tag:blogger.com,1999:blog-9459918.post1922485345532395033..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 1பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9459918.post-77212354094403796312009-12-14T00:28:47.368+05:302009-12-14T00:28:47.368+05:30ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஜெயமோகனும், சாருவும்...ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஜெயமோகனும், சாருவும் எதிரெதிர் துருவத்தில் இருக்கிறார்போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் ஒருவரை ஒருவர் ஆதரித்தும் இந்த இடத்திற்கு வேறெவரையும் வரவிடாமலும் செய்து வருகிறார்கள் - இது கூட்டுச் சதியெல்லாம் இல்லை, இயல்பாகவே இப்படி தமிழ்ச்சமுதாயத்தில் நிகழ்ந்து விடுகிறது. ஆரிய மாயை - திராவிட மாயை, எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய்-சூர்யா இப்படி தொடர்ந்து ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-88791164449968439042009-12-13T15:44:04.306+05:302009-12-13T15:44:04.306+05:30ஆனந்த் அண்ணாமலையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்..
...ஆனந்த் அண்ணாமலையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்..<br />எஸ்.ராவின் விமர்சனத்தில் காரம் கொஞ்சம் அதிகமே.<br /><br />நல்ல பகிர்வுக்கு நன்றி தோழரே.நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31456419764347152772009-12-13T14:44:26.721+05:302009-12-13T14:44:26.721+05:30அடுத்தப் பகுதிக்குக் காத்திருக்கேன் சுரேஷ்அடுத்தப் பகுதிக்குக் காத்திருக்கேன் சுரேஷ்Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-88067584975391446152009-12-13T14:34:27.497+05:302009-12-13T14:34:27.497+05:30"சாருவின் எழுத்து ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிந..."சாருவின் எழுத்து ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக இருக்கிறது"<br /><br />Charu writes about pet dogs of the rich and powerful and not about the real underdogs or about dalits or about the labourers.What does he know about the lives of contract labor or about the lives of families of farmers who committed suicide.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1933315429775323072009-12-13T14:08:41.359+05:302009-12-13T14:08:41.359+05:30நிகழ்ச்சியில் உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.
...நிகழ்ச்சியில் உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.<br /><br />//ஆனந்த்தோ 'அந்த ஏரியில் அமர்ந்து காபி அருந்திய படி 'அலைபாயுதே கண்ணா' பாடலை கேட்பதாக' எழுதுகிறார். மலாவி பற்றின சித்திரத்தை சாருதான் பொறுமையாக ஒருபுறம் தீட்ட வேண்டியிருக்கிறது."//<br /><br />கொஞ்சம் கோபமாகவே எஸ்.ரா பேசியதாக தோன்றியது. எல்லோருடைய பார்வையும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதில்லை.எனது புரிதலில் பிழையா லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-936387321390088332009-12-13T12:37:56.800+05:302009-12-13T12:37:56.800+05:30மிக அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பரே.மிக அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பரே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7298600961935518492009-12-13T11:14:08.579+05:302009-12-13T11:14:08.579+05:30நானும் உங்களை சந்திக்க ஆவலாயிருந்தேன்.93400 89989நானும் உங்களை சந்திக்க ஆவலாயிருந்தேன்.93400 89989மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-18616791357372592822009-12-13T09:10:49.752+05:302009-12-13T09:10:49.752+05:30எனது தல சாருவுக்கு அன்பான வேண்டுகோள் ! இப்படி சாரா...எனது தல சாருவுக்கு அன்பான வேண்டுகோள் ! இப்படி சாராயத்தோட இருந்து பெருமையா போஸ் கொடுக்கிறமாதிரி நீங்க பெண்களோட இருக்கும் போது எடுத்த போட்டக்களையும் வெளியிட்டால் நம் சமூகம் திளைக்கும். மேலும் பின் நவீனத்துவம் என்ற பெயரில் நீங்கள் ஆண்கலோடேயே பின்னுக்கு செய்யும் (இந்த சுரேஷ் போன்றவர்களோடு) போட்டோக்களையும் போட்டு ஓரினச் சேர்க்கைக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்துமாறு அன்புடன்வேண்டுகிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80917544920827544302009-12-13T08:27:01.936+05:302009-12-13T08:27:01.936+05:30அருமையான நடையில், விழாவை கண் முன் நிறுத்தி விட்டீர...அருமையான நடையில், விழாவை கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.யதிராஜ சம்பத் குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-81061603658255151832009-12-13T07:55:42.067+05:302009-12-13T07:55:42.067+05:30ahaa.. உங்களை பார்க்கணுமினு ரொம்ப நாளா நினைச்சிட்ட...ahaa.. உங்களை பார்க்கணுமினு ரொம்ப நாளா நினைச்சிட்டுஇருந்தேன்.. மிஸ் பண்ணிட்டேனே.. நானும் மதன்பாப் பேசும் போதுதான் வந்தேன். வடை போயிருச்சு தலைவரே..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com