481903627437782008-11-16T15:23:00.000+05:302008-11-16T15:23:00.000+05:30சித்திரைச் செல்வனை பற்றிய செய்திகள் வராதது குறித்த...சித்திரைச் செல்வனை பற்றிய செய்திகள் வராதது குறித்து எனக்கும் குழப்பம் தான் மிஞ்சியது. <BR/><BR/>ஆக்சன் ரீயாக்சன் நல்ல வரிகள்.அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13989950221582984812008-11-16T14:37:00.001+05:302008-11-16T14:37:00.001+05:30சித்திரை செல்வன் கைது?சித்திரை செல்வன் கைது?ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59272795407638195232008-11-16T14:37:00.000+05:302008-11-16T14:37:00.000+05:30கதை இப்படிப் போகுதா?கதை இப்படிப் போகுதா?ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-24001352596893076382008-11-16T05:46:00.000+05:302008-11-16T05:46:00.000+05:30டோண்டு ஐயாவின் பதிவில் போடப் பட்ட பின்னூட்டம்.நேற்...டோண்டு ஐயாவின் பதிவில் போடப் பட்ட பின்னூட்டம்.<BR/><BR/><BR/>நேற்றைய ,இன்றைய ,நாளய ஜாதிய மோதல்கள்,அத்துமீறல்கள்,பெரியண்ணத் தனங்கள் இவைகளை ஒழிக்க வேண்டு மென்றால் மாவட்டங்களில்,போக்குவரத்துக் கழகங்களில் பேர்களை எல்லோரும் ஏற்கும் வகையில் எளிய மூறையில் மாற்றியது போல் கடுமையான சட்டங்கள் எதிர் கால அரசியல் லாபம் கருதாமல் செயலாக்கினால் நல்லது.<BR/><BR/><BR/>தென் மாவட்டங்களில் இந்த மோதல் வாடிக்கை யான Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80191504815217834792008-11-16T04:06:00.000+05:302008-11-16T04:06:00.000+05:30ரொம்ப சரி,தலித் மாணவர்களை மிருகங்கள் என்று எழுதியத...ரொம்ப சரி,<BR/>தலித் மாணவர்களை மிருகங்கள் என்று எழுதியதை ஆட்சேபிப்பவர்கள் பிராமணர்களை வாயில் வந்த மோசமான தரம்தாழ்ந்த வசவுச் சொற்களால் அர்ச்சிப்பதை ஆட்சேபிக்கிறார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-90379740555569369392008-11-16T02:48:00.000+05:302008-11-16T02:48:00.000+05:30விரிவான பதிவிற்கு வாழ்த்துக்கள்!விரிவான பதிவிற்கு வாழ்த்துக்கள்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-3165517364036214132008-11-16T01:49:00.000+05:302008-11-16T01:49:00.000+05:30இதன் பின்னனி நான் ஒருவகையில் அனுமானித்திருந்ததுதான...இதன் பின்னனி நான் ஒருவகையில் அனுமானித்திருந்ததுதான்.<BR/><BR/>முதல் சம்பவம் ரிப்போர்டிங் ஆகியிருக்க வேண்டும். இரண்டாம் சம்பவம் எல்லா டிவிக்களிலும் மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டதற்கு முக்கிய காரணம் அது வீடியோவாக பதியப்பட்டது என்றுதான் நினைக்கிறேன்.<BR/><BR/>எல்லா செய்திகளிலுமே 'ஒரு தரப்பினர் இன்ன்னொரு தரப்பினரை' தாக்கியதாகத்தான் அந்த காட்சியை ஒளிபரப்பினார்கள். அந்த காட்சியினைப் பார்த்தபோது Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-23026853549370002032008-11-16T00:59:00.000+05:302008-11-16T00:59:00.000+05:30//பத்திரிகையும், பொதுமக்களும், பெரும்பான்மையான வலை...//பத்திரிகையும், பொதுமக்களும், பெரும்பான்மையான வலைப்பதிவர்களும் இப்பிரச்சினையை ஆழமாக அன்றி மேலோட்டமாக உடனே எதிர்வினையாற்றும் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதுகின்றனர். இது தவறு. ஒரு பிரச்சினை எழும் போது உடனே எதிர்வினையாற்றாதீர்கள். அது குறித்த பின்னணிகளையும் சற்று கவனித்துப் பாருங்கள்."//<BR/><BR/>சரியான கருத்து. அதுக்கு முன்னாடி என்ன நடந்தது எது தூண்டியது என்பதைப் பார்க்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28937300701969581792008-11-15T23:20:00.000+05:302008-11-15T23:20:00.000+05:30இனிமேல் மாணவர்களில் நடக்கும் வன்முறையில் போலிசார் ...இனிமேல் மாணவர்களில் நடக்கும் வன்முறையில் போலிசார் தலையிட முடியும். யாரும் போலிஸ் அராஜகம் என்று சொல்ல மாட்டார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19027009517937890362008-11-15T23:05:00.000+05:302008-11-15T23:05:00.000+05:30sorry.. since i was already running a high tempera...sorry.. since i was already running a high temperature i did not venture into the rain.<BR/>by the way though many journalists know about chiraislevan episode, no one is talking about it. this is a sad and dangerous state.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-78110091971199838872008-11-15T22:53:00.000+05:302008-11-15T22:53:00.000+05:30சட்டக்கல்லூரி மாணவர்கள் சண்டை பற்றிய தெருவுக்கு இற...சட்டக்கல்லூரி மாணவர்கள் சண்டை பற்றிய தெருவுக்கு இறங்கிச் செய்த மிகச்சிறந்த பதிவர்புரட்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-26076880617154952272008-11-15T22:25:00.000+05:302008-11-15T22:25:00.000+05:30காவிரிப் பிரச்சனையத் தீர்த்து வைத்தவரும் எங்கள் கல...காவிரிப் பிரச்சனையத் தீர்த்து வைத்தவரும் எங்கள் கலைஞர்தான், அதற்கு வெற்றி விழாவும் நாங்கள் தான் எடுத்தோம்.<BR/>ஈழப் பிரச்சனையையும் அவர்தான் தீர்த்தார்.<BR/>சட்டக் கல்லூரிப் பிச்ச்சனையும் தீர்த்து வைக்கிறார். விசாரணைக் கமிஷன் அறிக்கை வந்தவுடன், கலைவாணர் அரங்கில் தலைவர் முத்தமிழ் வித்தவர் கலைஞருக்கு பாராட்டு விழா கொண்டாடப்படும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-15190335803879513052008-11-15T22:20:00.000+05:302008-11-15T22:20:00.000+05:30Reaction கு காரணமான action ஐ சுட்டிக்காட்டியதற்கு ...Reaction கு காரணமான action ஐ சுட்டிக்காட்டியதற்கு நன்றிஎட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-34948537221607256172008-11-15T21:22:00.000+05:302008-11-15T21:22:00.000+05:30நிகழ்வின் பின்னணி குறித்த தகவலுக்கு நன்றி..!நிகழ்வின் பின்னணி குறித்த தகவலுக்கு நன்றி..!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14952391124270636402008-11-15T21:15:00.000+05:302008-11-15T21:15:00.000+05:30தா பாண்டியன் சொல்வது போல நாங்கள் இந்த வ்யாக்கியானங...தா பாண்டியன் சொல்வது போல நாங்கள் இந்த வ்யாக்கியானங்களை கேட்க வில்லை.<BR/><BR/>வன்முறை செய்பவர்களை காவல் துறை ஏன் விலக்க வில்லை (காவல் துறை தண்டிக்க கூட செய்ய வேண்டாம், ). இன்று பதிவர்களிடம் மென்மையாக பேசிய காவலர்கள் சட்ட கல்லூரி வன்முறையாளர்களிடம் மென்மையாகவோ /கடுமையாகவோ பேசி சண்டையை முறியடித்து இருக்கலாம் என்பதே எங்கள் கருத்து.<BR/><BR/>மழை வந்ததால் தங்கமணியை அழைத்து வர வேண்டிய கடமை இருந்ததால் குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com