tag:blogger.com,1999:blog-9459918.post3437188603174450982..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: எழுத்தாளர் ஜெயந்தன் : அஞ்சலிபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9459918.post-15348111906728983532010-02-22T11:23:48.670+05:302010-02-22T11:23:48.670+05:30நான் மதிக்கும் எழுத்தாளர்களில் ஜெயந்தன் குறிப்பிடத...நான் மதிக்கும் எழுத்தாளர்களில் ஜெயந்தன் குறிப்பிடத்தக்கவர்.<br />தங்கள் அஞ்சலி சிறப்பானது.<br />என் பதிவையும் காண்க.<br />http://masusila.blogspot.com/2010/02/blog-post_21.html<br />பி.கு; அவரது கிளி குறும் புதினம் எத்தொகுப்பிலுள்ளது..தெரியுமா.தெரிந்தால் சொல்லுங்கள்எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-72164803273122724932010-02-18T23:10:27.168+05:302010-02-18T23:10:27.168+05:30ஜெயந்தனைப் பற்றிய நல்ல பதிவு. என் அஞ்சலி பதிவிலும்...ஜெயந்தனைப் பற்றிய நல்ல பதிவு. என் அஞ்சலி பதிவிலும் இந்த போஸ்டை லிங்க் செய்திருக்கிறேன். முடிந்தால் என் பதிவையும் படித்துப் பாருங்கள்.<br /><br />http://koottanchoru.wordpress.com/2010/02/17/எழுத்தாளர்-ஜெயந்தன்-மறைவ/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-12330095736834966002010-02-16T17:20:25.807+05:302010-02-16T17:20:25.807+05:30நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் படித்தவுடன் அவருடன் என...நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் படித்தவுடன் அவருடன் எனது அனுபவம் நினைவுக்கு வருகிறது. அவரது சிற்றிதழ் ஒன்றுக்கு நான் அளித்த ஒரு கதையை பிரசுரிக்கவில்லை. (பிறகு இதயம் பேசுகிறது இதழில் வெளியானது...) நேரில் என்னை வரச்சொல்லி அதை திருப்பிக் கொடுத்தார். காரணம் கேட்டேன். '' அட.. கதய பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்னு சம்பிரதாயமா நான் மற்ற பத்திரிகை போல எழத விரும்பல..'' என்றார். அதன் BADRINATHhttps://www.blogger.com/profile/03242640996669692629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-77190180174860832212010-02-16T16:13:43.750+05:302010-02-16T16:13:43.750+05:30Top website designing company in India, Surat prov...Top website designing company in India, Surat provding world class design and solutions.<a href="http://www.superwebzone.com" rel="nofollow">Surat Website Designing, Surat Webpage Design, Website Design Surat</a>Unknownhttps://www.blogger.com/profile/10366122454122793760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-81360896222690754362010-02-15T07:53:49.502+05:302010-02-15T07:53:49.502+05:30ஜெயந்த்னை முதன்முதலாக குமுத்த்தில் ’நினைக்கப்படும்...ஜெயந்த்னை முதன்முதலாக குமுத்த்தில் ’நினைக்கப்படும்’ நாடகத்தின் மூலம்தான் எனது முதல்<br />அறிமுகம். அதன் பின் வாழ்க்கை ஓட்டத்தில் இன்று உங்களின் பதிவின் மூலம் அவறின் நினைவுகளில் மூழ்கிவிட்டேன்.<br />மதி<br />சென்னைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75492355578433553662010-02-13T21:26:51.288+05:302010-02-13T21:26:51.288+05:3070களில் குமுத்ததில் வந்த் ஒரு சிறுகதை: ‘வாழ்க்கை ஓ...70களில் குமுத்ததில் வந்த் ஒரு சிறுகதை: ‘வாழ்க்கை ஓடும்’ ஆசிரியர்: ஜெய்ந்தன் என்பவர்.<br /><br />நாங்கள் (நானும் என் அக்காளும்) கதையின் கரு, அதன் போக்கு, சொன்னவிதம் - கண்டு சொக்கினோம்.<br /><br />பின்னர் இந்த எழுத்தாளர் பெரிய அளவில் தமிழகத்தில் தெரிவார் என நம்பினேன். அது நடக்கவில்லை.<br /><br />ஏன் நடக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு இலக்கிய வாதியும் அல்ல; இலக்கிய ஆய்வாளனும் அல்ல.<br When it is high timehttps://www.blogger.com/profile/04744102214770918535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73613193227170646132010-02-13T19:36:01.138+05:302010-02-13T19:36:01.138+05:30அன்னாருக்கு அஞ்சலி
:(அன்னாருக்கு அஞ்சலி<br /><br />:(நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-5148050962199953682010-02-13T17:53:46.596+05:302010-02-13T17:53:46.596+05:30ஞானக்கிறுக்கன் கதைகள் எனக்குப் பிடித்தவை.புதிய தலை...ஞானக்கிறுக்கன் கதைகள் எனக்குப் பிடித்தவை.புதிய தலைமுறை வாசகர்கள் பலரால் அறியப்படாத ஜெயந்தன் நுட்பமான எழுத்தாளர்களில் ஒருவர்.<br /><br />ஜெயந்தனுக்கு (நிராயுதபாணிக்கு) ஒரு அஞ்சலி<br /><br />http://mrsdoubt.blogspot.com/2010/02/blog-post_12.html<br /><br />இதையும் உங்கள் இணைப்போடு சேர்த்துக் கொள்ளுங்கள்.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-67968182328157908912010-02-13T17:35:29.404+05:302010-02-13T17:35:29.404+05:30nice and useful postnice and useful postகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-6731409729148777522010-02-13T16:43:33.355+05:302010-02-13T16:43:33.355+05:30இந்த பதிவுக்கு கூட தமிழ்மணத்தில் ஓட்டு குத்துகிறார...இந்த பதிவுக்கு கூட தமிழ்மணத்தில் ஓட்டு குத்துகிறார்கள்.<br /><br />ஒரு ஆள் செத்துபோனதை பதிவா போட்டாகூட ஓட்டு குத்தும் இந்த வலைப்பதிவர் சமூகம் செத்த சமூகமாக மதிக்கபடட்டும்.<br /><br />கோயிஞ்சாமிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28165797708229469382010-02-13T15:44:57.355+05:302010-02-13T15:44:57.355+05:30மிக்க வருத்தம் அடைந்தேன். அவர் எங்களின் இனிய நண்பர...மிக்க வருத்தம் அடைந்தேன். அவர் எங்களின் இனிய நண்பரும் கூடபொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31352401819880616782010-02-13T13:52:14.285+05:302010-02-13T13:52:14.285+05:30எழுத்தாளர் ஜெயந்தனுக்கு அஞ்சலி!
நல்ல பதிவு சுரேஷ்...எழுத்தாளர் ஜெயந்தனுக்கு அஞ்சலி!<br /><br />நல்ல பதிவு சுரேஷ். நானும் ஜெயந்தனின் கதைத் தொகுப்பை முன்கணிப்பு இல்லாத நிலையில் சந்தித்தேன். பத்து வருடங்களுக்கு முன் படித்த அத்தொகுப்பு கூட மறந்து விட்டது.அற்புதமான கதைகளை அந்த ஒல்லியான தொகுப்பில் படித்தேன். கருக்கள் ஞாபகம் இருப்பது போல் கதைகளின் பெயரில்லை.<br />பின் தொடர்ச்சியாக அவர் படைப்புகளைத் தேடியிருக்க வேண்டும். செய்யவில்லை.<br />மிக நல்ல ரா.கிரிதரன்http://beyondwords.typepad.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-18879681385785161052010-02-13T13:50:16.453+05:302010-02-13T13:50:16.453+05:30தினத்தந்தியில் இவரின் மரணம் குறித்த செய்தியை கண்டு...தினத்தந்தியில் இவரின் மரணம் குறித்த செய்தியை கண்டு வருந்தினேன்.<br /> <br />இவரின் "பகல் உறவுகள்" சிறுகதை எனக்கு விருப்பமான ஒன்று.<br />வம்சி வெளியீடான இவரின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பு வாசிக்க பட வேண்டிய நூல் வரிசையில் ஒன்று.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-11397140198943305442010-02-13T13:37:45.515+05:302010-02-13T13:37:45.515+05:30அன்னாருக்கு அஞ்சலி....அன்னாருக்கு அஞ்சலி....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-45095938492283768502010-02-13T13:05:28.942+05:302010-02-13T13:05:28.942+05:30உங்களின் உணர்வுகள் புரிகிறது, அன்னாருக்கு அஞ்சலி.உங்களின் உணர்வுகள் புரிகிறது, அன்னாருக்கு அஞ்சலி.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44004842116657823562010-02-13T13:03:33.500+05:302010-02-13T13:03:33.500+05:30:(:(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-81495733338795815482010-02-13T12:51:41.545+05:302010-02-13T12:51:41.545+05:30மிக நெகிழ்ச்சியான அஞ்சலி சுரேஷ்!மிக நெகிழ்ச்சியான அஞ்சலி சுரேஷ்!மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.com