tag:blogger.com,1999:blog-9459918.post8998124170878560293..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: சாருவும் நோபல் பரிசும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-9459918.post-57023103259813729282009-01-18T12:46:00.000+05:302009-01-18T12:46:00.000+05:30நான் எப்பொழுதுமே சாருவின் கதைகளையும், கட்டுரைகளைய...நான் எப்பொழுதுமே சாருவின் கதைகளையும், கட்டுரைகளையும் படிப்பதில்லை. சுரேஷ் நீங்கள் சொன்னதுபோல், சாருவின் அலட்டல்களை தாண்டி என்னால் அவரது எழுத்துகளை ரசிக்க முடிவதில்லை. சும்மா பம்மாத்து பண்ணும் இவர்களைத்தான் "வாத்து மடையர்களின் இலக்கியம்" என்றேன். இது என்னுடைய கருத்து. <BR/><BR/>நன்றி <BR/><BR/>தோழன் மபா-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-33896718032638635632009-01-18T12:40:00.000+05:302009-01-18T12:40:00.000+05:30நான் எப்பொழுதுமே சாருவின் கதைகளையும், கட்டுரைகளைய...நான் எப்பொழுதுமே சாருவின் கதைகளையும், கட்டுரைகளையும் படிப்பதில்லை. சுரேஷ் நீங்கள் சொன்னதுபோல், சாருவின் அலட்டல்களை தாண்டி என்னால் அவரது எழுத்துகளை ரசிக்க முடிவதில்லை. சும்மா பம்மாத்து பண்ணும் இவர்களைத்தான் "வாத்து மடையர்களின் இலக்கியம்" என்றேன். இது என்னுடைய கருத்து. <BR/><BR/>நன்றி <BR/><BR/>தோழன் மபா-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75932824305373543332009-01-14T00:21:00.000+05:302009-01-14T00:21:00.000+05:30விவரமான விவகாரமான பதிவு சுரேஷ் கண்ணன். ஒருவரைப் பற...விவரமான விவகாரமான பதிவு சுரேஷ் கண்ணன். ஒருவரைப் பற்றி, அவரது எழுத்துக்களைப் பற்றி எழுதும்போது வாசகரை அந்தப் பதிவோடு கட்டிவைத்திருக்க முடிகிறது. ஏனென்றால், நம் எல்லோருக்குள்ளும் மற்றவர்களைப் பற்றி அறியும் ஆவல் இருக்கிறது. அந்த வகையில் உங்கள் பதிவோடு ஒன்றி வாசிக்க முடிந்தது. பொதுவாக சாருவைப் பற்றியும் ஏனைய சில விடயங்கள் பற்றியும் உங்களுடைய கருத்தே எனதாகவும் இருக்கிறது.<BR/><BR/>சாரு தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-4574793464678564612009-01-13T16:39:00.000+05:302009-01-13T16:39:00.000+05:30மாற்றம் என்பதுதான் மாறாதது என்பது உண்மையானால் வாசக...மாற்றம் என்பதுதான் மாறாதது என்பது உண்மையானால் வாசகன் மாறிக்கொண்டேதான் இருக்கவேண்டும், எல்லா காலத்திலும் பாதிக்கவேண்டும் என்பது எந்த இலக்கியத்திலும் சாத்தியமில்லாதது. உலகின் பல மேலான இலக்கியங்கள் தாங்கள் வெளிவந்த காலத்தில் இருந்த பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல தேய்ந்து வந்து மறைந்து கொண்டிருப்பதை காணலாம், ஆகையால் இலக்கியம் அந்த அந்த கால வாழ்க்கை முறையை ஒட்டி உருவாகவேண்டியவை, அந்த வாழ்க்கை முறை Anonymoushttps://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46811191056629834052009-01-12T18:25:00.000+05:302009-01-12T18:25:00.000+05:30"இலக்கியம் அது வெளிவரும் காலத்தில் பாதிப்பை ஏற்படு..."இலக்கியம் அது வெளிவரும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவே..."<BR/><BR/>இது ஒத்துக்கொள்ள முடியாது. ஏன்? உதாரணத்திற்கு..செல்வி என்ற மெகா தொடர் அது வந்த காலகட்டத்தில் பலரையும் பாதித்தது. அந்த நேரத்திற்கு தவறாமல் டிவி முன் ஆஜராகத் தூண்டியது. அப்படி எனில் அதை ஒரு இலக்கிய படைப்பு என்று ஒத்துக்கொள்ள முடியுமா? இலக்கியம் என்பதின் வரையறை நீங்கள் சொல்வது போல் அல்ல அது எக்காலத்து வாசகன் அதை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-42677187971786093842009-01-12T18:22:00.000+05:302009-01-12T18:22:00.000+05:30"இலக்கியம் அது வெளிவரும் காலத்தில் பாதிப்பை ஏற்படு..."இலக்கியம் அது வெளிவரும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவே..."<BR/><BR/>இது ஒத்துக்கொள்ள முடியாது. ஏன்? உதாரணத்திற்கு..செல்வி என்ற மெகா தொடர் அது வந்த காலகட்டத்தில் பலரையும் பாதித்தது. அந்த நேரத்திற்கு தவறாமல் டிவி முன் ஆஜராகத் தூண்டியது. அப்படி எனில் அதை ஒரு இலக்கிய படைப்பு என்று ஒத்துக்கொள்ள முடியுமா? இலக்கியம் என்பதின் வரையறை நீங்கள் சொல்வது போல் அல்ல அது எக்காலத்து வாசகன் அதை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-91819617964877238852009-01-12T13:22:00.000+05:302009-01-12T13:22:00.000+05:30நல்ல பதிவு, கிட்டதட்ட ஒரு நேரடி வர்ணனை போல இருந்தத...நல்ல பதிவு, கிட்டதட்ட ஒரு நேரடி வர்ணனை போல இருந்தது. சாருவை பற்றிய விமர்சனங்களும் சாட்டை அடிகளும் அதிகம். திரு மாலன் அவர்கள் மொட்டை மாடி கூட்டத்தில் பேசும் போது, இலக்கியம் அது வெளிவரும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவே என்று கூறினார் அது சரியென்றுதான் தோன்றுகிறது, ஜேகே யுடைய படைப்புகள் இன்று அன்று போல் விற்பனையாவதில்லை, அதுபோல் சாரு வருங்காலத்தில் பாதிப்பாரா என்பது முக்கியமில்லை, Anonymoushttps://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-76995962861983108522009-01-12T12:06:00.000+05:302009-01-12T12:06:00.000+05:30"சில வருடங்களுக்குப் பின் இலக்கிய தளத்தில் சாருவின..."சில வருடங்களுக்குப் பின் இலக்கிய தளத்தில் சாருவின் இடம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்."<BR/><BR/>எனக்கும் இதே போன்ற ஒரு நினைப்பு உண்டு. அதாவது "ஒரு தலை ராகம்" என்று ஒரு படம் வந்த பின் அதற்க்கு கிடைத்த வரவேற்ப்பும், பரபரப்பும் இன்னும் என் நினைவில் இருக்கிறது.அந்த நேரத்தில் வந்த ஒரு கோமாளித்தனமான படமே அது. அப்போது அதுவே ஒரு பெரிய வித்தியாசம். ஆனால் இப்போது அதை ஒருவர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13058384559969403782009-01-11T10:24:00.000+05:302009-01-11T10:24:00.000+05:30இன்னொரு பதிவர் எழுதியிருந்தாரு; படிச்சுப் பாருங்க/...<A HREF="http://pathividukiren.blogspot.com/2009/01/blog-post.html" REL="nofollow">இன்னொரு பதிவர் எழுதியிருந்தாரு</A>; படிச்சுப் பாருங்க/படித்திருக்கலாம். அதுல எனக்குப் பிடித்த பகுதி, என் கருத்தோடு ஒத்துப் போவது: //ஒரு எழுத்தாளனுக்கு புனைவுக்கு கற்பனை இருக்கவேண்டும் அது சாருவிடம் இல்லை.. //<BR/><BR/>சாரு பலவற்றைப் படித்தவர், படித்ததைத் தொகுத்து எழுதத் தெரிந்தவர். //சாரு எழுத்தை கையாள்கிற Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-81753437794270897412009-01-09T14:31:00.000+05:302009-01-09T14:31:00.000+05:30//'அவன் அவளைப் பார்த்தான்; அவளும் அவனைப் பார்த்தாள...//<BR/>'அவன் அவளைப் பார்த்தான்; அவளும் அவனைப் பார்த்தாள். இருவரின் புத்தகங்களும் கீழே விழுந்தன. குனிந்து எடுக்கும் போது இருவரின் தலைகளும் முட்டிக் கொண்டன. கட் செய்தால் இருவரும் பாடும் டூயட். இடைவேளை. இடைவேளைக்கு அப்புறம்?<BR/><BR/>எவன் பார்த்தான்?'//<BR/><BR/>உண்மைதான்....Karthik Krishnahttps://www.blogger.com/profile/05320424865236848957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41565522176132402572009-01-09T11:04:00.000+05:302009-01-09T11:04:00.000+05:30அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான்...அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......<BR/><BR/><BR/>அன்புடன்<BR/><BR/>காவேரி கணேஷ்<BR/><BR/>kaveriganesh.blogspot.comGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-82048613677887912062009-01-09T03:00:00.000+05:302009-01-09T03:00:00.000+05:30நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் அனைத்திற்கும் வரிக்...நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் அனைத்திற்கும் வரிக்கு வரி பதில் எழுதலாம். என்ன பிரயோசனம். எனது கருத்தில் மாற்றம் இல்லை என்று வாத்தியார் பதிவில் நீங்கள் சொன்னதுபோல் இதற்கும் சொல்லி விடுவீர்கள். :-))))<BR/><BR/>**<BR/><BR/>பின்னூட்டம் உங்களின் கருத்தை மறுப்பதுட்ன் எனது கருத்தைச் சொல்ல மட்டுமே. நீங்கள் ஏற்கவேண்டும் என்ற் எண்ணத்தில் அல்ல ஆகையால்..... <BR/><BR/>**<BR/><BR/><BR/><I><BR/>// 'அரவாணிகளைப் கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-77748877414840331722009-01-08T23:06:00.000+05:302009-01-08T23:06:00.000+05:30என்னது இன்னும் சாருக்கு இதுவரை நோபல் கொடுக்கவில்லை...என்னது இன்னும் சாருக்கு இதுவரை நோபல் கொடுக்கவில்லையா... ??? என்ன தலை சொல்லுறீங்க ???களப்பிரர் - jphttps://www.blogger.com/profile/17566621616265159127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59166735576798240562009-01-08T22:04:00.000+05:302009-01-08T22:04:00.000+05:30சுரேஷ், நீங்கள் எஸ்.ரா. புத்தக வெளியீட்டு விழாவுக்...சுரேஷ், நீங்கள் எஸ்.ரா. புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரவில்லையென நினைக்கிறேன். <BR/><BR/>பேசவே தெரியாத என்னை பலியாடு போல முதலில் பேசச்சொன்னார்கள். ஏதோ பேசிவிட்டு, கடைசியில் ’Academy without Sahitya என்று சாகித்ய அகாடெமியைப்பழித்த க.நா.சு.வுக்கும் இரண்டு காரணங்களுக்காக அந்த விருது தேவையாக இருந்தது. முதல் காரணம் விருதுடன் கொடுத்த ரூ.10,000 அவருக்கு தேவையாக இருந்தது. இரண்டாவது, 1988ல் அவர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31960628303265233512009-01-08T21:52:00.000+05:302009-01-08T21:52:00.000+05:30சாரு நிவேதா Blogspot link இருந்த குடுங்க சார் ப்ளீ...சாரு நிவேதா Blogspot link இருந்த குடுங்க சார் <BR/>ப்ளீஸ் <BR/>நன்றி. விவேக்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-45192529534036329952009-01-08T21:16:00.000+05:302009-01-08T21:16:00.000+05:30பதிவிற்கு நன்றி சுரேஷ்சாருவின் எழுத்துக்களை தொடர்ந...பதிவிற்கு நன்றி சுரேஷ்<BR/><BR/>சாருவின் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன்! <BR/><BR/>மதன் சொன்னவற்றில் சிலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு! <BR/><BR/>எடுத்துகாட்டாக அவர் வாரணம் ஆயிரத்தை நன்கு பாராட்டு எழுதினார், நீங்கள் அதற்கு நேர்மாறாக எழுதினீர்கள்!? <BR/><BR/>நிறைய படிக்கிறார், நிறைய எழுதுகிறார், முற்போக்கு சிந்தனைவாதி, ஆனால் அவருக்கு பக்குவம் வரவில்லை என்று பலரும் சொல்வதில் சற்று உண்மை மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-15086910582838712452009-01-08T17:15:00.000+05:302009-01-08T17:15:00.000+05:30:-):-)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-23016197597141120772009-01-08T16:02:00.000+05:302009-01-08T16:02:00.000+05:30சாருவின் எழுத்தெல்லாம் ஒரு பக்குவப்பட்ட குடிகாரனின...சாருவின் எழுத்தெல்லாம் ஒரு பக்குவப்பட்ட குடிகாரனின் உளறல்கள் போன்றவை. இதில் அவருடைய அலட்டல்கள் சாலையோர குடிகாரனின் பினாத்தல்கள். <BR/><BR/>உங்களை போன்றோர் இதையெல்லாம் எப்படித்தான் சகித்துக்கொண்டு அந்த குப்பைகளையும் இலக்கியம் என்கிறீர்களோ தெரியவில்லை. <BR/><BR/>மேலும் அவர் அவருடய காசில் பைவ் ஸ்டார் ஓட்டலில் குடித்தால் அப்போது தெரியும் பந்தின் அருமை. அடுத்தவன் மொய்யில் தானே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7811252848962971112009-01-08T15:38:00.000+05:302009-01-08T15:38:00.000+05:30//ஆனால் சாரு தன் வாழ்நாளிலேயே தன்னுடைய தகுதிக்கும்...//ஆனால் சாரு தன் வாழ்நாளிலேயே தன்னுடைய தகுதிக்கும் மீறிய புகழை பெற்றிருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன்//<BR/><BR/>மிக சரி..!<BR/>//என்ன, அவரது அலட்டல்களை தாங்கிக் கொண்டுதான் அவரது எழுத்துகளை கடந்துவரவேண்டியிருக்கிறது//<BR/><BR/>எதற்கு வம்பு....நான் அவர் எழுத்துகளையே கடந்துவந்து விட்டேன்...அதாவது அவர் எழுத்தை படிப்பதையே நிறுத்தி விட்டேன்...அலட்டல் ஒரு அளவுக்குதான் இருக்கலாம்...அலட்டுவதில் இவர் Rajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-54806623629231038422009-01-08T13:56:00.000+05:302009-01-08T13:56:00.000+05:30நன்றி!நன்றி!Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-11045684299718141482009-01-08T13:40:00.000+05:302009-01-08T13:40:00.000+05:30//கேவலம் பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்க. நான் பைவ் ஸ...//கேவலம் பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்க. நான் பைவ் ஸ்டார் ஓட்டல்ல ஒரு வேளைக்கு சாப்பிடறதுக்கு ஆகிற செலவு//<BR/><BR/>எவன் காசுல.என்ன ஒரு ஆனவம். கேவலம் பத்தாயிரம் ரூபாயா?முதல்ல அந்த காசை உழைச்சு சம்பாதிக்கட்டும் அப்புறம் தெரியும் அதனோட மதிப்பு.பதினெட்டு வயசுக்கு மேல ஒருத்தனுக்கு கை காலு நல்லாயிருந்தும் அடுத்தவன் காசுல சோறு சாப்பிட்டா அதுதான் கேவலம்.<BR/><BR/>//இயக்குநர் ஆச்சரியத்துடன் கேட்டாராம் "Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-16367229604290789572009-01-08T13:23:00.000+05:302009-01-08T13:23:00.000+05:30/வாஸ்து, ஜோதிடம் என்று பம்மாத்து செய்து கொண்டிருக்.../வாஸ்து, ஜோதிடம் என்று பம்மாத்து செய்து கொண்டிருக்கும் பதிப்பாளர்களிடையே நல்ல இலக்கியத்தை தேடிப் பதிப்பிக்கும் உயிர்மைக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் பாராட்டுகள். /<BR/><BR/>இது கிண்டலா? சீரியஸா?Anonymousnoreply@blogger.com