tag:blogger.com,1999:blog-9459918.post9164514458160987969..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: Nayak (1966) - Satyajit Rayபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9459918.post-88355903278878693022009-07-01T23:02:34.569+05:302009-07-01T23:02:34.569+05:30நேர்த்தியான விவரிப்புகளோடு அழகாக எழுதி இருகிறீர்கள...நேர்த்தியான விவரிப்புகளோடு அழகாக எழுதி இருகிறீர்கள் சுரேஷ். கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா இந்த படத்தைப் பற்றி குறிப்பிடிருந்தார். அப்போதிலிருந்தே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுத்தியப் படம். காமிரா கோணம், சப டெக்ஸ்ட், திரைகதை எல்லாம் நேர்த்தியாக செய்வது றேவிற்கு பழக்கமாகி விட்டது என எழுதி இருந்தார். பயணத்தில் அம்மாவையும் பெண்ணையும் பற்றிய அந்த மறைபொருள் சற்றே குறைய ஒரு சிறுகதை ...Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-61500680253738069232007-12-26T19:31:00.000+05:302007-12-26T19:31:00.000+05:30அப்படியே அசந்து தூங்கிட்டோம் என்கிறோம். அசர வைக்கி...அப்படியே அசந்து தூங்கிட்டோம் என்கிறோம். அசர வைக்கிறது என்றால் நேரடியாக சோர்ந்து என்றல்லவா அர்த்தம் வரும். அப்படியானால் அசந்து, அயர்ந்து இரண்டுமே தப்பா? :)) ஏதோ என்னாலானது.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-65229311170977700492007-12-26T16:53:00.000+05:302007-12-26T16:53:00.000+05:30//பெலினியின் 8 1/2 நாயக் நாயகனின்//Top 100 படங்களை...//பெலினியின் 8 1/2 நாயக் நாயகனின்//<BR/><BR/>Top 100 படங்களை வரிசைப்படுத்தும் போது, இந்தப்படம் தவறாமல் இடம் பிடிப்பதை கவனத்திருக்கிறேன். இதுவரை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பரிந்துரைக்கு நன்றி<BR/><BR/>//அடூர் கோபாலகிருஷ்ணனின் படங்களை//<BR/><BR/>ஈழநாதன், <BR/><BR/>உலக அளவில் விருது பெற்ற படங்களைக்கூட எளிதாக பெற்றுவிட முடிகிறது. ஆனால் இந்திய இயக்குநர்களின் திரைப்படங்களின் குறுந்தகடுகளை காண்பது பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-78776020711623680632007-12-26T08:48:00.000+05:302007-12-26T08:48:00.000+05:30சுரேஷ் சத்யஜித் ரேயின் முத்துக்களில் ஒன்று நாயக்.க...சுரேஷ் சத்யஜித் ரேயின் முத்துக்களில் ஒன்று நாயக்.கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு படம் பெலினியின் 8 1/2 நாயக் நாயகனின் வாழ்க்கை என்றால் இது இயக்குனரின் வாழ்க்கை அதில் பெலினி தன் வாழ்க்கையையே படமாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.இயலுமானால் பாருங்கள்<BR/><BR/> இங்கே சிங்கப்பூரில் இந்தியத் திரைப்படங்கள் கிடைப்பதுதான் பெரும் கஷ்டமாக இருக்கிறது அடூர் கோபாலகிருஷ்ணனின் படங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-34951655645737177482007-12-18T23:49:00.000+05:302007-12-18T23:49:00.000+05:30வழக்கம் போல் நுணுக்கமான விமர்சனத்திற்கு நன்றி!இந்த...வழக்கம் போல் நுணுக்கமான விமர்சனத்திற்கு நன்றி!<BR/><BR/>இந்தப் படம் எங்கு கிடைத்தது?<BR/><BR/>மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-2278253894425940862007-12-15T15:28:00.000+05:302007-12-15T15:28:00.000+05:30டிசே, இந்த வார்த்தைப் பிரயோகம் "சுஜாதா" ஏற்படுத்தி...டிசே, <BR/><BR/>இந்த வார்த்தைப் பிரயோகம் "சுஜாதா" ஏற்படுத்திய பாதிப்பில் உபயோகிப்பது. "அயர்ந்து போனேன்" என்பதின் நேரடி அர்த்தமாக "சோர்ந்து போனேன்" என்கிற மாதிரி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நடைமுறைப் பிரயோகமாக "அயர்ந்து போனேன்" ஆச்சரியத்தில் அப்படியே சரிந்து போனேன் என்கிற மாதிரி அர்த்தம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் தவறாகவும் இருக்கலாம். நான் தமிழில் பாண்டித்தியம் பெற்றவன் அல்ல. :-) <பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-25180716136548174952007-12-15T10:19:00.000+05:302007-12-15T10:19:00.000+05:30பகிர்தலுக்கு நன்றி சுரேஷ்..../...என்னை அயர வைக்கிற...பகிர்தலுக்கு நன்றி சுரேஷ்.<BR/>...<BR/>/...என்னை அயர வைக்கிறது. (Best screenplay and story award 1967). /<BR/>அயரவைக்கிறதா? அல்லது அசர வைக்கிறதா? <BR/><BR/>எனெனில் அயரவைக்கின்றது என்று கூறும்போது சோம்பல்/சுவாரசியமற்று இருத்தல் என்ற அர்த்தத்தில் அல்லவா வரும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-79538930810255036772007-12-14T23:48:00.000+05:302007-12-14T23:48:00.000+05:30I. V. Sasi's "Lekhayude Maranam" discussed about t...I. V. Sasi's "Lekhayude Maranam" discussed about the actress' other side of the life (slightly touching Shobha's life).<BR/><BR/>>>இந்தப்படம் அப்படியே யோக்கியமாக தமிழில் தயாரிக்கப்பட்டால், யார் யார் பிரதான பாத்திரங்களில் நடிக்கக்கூடும், அது எப்படியிருக்கும், தமிழ் கூறும் நல்லுலகம் இந்தப்படத்தை எப்படி அணுகும் என்பதை யோசித்துக் கொண்டிருந்தது எனக்கு சுவாரசியமான விஷயமாக இருந்தது.<BR/><BR/>- It is Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.com