tag:blogger.com,1999:blog-9459918.post8491306453896844995..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: அபத்தமான சமகாலம்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-9459918.post-69459313575441043882010-11-16T22:26:29.876+05:302010-11-16T22:26:29.876+05:30எல்லா தனிமனிதர்களுமே தனக்கேயென்று இருக்க விரும்புக...எல்லா தனிமனிதர்களுமே தனக்கேயென்று இருக்க விரும்புகிற 'சுயஅடையாளத்தை' தேடி அலைகிறவர்கள்தான். அதை நேர்மையான உழைப்பின் மூலம் பெற இயலாதவர்கள், சமூகத்தால் வெற்றிகரமானவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுவர்களின் அடையாளங்களைச் சார்ந்து நின்று அதன் மூலம் தன்னுடைய அடையாளத்தைப் பெற முயல்வது.சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு குறுக்குவழி. இதன் புறவயமான வடிவங்கள்தான் ரசிகர் மன்றங்கள், அரசியல் பேரவைகள், Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-21636522096446697092010-11-02T17:53:56.974+05:302010-11-02T17:53:56.974+05:30Hi Suresh,
I have sent a mail reagrding this post....Hi Suresh,<br />I have sent a mail reagrding this post... Please do read the same and respond.<br /><br />Thanks,<br />PrasadRamprasadhttps://www.blogger.com/profile/15655182053522840182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-16174332445343060122010-10-18T16:42:22.664+05:302010-10-18T16:42:22.664+05:30ஒரு கேள்வி, ஒரு வேளை ஷங்கர் வரி விலக்கு இவ்வளவு பெ...ஒரு கேள்வி, ஒரு வேளை ஷங்கர் வரி விலக்கு இவ்வளவு பெரிய படத்திற்கு தேவை இல்லை என்று ”ரோபோ” என்று பெயர் வைத்தால்.. பதிவர்கள்,விமர்சகர்கள் எப்படி எடுத்து கொள்விர்கள்?<br />ஒரு ரூபாய் அரிசியை பில்கெட்ஸ் வேணாம்னு சொல்லிட்டாருன்னு பாரட்டுவிங்களா இல்ல பில்கெட்ஸ்-ன் தவறான முன்னுதாரணம், பணதிமிர்ன்னு சொல்லுவிங்களா?Rafeekhttps://www.blogger.com/profile/18005514197220661073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-27257400854080081702010-10-18T02:50:17.249+05:302010-10-18T02:50:17.249+05:30//நாம் எவ்வளவு பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்பதற...//நாம் எவ்வளவு பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்பதற்காக வேதனைப்படுவதா//<br />இதை மாற்ற முயலவேண்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-49232135490136051912010-10-09T06:34:24.272+05:302010-10-09T06:34:24.272+05:30சார், நீங்கள் அமிதாப் நடித்த ‘மன்ஜில்’ எனும் படத்த...சார், நீங்கள் அமிதாப் நடித்த ‘மன்ஜில்’ எனும் படத்தை பற்றி எழுத வேண்டும் என்று ஆவல் எழுகிறது.(ரிம் ஜிம் கிரே சாவன் என தொடங்கும் பாடல் இடம் பெற்ற படம்)nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-38064312113953854502010-10-06T06:13:14.600+05:302010-10-06T06:13:14.600+05:30தமிழன் எல்லாவித அபத்தங்களையும் சுமப்பவன் அல்ல என்ப...தமிழன் எல்லாவித அபத்தங்களையும் சுமப்பவன் அல்ல என்பதை பதிய வைத்துள்ள சமகாலப் பதிவு.<br /><br />பாராட்டுக்கள் சுரேஷ் கண்ணன் சார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-50648774708990215572010-10-05T22:46:47.142+05:302010-10-05T22:46:47.142+05:30SK
totally uncalled-for piece. all through this po...SK<br />totally uncalled-for piece. all through this post, there's an undercurrent of hate-mongering. can't see a freaking difference between this and the 'exclusive' scoops that local rags publish whenever a rajni film releases. the name sells. and you prove that none is an exception when it comes to attention-seeking, standing on others' shoulders. good luck, continue.Rishinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-56478694883946220242010-10-05T20:35:37.155+05:302010-10-05T20:35:37.155+05:30hahahaha one more comedian ;) what inspired you to...hahahaha one more comedian ;) what inspired you to say kalavani is a good movie? :D grow up dudeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-10711073692816808372010-10-05T16:09:58.075+05:302010-10-05T16:09:58.075+05:30அருமையான பதிவு..அருமையான பதிவு..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-30943989207221445212010-10-05T15:56:09.645+05:302010-10-05T15:56:09.645+05:30EXCELLENT POST SIR. DO YOU THINK THESE TAMIL PEOP...EXCELLENT POST SIR. DO YOU THINK THESE TAMIL PEOPLE WILL CHANGE? PITY, TAMILIANS ARE NOT RESPECTED BY OTHER COUNTRYMEN, DUE TO CHEAP BEHAVIOUR. ACTORS & POLITICIANS NEED THESE TYPE OF PEOPLE FOR THEM, TO SURVIVE.<br /><br />CONTINUE YOUR SERVICE - KEEP GOING!<br />(SIVA)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-58990059745508338132010-10-05T12:48:25.831+05:302010-10-05T12:48:25.831+05:30சன் டிவியின் மாய்மாலங்கள் (இதைத்தானே அவர்களுடைய எல...சன் டிவியின் மாய்மாலங்கள் (இதைத்தானே அவர்களுடைய எல்லா படத்திற்கும் செய்து வருகிறார்கள்), பாலாபிஷேகம், மற்ற அபத்தங்கள் பற்றி உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.<br /><br />//பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டு விட்ட ஹாலிவுட் படங்களின் நுட்பங்களை, மக்களைச் சுரண்டி குவிக்கப்பட்ட பணத்தின் மூலம் நாம் சமகாலத்தில் அதே ஹாலிவுட் நுட்பவியலாளர்களைக் கொண்டே ஹாலிவுட்டின் அபத்த நகல்களாக பரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13831955132106489882010-10-05T12:28:44.220+05:302010-10-05T12:28:44.220+05:30நான் படத்தை 200 ரூபாய் கொடுத்து..ஒரு குப்பைத்தொட்ட...நான் படத்தை 200 ரூபாய் கொடுத்து..ஒரு குப்பைத்தொட்டியில் அமர்ந்து பார்த்தேன்(கும்பகோணம் காசி தியேட்டர்) ரஜினி முன்றுவேடங்களில் வில்லன் வேடத்தை மிக அமர்க்களமாக செய்திருக்கிறார்.. ஆனா இவங்க காட்டின பில்டப் இருக்க.. அது கொஞ்சம் ஒவர்தான்... ஹாலிவுட்ல ரோலண்ட் எமரிச் னு ஒரு இயக்குநர் இருக்கிறான் (UNIVERSAL SOLDIER,2012 அப்புறம் இன்னும் சில குப்பைகளை எடுத்திருக்கான்) தனது பூச்சாண்டித்தனமான காட்சிகள் rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-68336006628834924232010-10-05T09:34:23.664+05:302010-10-05T09:34:23.664+05:30உங்கள் பதிவில் சில முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ்ந...உங்கள் பதிவில் சில முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் செய்த முட்டாள்தனமான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை தான் ! ....அதை பதிவு செய்ய எந்த சக்திகளுக்கும் துணிவு இல்லாதபொழுது நீங்கள் ஒருவராவது முன் வந்திருக்கிறீர்கள் !!! ...வாழ்த்துகள் !!!தமிழ் திருhttps://www.blogger.com/profile/10536190634499371187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-15071040907094514702010-10-05T09:33:07.275+05:302010-10-05T09:33:07.275+05:30arumai ayyaarumai ayyasomanathanhttps://www.blogger.com/profile/01367332062982419917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-10280838983501961962010-10-05T06:12:53.010+05:302010-10-05T06:12:53.010+05:30இந்தியாவில் ஜந்து வருடங்கள் இருந்திருக்கிறேன், தொட...இந்தியாவில் ஜந்து வருடங்கள் இருந்திருக்கிறேன், தொடர்ந்து டீவிகளையும், சினிமாக்களையும் பார்த்து அவற்றை தவிர்க்க நினைத்து தவிர்க முற்படும் போது எல்லாம் தவிர்க்க முடியாமல் அவதிபடும் போது எல்லாம், மனம் பித்து பிடித்து இந்தியாவை விட்டு ஓட வேணும் போல் இருக்கும், இப்போது சினிமாக்கள் பார்பதில்லை, தமிழ் டிவிகள் பார்ப்பது இல்லை நிம்மதியாக இருக்கிறேன், அனுபத்தவர்களுக்குத்தான் அதன் துன்பம் தெரியும், உங்கள் பிருந்தன்https://www.blogger.com/profile/01989788748845160897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-51506653766101084282010-10-05T03:47:46.178+05:302010-10-05T03:47:46.178+05:30ஓ.கடைசியா ஒண்ணு. இந்த போஸ்ட்டை நான் பஸ்ல ரீஷேர் பண...ஓ.கடைசியா ஒண்ணு. இந்த போஸ்ட்டை நான் பஸ்ல ரீஷேர் பண்ணிக்கிறேன் பாஸ்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-60922288370407646382010-10-05T03:47:13.539+05:302010-10-05T03:47:13.539+05:30//
ஆனால் அவ்வாறான திசையில் தமிழ் சினிமா பயணிக்கத் ...//<br />ஆனால் அவ்வாறான திசையில் தமிழ் சினிமா பயணிக்கத் துவங்கும் போது, அந்த நம்பிக்கை துளிர்க்கத்துவங்கும் போது அதில் பின்னடைவை ஏற்படுத்துகிற, கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிற, அலகு குத்திக் கொள்கிற மூடநம்பிக்கைகளுக்கு நம்மைத் தூண்டுகிற, நம்மை அந்த ஆட்டு மந்தை நிலையிலேயே வைத்து அதன் மூலம் நம் பணத்தையும் சிந்தனையும் பிடுங்கிக் கொள்கிற வணிகத்தையே ஒட்டுமொத்த குறிக்கோளாகக் கொண்டிருக்கிற அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59832160340323608542010-10-05T03:40:58.197+05:302010-10-05T03:40:58.197+05:30//
"இந்த தயாரிப்பு நிறுவனத்தைப் பாராட்டுவதென...//<br /> "இந்த தயாரிப்பு நிறுவனத்தைப் பாராட்டுவதென்பது என்னையே பாராட்டிக் கொள்வதாகும்". ஆக..இந்த கூட்டுக் களவாணித்தனத்திற்கு தானும் ஓர் உடந்தை என வெளிப்படையாகவே வாக்குமூலம் கொடுத்த அவரின் நேர்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.<br />//<br /><br />எப்பனா இப்படி உளறினா தான் நேர்மையே வெளிய வருது. அதுக்காக சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் :(அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-26085186344481690262010-10-05T03:39:48.545+05:302010-10-05T03:39:48.545+05:30//
தமக்குள்ள பலத்தின் மூலம் சக போட்டியாளர்களின் க...//<br /><br />தமக்குள்ள பலத்தின் மூலம் சக போட்டியாளர்களின் காலை உடைத்து அறையில் பூட்டி வைத்து விட்டு தான் மாத்திரமே ஓட்டப் பந்தயத்தில் ஓடி 'வெற்றி வெற்றி' என ஒருவன் முழங்குவானாயின் அவனை இந்த உலகம் 'வீரன்' என மாலையிட்டு கொண்டாடுமா? அல்லது அவனின் அயோக்கியத் தனத்தைக் கண்டு காறித் துப்புமா? சென்னையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் இதே நிலைதான் என அறிகிறேன். இந்தஅது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13743956372902370882010-10-05T03:35:12.403+05:302010-10-05T03:35:12.403+05:30//
'ஆங்கிலத்தில் பேசினாலே அவன் அறிவாளி' எ...//<br /> 'ஆங்கிலத்தில் பேசினாலே அவன் அறிவாளி' எனக் கருதும் பொதுப்புத்தியுடன் கூடிய முட்டாள்கள் உலகெங்கிலும் பரவியிருப்பது போல், தமிழர்களும் உலகெங்கிலும் பரவியிருப்பதும் அவர்கள் இந்தப்படத்தை ஆரவாரத்துடன் வரவேற்பதிலும் அப்படியில்லாத இடங்களிலும் நான்கைந்து பேரை கேமரா முன் அடைசலாக நிற்க வைத்து அவர்களின் கூக்குரல்களின் மூலம் ஏதோ அந்த நகரமே இந்தப்படத்தைக் காண்பதற்காக காத்திருப்பது போன்ற மாயத் அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-57405190094159586182010-10-05T03:22:46.759+05:302010-10-05T03:22:46.759+05:30//
ஆனால் தன்னுடைய அன்றாட உழைப்பிலிருந்து கிடைக்கும...//<br />ஆனால் தன்னுடைய அன்றாட உழைப்பிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தை அறியாமை காரணமாக வீணடிப்பவர்கள் குறி்த்தும் அதிகாரத்திற்கெதிராக திரையில் வீராவேசமாக முழங்கும் தன் தலைவன், யதார்த்த வாழ்க்கையிலும் அதே போல் இருப்பான் என்கிற கனவுடன் அவனை அரியணையில் அமர்த்தத் துடிக்கும் அப்பாவிகளைக் குறித்துத்தான் நம்முடைய கவலை. <br />//<br /><br />once again,<br /><br />அறியாமை என்று நீங்கள் சொல்கிறீர்கள், அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-15697913771703558982010-10-05T03:17:48.445+05:302010-10-05T03:17:48.445+05:30//
தாம் ரசிக்கும் நடிகனை அரங்கிலேயே கழற்றி விட்ட...//<br /><br /> தாம் ரசிக்கும் நடிகனை அரங்கிலேயே கழற்றி விட்டு வராமல் தம் தோளிலேயே சுமந்து கொண்டு 'வீட்டுத் திருமணத்திற்கு' அழைக்கவில்லையே என்று ரசிகன் வருத்தப்படுகிற கொடுமைகளெல்லாம் தமிழ்நாட்டில்தான் நிகழும். <br />//<br /><br />இப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் தான் நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. இன்றைக்கு நிலைமை எம்ஜியார் காலம் போலவோ இல்லை எண்பதுகள் போலவோ இல்லை.<br /><br />அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22758635078478735912010-10-05T03:15:23.312+05:302010-10-05T03:15:23.312+05:30//
எல்லா தனிமனிதர்களுமே தனக்கேயென்று இருக்க விரும...//<br /><br />எல்லா தனிமனிதர்களுமே தனக்கேயென்று இருக்க விரும்புகிற 'சுயஅடையாளத்தை' தேடி அலைகிறவர்கள்தான். அதை நேர்மையான உழைப்பின் மூலம் பெற இயலாதவர்கள், சமூகத்தால் வெற்றிகரமானவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுவர்களின் அடையாளங்களைச் சார்ந்து நின்று அதன் மூலம் தன்னுடைய அடையாளத்தைப் பெற முயல்வது.சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு குறுக்குவழி. இதன் புறவயமான வடிவங்கள்தான் ரசிகர் மன்றங்கள், அரசியல் அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75691233269422285672010-10-05T03:11:38.147+05:302010-10-05T03:11:38.147+05:30//
எப்படி இவற்றை செய்வதற்கு அவர்களுக்கு எல்லாவிதம...//<br /><br />எப்படி இவற்றை செய்வதற்கு அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறதோ, அதே அளவிற்கு இதை ஆட்சேபிக்கிற உரிமை துரதிர்ஷ்டவசமாக அங்கு வாழ்கிறவர்களுக்கும் உண்டு. அதன் விளைவே இந்தப் பதிவு. <br />//<br /><br />மிக நிச்சயமாக இருக்கிறது. <br /><br />ஒரு சாக்கடை வழிந்து வீட்டுக்குள் மட்டும் ஓடினால் அது அந்த வீட்டின் பிரச்சினை. அதுவே தெருவில் ஓடினால் அது ஊர் பிரச்சினை.<br /><br />ஸோ, நீங்கள் அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41789449099474218662010-10-05T03:09:50.216+05:302010-10-05T03:09:50.216+05:30உங்கள் பதிவின் பெரும்பாலான கருத்துக்களுடன் ஒத்துப்...உங்கள் பதிவின் பெரும்பாலான கருத்துக்களுடன் ஒத்துப் போவது இது தான் முதன் முறை.<br /><br />+1 பாஸ்.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.com