tag:blogger.com,1999:blog-9459918.post115046256152897094..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: ஒரு முன்னாள் விடலையின் நினைவுக் குறிப்புகள்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9459918.post-14518592769487430492013-07-10T21:18:48.538+05:302013-07-10T21:18:48.538+05:30உண்மையில் படித்ததில் திருப்தி .....வாழ்த்துக்கள் இ...உண்மையில் படித்ததில் திருப்தி .....வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-50521665211279378212007-11-30T12:54:00.000+05:302007-11-30T12:54:00.000+05:30Your message is clear and loud.In real life, most ...Your message is clear and loud.<BR/><BR/>In real life, most are not as blessed as you are. <BR/><BR/>The general rule is, once a person tries to commit suicide, there is bright possibility for that escaping approach to pop-up in another occasion.<BR/><BR/>your writings shows, you are one blessed person to have such a mother or some guide, who subconsciously prevail on you to see the good and badAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151309913861445642006-06-26T13:48:00.000+05:302006-06-26T13:48:00.000+05:30உங்கள் பதிவின் பெயரைப் பார்த்தேன். பொருத்தமாகத் தா...உங்கள் பதிவின் பெயரைப் பார்த்தேன். பொருத்தமாகத் தான் இருக்கிறது. உண்மையில் கடவுள் கொடுத்த பிச்சைப் பாத்திர்ம்தான் நீங்கள். தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151309828919960002006-06-26T13:47:00.000+05:302006-06-26T13:47:00.000+05:30வெறும் காதல் உணர்வு மட்டும் அந்த வயதில் தற்கொலைக்க...வெறும் காதல் உணர்வு மட்டும் அந்த வயதில் தற்கொலைக்குத் தூண்டும் என்று நினைக்க முடியவில்லை. வேறு வலுவான காரணம் இருந்திருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக இருந்திருக்கலாம். ஒரு 20 வயதுப் பையன் தற்கொலைக்குப் போக வேறு வலுவான காரணங்கள் கட்டாயம் இருந்திருக்கும். எப்படி இருந்தாலும் "வாழ்க்கை வாழ்வதற்கே" என்று புரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி. இனி வசந்தம் வீசட்டும். உங்கள் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151309464330584172006-06-26T13:41:00.000+05:302006-06-26T13:41:00.000+05:30HiVery interesting, the best was about the last ch...Hi<BR/><BR/>Very interesting, the best was about the last chapter of seeing and enjoying the growing up of your daughter...too good boss.<BR/><BR/>Could you please give your eamil id.<BR/><BR/>Thanks<BR/><BR/>Sundar, Dubai, UAEAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151243470623995662006-06-25T19:21:00.000+05:302006-06-25T19:21:00.000+05:30சுரேஷ்,உங்கள் கட்டுரை மனதை மிகவும் பாதித்துவிட்டது...சுரேஷ்,<BR/>உங்கள் கட்டுரை மனதை மிகவும் பாதித்துவிட்டது. நீங்களும் விடலைப்பருவம் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னாதும் கதை தான் எழுதியிருக்கிறீர்கள் என நினைத்தேன். எனவே படிக்கும்போது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.<BR/><BR/>//கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே இந்த பருவத்தை மிகுந்த சிரமங்களின்றி கடக்கிறார்கள். // - நானெல்லாம் இந்த கேட்டகிரிதான். வாழ்க்கையில் பெரிதாய் எந்த கஷ்டமும் அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1151060669496840932006-06-23T16:34:00.000+05:302006-06-23T16:34:00.000+05:30நன்றாக இருக்கிறது சுரேஷ்...//இந்த இடத்தில் சுயஎச்ச...நன்றாக இருக்கிறது சுரேஷ்...<BR/><BR/>//இந்த இடத்தில் சுயஎச்சரிக்கையுடன் மற்ற நிகழ்வுகளை மாற்றியமைத்து தணிக்கை செய்திருக்கிறேன் என்று தவறாக யூகிப்பவர்களுக்கு ... என்னை நம்புங்கள். நிச்சயம் இதுதான் நடந்தது. அப்படி ஏதும் விவகாரமான விஷயம் நிகழந்திருந்தால் நிச்சயம் அதை தனிக்கட்டுரையாக எழுதியிருப்பேன்//<BR/><BR/>..பச் கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு.<BR/><BR/>'restin ''tik20 ' மாத்திரைகளில் சுஜாதா நெடி கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150958961922762402006-06-22T12:19:00.000+05:302006-06-22T12:19:00.000+05:30நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த...நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு.. <BR/><BR/> உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!<BR/><BR/> அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150889315120345812006-06-21T16:58:00.000+05:302006-06-21T16:58:00.000+05:30I read your arcticle and was very happy. This is ...I read your arcticle and was very happy. This is my first comment to any of the blogs to say frankly I was not able to resist the temptation of praising you.<BR/><BR/>good one and expecting more from you.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150792065617255682006-06-20T13:57:00.000+05:302006-06-20T13:57:00.000+05:30மக்கா,பிரசங்கம், பிகேஎஸ்னு ஒரே தாசில்தார் கூட்டமா ...மக்கா,<BR/><BR/>பிரசங்கம், பிகேஎஸ்னு ஒரே தாசில்தார் கூட்டமா இருக்கு. அதனால நான் ஒண்ணும் சொல்லலைவே.நல்லா இருடே! <BR/><BR/>சாத்தான்குளத்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150733744746118772006-06-19T21:45:00.000+05:302006-06-19T21:45:00.000+05:30Good one...Good one...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150717691354257712006-06-19T17:18:00.000+05:302006-06-19T17:18:00.000+05:30///எல்லோரும் கூறியதைப் போல சுஜாதாவின் பாதிப்பில் உ...///எல்லோரும் கூறியதைப் போல சுஜாதாவின் பாதிப்பில் உங்கள் எழுத்து இருக்கிறது. //<BR/><BR/>பிரசன்னாவும், பி.கே.சிவகுமாரும் இதையே குறிப்பிட்டுள்ளனர். இதற்காக நான் சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்த ஆசான் சுஜாதா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் அதிலிருந்த விலகி, எனக்கு என்று ஒரு தனித்தன்மையான நடை அமைய வேண்டும் என்று நினைக்கிறேன். சாத்தியமாகவில்லை. இனியாவதுபிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150717631026014022006-06-19T17:17:00.000+05:302006-06-19T17:17:00.000+05:30//உங்கள் பதின்மவயது காதல் தோல்வியைவிடவும். ஒரு அற்...//உங்கள் பதின்மவயது காதல் தோல்வியைவிடவும். ஒரு அற்புதமான கட்டுரையை போட்டிக்கான உருவகப்படுத்துவதில் ஈடுபட்டு லேசாய் சிதைத்திருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது///<BR/><BR/>ஆம். எழுதப்பட்டதை மறுபடியும் படித்துப் பார்த்த போது இன்னும் நிதானமாக ஒவ்வொரு வரியாக செப்பனிட்டு எழுதியிருக்கலாம் என்றுதான் நானும் நினைக்கிறேன். (இதில் irony என்னவென்றால் பிரகாஷ் எழுதிய பதிவிற்கும் இதையேதான் நான் ஆலோசனையாக கூறினேன்) பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150609826571183592006-06-18T11:20:00.000+05:302006-06-18T11:20:00.000+05:30நேற்று உங்களுக்கு அனுப்பிய பின்னூட்டத்தில் LION KI...நேற்று உங்களுக்கு அனுப்பிய பின்னூட்டத்தில் LION KING படத்தைப் பற்றி குறித்திருந்தேன். இன்று காலையில் அந்தப் படம் டிஸ்னி சேனலில் FATHER'S DAY SPECIAL ஆக திரையிடப் படுகிறது.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150572914310925082006-06-18T01:05:00.000+05:302006-06-18T01:05:00.000+05:30சுரேஷ், நீங்களும் நானும் என்பதிலிருந்து உங்கள் எ...சுரேஷ், <BR/><BR/> நீங்களும் நானும் என்பதிலிருந்து உங்கள் எழுத்துக்களும் அதன் எதிர்வினையாக நான் எழுதுவதும் என்பது வேறுதானே! <BR/><BR/>விடலைப் பருவத்தைப் பிட்டு பிட்டு வைத்திருக்கிறீர்கள். அருமையாக இருந்தது. ம். எனக்கு இது போலெல்லாம் வாய்க்கவில்லை. விடலைகள் திட்டமிடுவதே இல்லை. ஒரு வளர்ந்த ஆண்மகனுக்கு எவ்வளவு டிக்20 தேவைப் படும், கூடவே எடுத்துக்கொள்ளப் போகும் இன்னொரு மருந்து இதற்கு விஷ முறிவாக ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150571080162472712006-06-18T00:34:00.000+05:302006-06-18T00:34:00.000+05:30நீளத்தைப்பற்றிய பிரச்சனை உண்மையில் இல்லைதான். ஆனால...நீளத்தைப்பற்றிய பிரச்சனை உண்மையில் இல்லைதான். ஆனால் தற்கொலையை பின்ணணியில் கொண்ட கதைக்கு, தற்கொலைக்கான காரணம் ஏற்கும் விதமாக இல்லாமல் இருப்பது குறையாக படுகிறது. <BR/><BR/>தற்கொலை செய்துகொள்வது என்பது கஷ்டத்தைப் பொறுத்ததல்ல, மனதை பொறுத்தது தெரிந்து தான் இருக்கிறது. இது உண்மைக் கதையாயின் அன்று நீங்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த்ததற்கும் நிச்சயமாய் நீங்கள் எழுதியதை விடவும் (அந்த டைப் அடிக்கிற Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150535544654684402006-06-17T14:42:00.000+05:302006-06-17T14:42:00.000+05:30மறுமொழி அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.பிரசன...மறுமொழி அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.<BR/><BR/>பிரசன்னா: ரொம்பவும் சீரியசான பதிவாக அமைந்து போய் அதுவே நகைப்பிற்கிடமாய் ஆகிவிடுமோ என்கிற பயத்தினாலேயே நானே அதை dilute செய்தேன். நீங்கள் சொன்ன மாதிரி தீவிரமான மொழியிலேயே எழுதியிருக்கலாம்தான். ஆனால் இயல்பிலேயே தீவிரமான விஷயத்தைக் கூட நகைச்சுவையோடு அணுகுவது என் இயல்பு.<BR/><BR/>பி.கே.எஸ். மற்றும் தம்பி: இதை புனைவு மொழியில் எழுதுவதாகத்தான் பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150531344661796012006-06-17T13:32:00.000+05:302006-06-17T13:32:00.000+05:30//ஆசாத் வேஷத்தில் வந்த - கே.வி.ராஜாவிற்கும் :-) //...//ஆசாத் வேஷத்தில் வந்த - கே.வி.ராஜாவிற்கும் :-) //<BR/><BR/>அடப்பாவி மக்கா, ஏதோ ஒரு சின்ன மிஷ்டேக்கு அங்கே நடந்துபோச்சு. அதுக்கு இப்படி பழி வாங்கணுமா :-)))).<BR/><BR/>எந்த வித ஒளிவுமறைவும் இல்லாமல் எழுத ஒரு தைரியம் வேணும் சுரேஷ், அது உங்க கிட்டே இருக்குங்கிற நம்பிக்கையிலே தான் உங்களை எழுதச் சொன்னேன். என் நம்பிக்கை வீண் போகல.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150506287023844452006-06-17T06:34:00.000+05:302006-06-17T06:34:00.000+05:30Looks like a real life story. I hope, now you unde...Looks like a real life story. I hope, now you understood the value of life. Take care of yourslef and your family. Good Luck.anbuselvarajhttps://www.blogger.com/profile/12797595459331551950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150506221817218532006-06-17T06:33:00.000+05:302006-06-17T06:33:00.000+05:30Looks like a real life story. I hope, now you unde...Looks like a real life story. I hope, now you understood the value of life. Take care of yourslef and your family. good Luck.anbuselvarajhttps://www.blogger.com/profile/12797595459331551950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150479151725174562006-06-16T23:02:00.000+05:302006-06-16T23:02:00.000+05:30ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்திருக்கீங்க..படிக்கும்...ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்திருக்கீங்க..<BR/><BR/>படிக்கும் போது இந்த வரியை கட் பண்ணி போட்டு இது நல்லா இருந்த்ததுன்னு மறுமொழி போட நினைத்தேன். ஆனா படிக்க படிக்க எல்லாமே நல்லயிருந்துச்சு. மொத்த கட்டுரையுமே கட் பண்ணி போடுற மாதிரி.<BR/><BR/>அப்படி இருந்துச்சு இப்படி இருந்துச்சுன்னு, சொல்றதவிட simple ஆ தண்ணி மாதிரி....<BR/><BR/>நல்லா இருந்துச்சு சுரேஷ்.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150474595890048892006-06-16T21:46:00.000+05:302006-06-16T21:46:00.000+05:30நன்றாக எழுதியுள்ளீர்கள். தலை தப்பினது தம்பிரான் பு...நன்றாக எழுதியுள்ளீர்கள். தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்!! :-)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150470453122881472006-06-16T20:37:00.000+05:302006-06-16T20:37:00.000+05:30சில இடங்களில் முகத்தை சுழிப்பது போல வரிகள் இருந்தா...சில இடங்களில் முகத்தை சுழிப்பது போல வரிகள் இருந்தாலும் பெரும்பாலான இளைஞர்கள் அதை தாண்டிதான் வந்திருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.<BR/>சற்று சிறுகதை போல எழுதி இருந்தால் பரிசு நிச்சயம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். உங்களை பற்றிய குறிப்பு போல அமைந்துவிட்டதாகவே உணர்கிறேன்.<BR/>நன்றாக எழுத வருகிறது உங்களுக்கு. பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.<BR/><BR/>அன்புடன் தம்பிகதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150469485557816352006-06-16T20:21:00.000+05:302006-06-16T20:21:00.000+05:30உங்களால் நல்லதொரு இடுகையைத் தரமுடியும் என்று யாகூ-...உங்களால் நல்லதொரு இடுகையைத் தரமுடியும் என்று யாகூ-குழும மடல்களைப் படித்த அனுபவத்தில் எண்ணியிருந்தேன். அரசல்-புரசலாக ஆங்காங்கே சில விதயங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தமையைப் படித்த அனுபவந்தான். இவ்வளவுதூரம் விரிவாக மனதைத் தைக்கும்படி எவ்விதமான பூச்சுக்களும் இல்லாமல் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இது அதிர்ச்சியாக இல்லை. படித்தபிறகு மரியாதை கூடியிருக்கிறது என்று நான் சொல்வதை க்ளீஷேவாக எடுத்துக் மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150469256206996322006-06-16T20:17:00.000+05:302006-06-16T20:17:00.000+05:30படித்தேன். பல இடங்களில் வாக்கியங்கள் அங்கதம்; கூர்...படித்தேன். பல இடங்களில் வாக்கியங்கள் அங்கதம்; கூர்மை; அருமை. ஓவர்-பில்ட்அப்புகள் (வாசகர்களுக்கு முன்னெச்சரிக்கை, பின்குறிப்பு முதலியன) தவிர்த்துச் செதுக்கியிருக்கலாம்.<BR/><BR/>//இந்த இடத்தில் என்னுடைய விநோதமான ஈகோவைப் பற்றி சொல்லியேயாக வேண்டும். சைட் அடிப்பதில் கூட ரொம்பவும் சுயமரியாதை உள்ளவன் நான். பேருந்தில் பயணிப்பவள், என்னைப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாளேயானால், மறந்து போய் கூட PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com