tag:blogger.com,1999:blog-9459918.post3016287914804362301..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருதுபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9459918.post-74067766379113310692010-12-22T07:22:00.907+05:302010-12-22T07:22:00.907+05:30என்னே தீர்க்கதரிசனம்!!
2009-ல் உயிர்மை நடத்திய ...என்னே தீர்க்கதரிசனம்!! <br /> <br />2009-ல் உயிர்மை நடத்திய எஸ்.ரா. புத்தக <br />வெளியீட்டின்போது, “எனக்கொரு ஆசை. காத்திருப்போர் பட்டியலிலிருந்து <br />விடுபட்டு, தத்கால், வெயிட்டிங் லிஸ்ட், RAC இல்லாமல் 2010-ம் (வருட) <br />சீட் நாஞ்சில் நாடனுக்கும், 2011-ம் (வருட) சீட் எஸ். ராமகிருஷ்ணனுக்கும் <br />2012-ம் (வருட) சீட் ஜெயமோகனுக்கும் சாகித்ய அகாதெமி எக்ஸ்பிரசில் இடம்<br />கிடைக்கவேண்டும்!” பாரதி மணிhttps://www.blogger.com/profile/09452241765931026269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80716891885841207922010-12-21T18:06:57.597+05:302010-12-21T18:06:57.597+05:30http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair...http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/<br /><br />கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!<br /><br />நூல் வெளியிடுவோர்:<br />ஓவியர் மருது<br />மருத்துவர் ருத்ரன்<br /><br />சிறப்புரை: “படித்து முடித்த பின்…”<br />தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு<br /><br />நாள்: 26.12.2010<br /><br />நேரம்: மாலை 5 மணி<br /><br />இடம்: செ.தெ. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70131280834460697852010-12-21T11:32:05.924+05:302010-12-21T11:32:05.924+05:30ராம்கி: :-) அப்படியெல்லாம் இல்லை. வன்மமற்ற ஜாலியான...ராம்கி: :-) அப்படியெல்லாம் இல்லை. வன்மமற்ற ஜாலியான கிண்டல்களை நான் எப்போதும் ரசிக்கவே செய்கிறேன், அது யாரால் எழுதப்பட்டாலும்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-89712755261146196202010-12-21T11:08:22.614+05:302010-12-21T11:08:22.614+05:30வாசகன்,
சூப்பர். நல்லா வந்திருக்கு.
நான் டிரை பண...வாசகன்,<br /><br />சூப்பர். நல்லா வந்திருக்கு.<br /><br />நான் டிரை பண்ணினா சுரேஷ் திட்டுவாரு ;)ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-20491992639942085342010-12-21T11:02:41.556+05:302010-12-21T11:02:41.556+05:30கண்டிப்பும் கவனமும் கேலியும் கலந்த தந்தை நிலையில் ...கண்டிப்பும் கவனமும் கேலியும் கலந்த தந்தை நிலையில் எழுதும் அவரை எப்படி வாழ்த்துவது!மாரிமுத்துhttps://www.blogger.com/profile/10458745165619033719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-58025596601684635252010-12-21T05:00:44.971+05:302010-12-21T05:00:44.971+05:30விருதுக்குரியவர்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சிவிருதுக்குரியவர்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-54894624447268532522010-12-21T01:07:40.694+05:302010-12-21T01:07:40.694+05:30அன்பிற்குரிய ஐயா நாஞ்சில் நாடன் அவர்களை வாழ்த்தி வ...அன்பிற்குரிய ஐயா நாஞ்சில் நாடன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-90456581096924574572010-12-20T22:23:41.015+05:302010-12-20T22:23:41.015+05:30வாசகன்:
உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன். :)வாசகன்:<br /><br />உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன். :)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-89570611634806864832010-12-20T22:14:16.510+05:302010-12-20T22:14:16.510+05:30அடடா, என்ன சுரேஷ்கண்ணன் இது! உங்களிடமிருந்து இப்பட...அடடா, என்ன சுரேஷ்கண்ணன் இது! உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை நான் எதிர்பார்க்கவில்லை. “நீங்கள்” இல்லாத இந்தப்பதிவு உங்கள் பதிவு போலவே இல்லை...<br /><br />“ஆனந்தவிகடன், குமுதம் போன்ற மத்தியவர்க்க மக்களின் முதுகைச் சொறியும் அபத்தங்களை நான் படிப்பதில்லை. த்ரிஷாவின் தொப்புள், கரமைதுனம் நல்லதா, ரஜினியின் பனியன் போன்ற பல அபத்தக்குப்பைகளுக்கு நடுவே வாத்தியாரின் கட்டுரைகள் போன்ற அரிதான சில முத்துகள் வாசகன்http://pitchaipathiram.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-67461674325618641632010-12-20T19:40:44.730+05:302010-12-20T19:40:44.730+05:30Very happy to hear that.. It reached the right han...Very happy to hear that.. It reached the right hand at last !கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74033892448432960982010-12-20T19:18:15.694+05:302010-12-20T19:18:15.694+05:30//விருதுக்குரியவர்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...////விருதுக்குரியவர்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7178761799459579342010-12-20T19:17:46.548+05:302010-12-20T19:17:46.548+05:30நாஞ்சில் நாடன் அய்யாவுக்கு வாழ்த்துக்களும், வந்தனங...நாஞ்சில் நாடன் அய்யாவுக்கு வாழ்த்துக்களும், வந்தனங்களும்Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31583585764880875632010-12-20T16:49:00.829+05:302010-12-20T16:49:00.829+05:30'நாஞ்சிலாருக்கு' மனமார்ந்த வாழ்த்துகள்.'நாஞ்சிலாருக்கு' மனமார்ந்த வாழ்த்துகள்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-85862902381276785972010-12-20T16:07:35.020+05:302010-12-20T16:07:35.020+05:30பாக சந்தோஷங்கா உந்தி :)பாக சந்தோஷங்கா உந்தி :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-78316590463787911542010-12-20T14:59:12.354+05:302010-12-20T14:59:12.354+05:30பகிர்விற்கு நன்றி. நேற்று நான் அவரிடம் கையெழுத்து ...பகிர்விற்கு நன்றி. நேற்று நான் அவரிடம் கையெழுத்து வாங்கியதற்கும் இந்த விருதிற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா:))))<br /><br />நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துகள்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66475156877762150792010-12-20T14:38:21.386+05:302010-12-20T14:38:21.386+05:30எப்போ இந்த விருதை வைரமுத்துவுக்கு குடுத்தாங்களோ அப...எப்போ இந்த விருதை வைரமுத்துவுக்கு குடுத்தாங்களோ அப்ப இருந்து இதையும் ஒரு கலைமாமணி விருதாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.damildumilhttps://www.blogger.com/profile/07904057763944086928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-6533087275820063072010-12-20T14:38:14.087+05:302010-12-20T14:38:14.087+05:30நாஞ்சிலாருக்கு வாழ்த்துக்கள்
பகிர்ந்த உங்களுக்கும...நாஞ்சிலாருக்கு வாழ்த்துக்கள்<br /><br />பகிர்ந்த உங்களுக்கும், சுல்தானுக்கும், செல்வேந்திரனுகும் , ஜெயமோஹனுக்கும் நன்றிகள்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-89905486990616745172010-12-20T14:26:16.447+05:302010-12-20T14:26:16.447+05:30great news...happy news for me as i am from his n...great news...happy news for me as i am from his nearby village.karthihttps://www.blogger.com/profile/15092243435023881003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13288597751193111552010-12-20T14:23:29.871+05:302010-12-20T14:23:29.871+05:30விருதுக்குரியவர்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...விருதுக்குரியவர்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.com