tag:blogger.com,1999:blog-9459918.post985220273042781403..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: சினிமாவில் வணிகம் தவறா?பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-9459918.post-81493722888585556852010-09-19T23:41:35.989+05:302010-09-19T23:41:35.989+05:30”இது ஒரு மோசமான சூழல். இந்த அபாயங்களுக்காகத்தான் ...”இது ஒரு மோசமான சூழல். இந்த அபாயங்களுக்காகத்தான் இத்திரைப்படத்தை நாம் புறக்கணிப்பதும் எதிர்ப்பதும் நம் சமூகக் கடமையும் பொறுப்புமாகிறது. ” ஆஆத்தி பயமா இருக்கே...!! நீங்க சிவாஜிக்கு பதிவு போட்டுதான் படம் படு தோல்வி அடைந்து இரண்டு நாளில் பொட்டி க்கு போச்சுன்னு தெரியாம போச்சே.<br />அவன் ஆயிரம் விளம்பரம் போடட்டும்..விமர்சனம்.. நண்பர்கள்னு சொல்லுரத வச்சு பிடிச்சா..100 ரூபாய் செலவு பண்ணி பாருங்க Rafeekhttps://www.blogger.com/profile/18005514197220661073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-63810391923643410382010-09-19T17:13:47.248+05:302010-09-19T17:13:47.248+05:30அருமையான கட்டுரை சுரேஷ் கண்ணன்.
இங்கு பின்னோட்டிய...அருமையான கட்டுரை சுரேஷ் கண்ணன்.<br /><br />இங்கு பின்னோட்டியுள்ள நண்பர்களுக்காக..<br /><br />மாற்றுக்கருத்து வைப்பவர்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பவர்கள், தாங்கள் வைக்கும் இத்தகைய கருத்துக்கள் எத்தனை ஆபத்தானவை என்பதை புரிந்துகொள்வதில்லையோ? <br /><br />சினிமா கலைப்படைப்பா? வியபார படைப்பா? ஊடகமா? பொழுதுபோக்கா? போன்ற வாதங்கள் எல்லாம் இன்னுமா வைக்கப்படுகிறது? சினிமாக்களைவிட சினிமா பற்றி எழுதுபவர்களின்ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44873843875699924802010-09-19T15:21:36.951+05:302010-09-19T15:21:36.951+05:30அருமையான கட்டுரை சுரேஷ் கண்ணன்...... வாழ்த்துக்கள்...அருமையான கட்டுரை சுரேஷ் கண்ணன்...... வாழ்த்துக்கள் உங்கள் சமூக அக்கறைக்குகாலப் பறவைhttps://www.blogger.com/profile/13662299865060341778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-82850723629402622052010-09-19T12:54:40.058+05:302010-09-19T12:54:40.058+05:30உங்களின் சினிமா பற்றிய புரிந்துணர்வு மிகவும் குழப்...உங்களின் சினிமா பற்றிய புரிந்துணர்வு மிகவும் குழப்பமுற்ற நிலையில் இருப்பது மிகத் தெளிவாக தெரிகிறது. <br /><br />அதாவது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால், கலைப்படைப்புகள் மட்டுமே சினிமாவாக இருக்க வேண்டும் என்கிறீர்கள். அதை படைப்பவன் அதனால் பைசா பிரயோஜனம் பெறக்கூடாது.<br /><br />உண்மையை சொல்லப் போனால் சினிமா உலகின் அபத்தங்களை விட, மாற்று கருத்து வைக்கிறேன் பேர்வழி என்று சொல்லித் திரியும் Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-33778894655865332352010-09-18T20:11:43.432+05:302010-09-18T20:11:43.432+05:30Really Good post..
Greetings..
Though, I Like Raj...Really Good post..<br />Greetings..<br /><br />Though, I Like Rajni.ஜெயக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-23851146322641429192010-09-18T15:19:41.157+05:302010-09-18T15:19:41.157+05:30//எவ்வளுவு கோடி கொட்டி படம் எடுத்தாலும் ஈரானிய படங...//எவ்வளுவு கோடி கொட்டி படம் எடுத்தாலும் ஈரானிய படங்கள் போல ஒரு படமும் எடுக்கக நம்மால் முடியாது//<br /><br />அதே போல எவ்வளவு கோடி கொட்டினாலும் இந்திய படங்கள் போல ஈரானியர்களால் ஒரு போதும் படம் எடுக்க முடியாது :)ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71403662273673889412010-09-18T14:42:52.998+05:302010-09-18T14:42:52.998+05:30யோவ் டுபாக்கூரு உன்னை போல ஒருவன்னு ஒரு மொக்கை படம்...யோவ் டுபாக்கூரு உன்னை போல ஒருவன்னு ஒரு மொக்கை படம் வந்த போது அதுக்கு என்னமா ஜால்ரா போட்டே..அந்த படமும் சென்னையில் 15 தியேட்டரில் போட்டு மத்த படத்தை எல்லாம் காலி செய்தாங்க. அதோடு என்ன காமேடின்னா நீரு அந்த படத்தோடு பாட்டு எல்லாம் சூப்பரப்புன்னு தனியா கமல் பொன்னுக்கு விளம்பரம் வேற போட்டிரீரு.<br />நீரு கமல் ரசிகர்ன்னு எல்லாருக்கும் தெரியும். அதக்காக தான் ரஜினியை திட்டி உம் வயித்தெரிச்சலை கொட்டிகிற..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-85484494393872297752010-09-18T13:47:53.292+05:302010-09-18T13:47:53.292+05:30+1 to Dinesh Ramakrishnan and Mugilan+1 to Dinesh Ramakrishnan and MugilanKarthiknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-23598133969039568692010-09-18T13:10:11.662+05:302010-09-18T13:10:11.662+05:30அடிப்படையில் நீங்கள் monopoly ஐ எதிர்க்கிறீர்கள். ...அடிப்படையில் நீங்கள் monopoly ஐ எதிர்க்கிறீர்கள். சந்தைப் பொருளாதாரத்தில் எந்த ஒரு தொழிலும் ஒரே நிறுவனத்தின் monopoly யாக இருப்பது ஆபத்தானது. <br /><br />தமிழகத்தில் "அரச" குடும்பம் மட்டுமே வரும் நாட்களில் தொழில்கள் அனைத்தும் செய்யும் நிலை உருவாகிவருகிறது. இந்த ஆபத்தைப் பற்றி எந்த ஊடகமும் பேசுவதில்லை. ஏனென்றால் <br /><br />எல்லா ஊடகமுமே அவிங்க தானே நடத்துறாய்ங்க.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-36341223292644179582010-09-18T11:33:30.399+05:302010-09-18T11:33:30.399+05:30ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66056348244635569732010-09-18T11:14:52.221+05:302010-09-18T11:14:52.221+05:30அன்புள்ள சுரேஷ் கண்ணன்,
கலை மற்றும் சமூகம் பற்றிய ...அன்புள்ள சுரேஷ் கண்ணன்,<br />கலை மற்றும் சமூகம் பற்றிய உங்கள் பார்வையில் உள்ள எதிர்கால விளைவுகளை குறித்த பதற்றம் சில நண்பர்களுக்கு புரிவதில்லை. குற்றமும் அவர்கள் மேல் இல்லை. அவர்களுக்கு வாசிப்பு, சமுதாயம் குறித்த பார்வை, பெரும் ஊழல்கள் பற்றிய கவலை அறவே இல்லை. ரசனை பற்றி நாம் நிறைய விவாதித்தும் விட்டோம். ஆனால் அதற்கு கிடைக்கும் எதிர்வினைகளை பாருங்கள். <br />தவிர ஊடங்களை கையில் வைத்திருக்கும் chandramohanhttp://chandanaar.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-20325642375679300992010-09-18T09:26:18.291+05:302010-09-18T09:26:18.291+05:30நடிகர்களும் இயக்குனர்களும் தமது கடின உழைப்பால் முன...நடிகர்களும் இயக்குனர்களும் தமது கடின உழைப்பால் முன்னேறியவர்களே , வசீகரம் இல்லாமல் யாரும் யாரையும் கவர முடியாது, ஆனால் சினிமா என்பது முற்றிலும் வணிக நோக்கம் மட்டுமே கொண்டது. நீங்கள் பெரிய குடும்பத்தின் வாரிசாக இருந்தால் நீங்களும் ஒரு ஊடகத்தின் வாயிலாக பணம் பண்ணி கொண்டு இருப்பீர்கள். இந்திய பொதுவில் கலப்பு பொருளாதார நாடு அதனால் முதலாளித்துவத்தை தவிர்க்க முடியாது,வணிகம் அனைத்து இடங்களிலிலும் Prakaash Duraisamyhttps://www.blogger.com/profile/02182794204329816139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-43639137223080777542010-09-18T09:03:45.456+05:302010-09-18T09:03:45.456+05:30ஒரு நல்ல மனிதருக்கு என் காலை வணக்கம்!(வேறு என்ன சொ...ஒரு நல்ல மனிதருக்கு என் காலை வணக்கம்!(வேறு என்ன சொல்வது!)<br />நாடு மிக வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது..கீழ் நோக்கி!<br />பிரெஞ்ச் புரட்சி போல ஒன்று நம் நாட்டில் வந்தால் ஒழிய இதற்கு தீர்வு கிடையாது.அது இங்கு வரவும் வராது.<br />மற்றபடி நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு எழுத்தும்,புள்ளியும் உண்மை,சத்தியம்!<br /><br />நோக்கும் திறமையும் அற்ற , ஆனால்,மிகப் பிரசித்த பெற்ற, நல்ல குணம் வாய்ந்த ஒன்றை,வலைஞன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-62929126798657717742010-09-18T08:53:59.905+05:302010-09-18T08:53:59.905+05:30அண்ணே.. சிவாஜி வரும்போது இதே மாதிரி நீங்க ஒரு பதிவ...அண்ணே.. சிவாஜி வரும்போது இதே மாதிரி நீங்க ஒரு பதிவு எழுதியதைப் படித்துத் தெரிந்து கொண்டேன். தசாவதாரம் வரும்போதும் இதே மாதிரி எழுதினீங்களாண்ணே?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-67951168611753329812010-09-18T07:39:39.536+05:302010-09-18T07:39:39.536+05:30அருமையான இடுகை சுரேஷ் கண்ணன். வாக்கப்பட்ட அடிமைகள்...அருமையான இடுகை சுரேஷ் கண்ணன். வாக்கப்பட்ட அடிமைகள் சிந்திக்க மறுத்தாலும் ஊதுற சங்கை ஊதிக்கொண்டே இருந்தால்தான் மாறுதலுக்கான ஒளிக்கீற்று அணையாமலிருக்கும்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-36873596564544230582010-09-18T06:39:13.990+05:302010-09-18T06:39:13.990+05:30நண்பர் சுரேஷ் கண்ணன்,
எவ்வளுவு கோடி கொட்டி படம் ...நண்பர் சுரேஷ் கண்ணன்,<br /> <br />எவ்வளுவு கோடி கொட்டி படம் எடுத்தாலும் ஈரானிய படங்கள் போல ஒரு படமும் எடுக்கக நம்மால் முடியாது.PB Rajhttps://www.blogger.com/profile/04093880417320627000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31611667166031757142010-09-18T01:33:27.134+05:302010-09-18T01:33:27.134+05:30sariyana alasal sir.sariyana alasal sir.பாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59661248332044541632010-09-17T23:47:45.158+05:302010-09-17T23:47:45.158+05:30சு.க....உங்களோட எல்லாப் பதிவிலும் ஒருவித மேட்டிமைத...சு.க....உங்களோட எல்லாப் பதிவிலும் ஒருவித மேட்டிமைத்தன்மையோடு பதிவிட்டிருப்பீர்கள்... ஆனால் இப்பதிவு சத்தியமான உண்மை...இதே ஆதங்கத்தோடுதான் ஏகப்பட்ட பேர். என்ன நீங்களாவது பதிவு போடுறீங்க.. நான் பின்னூட்டமாவது போடுறேன்... ஆனா அது கூட முடியாம நிறையப்பேர்... :-(thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1739857866982419902010-09-17T23:22:58.878+05:302010-09-17T23:22:58.878+05:30இது போன்ற மீடியா consolidation எந்த விதத்திலும் நா...இது போன்ற மீடியா consolidation எந்த விதத்திலும் நாட்டிற்கு நல்லதில்லை. நீங்கள் சொல்வது போல், இது எந்த தனிப்பட்ட நிறுவனத்திற்கும் எதிராக இல்லை. நாளை வேறு ஒரு நிறுவனம் இதே போல் வந்தாலும் அது தவறு தான். <br /><br />உங்கள் கருத்துக்களை முழுமையாக ஆதரிக்கிறேன்bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-61671787879922091332010-09-17T23:05:57.066+05:302010-09-17T23:05:57.066+05:30கிட்டத்தட்ட இதே கருத்துடன் போன எந்திரன் மார்க்கெட்...கிட்டத்தட்ட இதே கருத்துடன் போன எந்திரன் மார்க்கெட்டிங் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை நீஙக்ள் இன்னும் வெளியிடவில்லை.<br /><br />அதில் unparliamentary வார்த்தைகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதை மட்டும் நீக்கிவிட்டு வெளியிடவும்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-76916907559345338992010-09-17T22:10:03.823+05:302010-09-17T22:10:03.823+05:30அம்பானியின் முன்னேற்றத்துக்கும் கலாநிதியின் முன்னே...அம்பானியின் முன்னேற்றத்துக்கும் கலாநிதியின் முன்னேற்றத்துக்கும் பெரிதும் வித்தியாசமில்லை என்பதை எண்பதுகளில் வெளிவந்த எக்ஸ்பிரஸ் நாளிதழ்களை தொடர்ந்து படித்தவர்கள் அறிவார்கள்.<br /><br />எந்திரன் படத்தயாரிப்பில் பாதியளவு செலவில் தயாரிக்கப்பட்ட சிவாஜி வெளிவந்த பொழுது கூட ரசிகர்களை வெறியேற்றும் வண்ணம் பில்டப் கொடுக்கப்பட்டது. அதைப் பற்றிய எனது பதிவு http://marchoflaw.blogspot.com/2007/08/PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-54299801522250807722010-09-17T22:01:18.443+05:302010-09-17T22:01:18.443+05:30I agree with Mohan's comment. Rajini , AR and ...I agree with Mohan's comment. Rajini , AR and Shankar they came to this level only because of their hard work and effort. If your argument hold good.. We shouldn’t be using this site it self...Do you think Google is doing social service. Aren’t we exploited here? We cannot reject candy just because of its cover.Dinesh Ramakrishnanhttps://www.blogger.com/profile/17145229287257413462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-37853244789227716182010-09-17T20:40:04.278+05:302010-09-17T20:40:04.278+05:30I agree with you too.I agree with you too.Veehttps://www.blogger.com/profile/10639466492088565073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-16747870074113510772010-09-17T20:19:46.571+05:302010-09-17T20:19:46.571+05:30உங்கள் பார்வை மிக்கச் சரிஉங்கள் பார்வை மிக்கச் சரிHaripandi Rengasamyhttps://www.blogger.com/profile/13932957060808809207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22029771515783889962010-09-17T20:13:53.979+05:302010-09-17T20:13:53.979+05:30சுரேஷ் அப்பட்டமான உண்மையை எழுதியுள்ளீர்கள் எந்தவி...சுரேஷ் அப்பட்டமான உண்மையை எழுதியுள்ளீர்கள் எந்தவித தளுக்கோ, சாதூர்யமோ இல்லாத உள்ளடக்கம். பொதுபுத்தியில் உள்ள மரமண்டைகளுக்கு இது புரியாது.. அதைப்பற்றி நீங்கள் கவலைபடவும் வேண்டாம்...தொடர்ந்து எழுதுங்கள் நல்ல எழுத்து,நல்ல சினிமா, நல்ல இசைக்கான மக்கள் ஆதரவு எப்பொழுதும் சிறுபான்மையே..அதுவும் அநீதிக்கான கோபங்கள் எப்பொழுதும் ஏழையினுடதாகவே இருக்கிறது..ஆதலால் உங்கள் கோபங்கள் பொதுபுத்தியில் rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.com