tag:blogger.com,1999:blog-9459918.post2413481596230193099..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: எம்.ஜி.ஆரால் அடி வாங்கினேன்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9459918.post-78512175034308913032010-10-04T18:17:35.837+05:302010-10-04T18:17:35.837+05:30sir ungaluku pandigai pidikathu, cinema pudikathu ...sir ungaluku pandigai pidikathu, cinema pudikathu solringa apparam ungaluku vaalkaiyai virakthiya parpatharku than pidikuma.you are living your life with negative thought.<br /> mgr pudikaathu sivaji pidikum ingringa. sivaji sirantha nadigarthan anal avarum thoppayoda ambika kooda duet padinavarthanye.<br /> <br /> mgr naditha padngalil samuha akkarai irukkum. mgr avargal thannai paarthu Anandkrishhttps://www.blogger.com/profile/16131837594877011032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-15513149673276431602008-11-08T16:57:00.000+05:302008-11-08T16:57:00.000+05:30சினிமா எம்.ஜி.ஆரை புடிக்காதா? உங்க கூட கா...சினிமா எம்.ஜி.ஆரை புடிக்காதா? உங்க கூட கா...லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-5978050994826206092008-11-07T23:14:00.000+05:302008-11-07T23:14:00.000+05:30உயர்ந்த தொழில்நுட்பங்களுடன் காரணமாக எல்லா இசைக்கரு...உயர்ந்த தொழில்நுட்பங்களுடன் காரணமாக எல்லா இசைக்கருவிகளின் ஒலியும் மிகத்துல்லியமாக கேட்பதற்கு பிரம்மாண்டமாய் இருந்ததாம். ஆனால் இதை ஏற்க மறுத்த எம்.ஜி.ஆர், "இந்தப்பாடல் ஒரு சாதாரண ரேடியோவில் ஒலித்தால் எப்படியிருக்குமோ, அப்படியாக அமைத்து காட்டுங்கள். அப்போதும் நன்றாக இருந்தால்தான் இதை ஏற்பேன்" என்றிருக்கிறார்.//<BR/> <BR/>ஜெண்டில் மேன் கால சூப்பர் ஹிட் பாடல்கள் இன்றய கிராம விஷேசங்களில் ஒலிப்பதில்லை.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-34000865983694954472008-11-07T23:11:00.000+05:302008-11-07T23:11:00.000+05:30எம்.ஜி.ஆர் போல் நல்ல கருத்துக்களை படத்தில் திணிக்க...எம்.ஜி.ஆர் போல் நல்ல கருத்துக்களை படத்தில் திணிக்க, பாடலாக கொண்டு வர, அதை மக்களை முணுமுணுக்க வைக்கும் சக்தி யாருக்காவது உண்டா?SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-11898773810375163862008-11-07T23:08:00.000+05:302008-11-07T23:08:00.000+05:30சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்ற படங்களைத் திரை...சகலகலா வல்லவன், முரட்டுக்காளை போன்ற படங்களைத் திரையிட்டால் என்ன நடக்கும்?SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19554608741061714842008-11-07T23:06:00.000+05:302008-11-07T23:06:00.000+05:30ஹே ராம் படத்தை திரும்ப எடுக்க போவதாகவும் அதில் அனை...ஹே ராம் படத்தை திரும்ப எடுக்க போவதாகவும் அதில் அனைத்து முக்கிய பாத்திரங்களையும் கம்லே ஏற்று நடிக்க போவ்வதாகவும் ஒரூ செய்தி உலவுகிறதே.......SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-64618381509391756582008-11-07T10:50:00.000+05:302008-11-07T10:50:00.000+05:30மழை பெய்தாலோ, மின்தடை ஏற்பட்டாலோ நம்மைப் போல் அவர்...மழை பெய்தாலோ, மின்தடை ஏற்பட்டாலோ நம்மைப் போல் அவர்கள் எரிச்சலடைவதில்லை; அதையும் கொண்டாடுகிறார்கள் - யதார்த்தமான வரிகள்...Rexhttps://www.blogger.com/profile/04271277390825140519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70392011209138532952008-11-06T22:22:00.000+05:302008-11-06T22:22:00.000+05:30கொண்டாட்டங்கள் பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தும...கொண்டாட்டங்கள் பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தும் எனக்கும் பொருந்தும்.<BR/>நாம் சந்தோஷமாக இருப்பதைக் கொண்டாடினாலே போதும்.<BR/>நான் பெரிய திருவிழா நேரங்களில் ஊருக்குப் போவதை விட,அதற்கடுத்த நாட்கள்தான் போவேன். ரயில், பஸ்களில் கூட்டமாவது கம்மியாயிருக்கும். என்னைப் பார்ப்பது என் பெற்றோருக்கும், அவர்களைப் பார்ப்பது எனக்கும்தான் தீபாவளி, பொங்கல் என நான் நினைக்கிறேன்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-52493534486639012972008-11-06T19:03:00.000+05:302008-11-06T19:03:00.000+05:30தேவர் மகன்" திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்த பாத...தேவர் மகன்" திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்த பாத்திரத்தையும் கமலின் வழக்கமான இயல்புப்படி அவரே ஏற்று நடித்திருந்தால் அவ்வளவு சிறப்பாக அந்தப்படம் உருவாகியிருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்.<BR/> <BR/>உண்மையான கருத்து!!விலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-45247882714657889872008-11-06T19:02:00.000+05:302008-11-06T19:02:00.000+05:30எம்.ஜி.ஆர் vs சிவாஜி ரசிகர்கள் மோதிக் கொண்ட கலாச்ச...எம்.ஜி.ஆர் vs சிவாஜி ரசிகர்கள் மோதிக் கொண்ட கலாச்சாரத்தின் அடுத்தகட்டம் ரஜினி vs கமலாக வளர்ந்திருந்த காலகட்டமது. <BR/><BR/>இப்போ அஜித்-விஜய் இன்னும் யார் யாரெல்லாம் மோதப்போகிறாற்களொ!1விலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-30143883379168712372008-11-06T18:15:00.000+05:302008-11-06T18:15:00.000+05:30ஹா ஹா ஹா நான் அந்தப் படத்தை பாத்திருக்கேன். அது வா...ஹா ஹா ஹா நான் அந்தப் படத்தை பாத்திருக்கேன். அது வாராத இந்தியத் திரையுலகப் பிரபலங்களேக் கிடையாது:):):)<BR/><BR/>வாரணம் ஆயிரம் விஷயத்தில் நீங்க சொல்வது ரொம்ப சரியாக இருக்கு.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7485066137583434292008-11-06T17:42:00.000+05:302008-11-06T17:42:00.000+05:30I second what Raj said aboveI second what Raj said aboveAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31966180059585371302008-11-06T16:08:00.000+05:302008-11-06T16:08:00.000+05:30//அடுத்த கணமே பலத்த சப்தம் ஒன்று கேட்டதும் என் கண்...//அடுத்த கணமே பலத்த சப்தம் ஒன்று கேட்டதும் என் கண்களில் பொறி பறந்து சற்று இருட்டானதும் ஒருசேர நிகழ்ந்தது. புதிதாக வந்தவன் என் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறான் என்று உணர்ந்து கொள்ள சில கணங்கள் பிடித்தது//<BR/><BR/>நண்பர் செய்ததில் தவறில்லை.Rajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71958710447603870272008-11-06T16:05:00.000+05:302008-11-06T16:05:00.000+05:30அந்த தந்தை பாத்திரத்திற்கு, கௌதம் முதலில் நானா படே...அந்த தந்தை பாத்திரத்திற்கு, கௌதம் முதலில் நானா படேகர் அல்லது மோகன் லாலை அணுகுவதாக இருந்தாராம், அவர்கள் இருவரை விடவா சூர்யா சிறப்பாக செய்து விட முடியும்.Rajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-81663736450220392942008-11-06T16:03:00.000+05:302008-11-06T16:03:00.000+05:30/*இதே ரேஞ்சில் போய் எல்லா வணிகப்படநாயகர்கள் துணை ந.../*இதே ரேஞ்சில் போய் எல்லா வணிகப்படநாயகர்கள் துணை நடிகர்களின் வேடங்களையும் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டால் நடிகர் சங்கத்தில் பத்து பதினைந்து பேர்தான் இருப்பார்கள். உண்ணாவிரதத்திற்கு ஆள் போதாது. */<BR/><BR/>குழாயடிச் சண்டையாவது குறையுமே....<BR/><BR/>ஆனா என்ன? <BR/>நமக்கு நாம தேர்ந்தெடுக்க, நம்ம முதல்வர்களுக்கான சாய்சும் குறையும்நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.com