tag:blogger.com,1999:blog-9459918.post7878758102172547302..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: ரெட்டைத் தெரு மனிதர்கள்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9459918.post-5317574905179372972010-01-20T22:19:13.807+05:302010-01-20T22:19:13.807+05:30எனக்கும் இந்த புத்தகம் பிடித்தது. இப்புத்தகத்தை பற...எனக்கும் இந்த புத்தகம் பிடித்தது. இப்புத்தகத்தை பற்றிய என் பதிவு http://manipuram.blogspot.com/2009/10/40.htmlAnnamalai Swamyhttps://www.blogger.com/profile/06578392018589414940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28875543382452534382010-01-13T19:23:48.330+05:302010-01-13T19:23:48.330+05:30Somehow i got the impression that he was a clone o...Somehow i got the impression that he was a clone of Sujatha and his style was predictable.One can enjoy it once or twice but not always.The cliched style disappoints one.It looks that this book too would be so.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-69879379822124826512010-01-11T23:37:48.370+05:302010-01-11T23:37:48.370+05:30பகிர்ந்தமைக்கு நன்றிகள்,
சங்கர் சொல்வது போல எனக்...பகிர்ந்தமைக்கு நன்றிகள்,<br /><br />சங்கர் சொல்வது போல எனக்கும் இந்த எழுத்து படிக்கும் பொது ஸ்ரீரங்க தேவதைகள், ஏனோ ஞாபகம் வந்து விட்டது. அதுவும் சுஜாதா எழுதிய சீமாச்சு மேல சித்திரை வீதி தெரு கிரிக்கெட் மேட்ச் .<br /><br />இதே இரட்டை தெருக்கள் நடையில் பாலகுமாரனின் ஒரு கட்டுரை தொகுப்பு உண்டு, அம்மா என்று பெயர், ஜூனியர் போஸ்ட் அல்லது புதிய பார்வையா என்று சரியாக ஞாபகம் இல்லை.<br /><br />அதில் பாலா,குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-68229193220786560892010-01-11T19:13:01.688+05:302010-01-11T19:13:01.688+05:30//வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயில் ஜன்னல் காட்சிக...//வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயில் ஜன்னல் காட்சிகள் போல அவரது எழுத்து சட்சட்டென்று வளைந்து வளைந்து நிறம் மாறி ஓடிக் கொண்டேயிருக்கிறது//<br /><br />இந்த விஷயமும், எப்பொழுதும் எழுத்தில் தொற்றிக்கொண்டிருக்கும் மெல்லிய நகைச்சுவையும் இரா.முருகனின் எழுத்துகளோடு என்றும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14274385392047232482010-01-11T13:50:50.388+05:302010-01-11T13:50:50.388+05:30நல்ல பகிர்வு, படிக்கும்போது ஸ்ரீரங்கத்து தேவதைகளின...நல்ல பகிர்வு, படிக்கும்போது ஸ்ரீரங்கத்து தேவதைகளின் நினைவு வந்ததை, ஏனோ, தவிர்க்க இயலவில்லைசங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46931210278637428962010-01-11T13:38:45.640+05:302010-01-11T13:38:45.640+05:30அருமையான பகிர்விற்கும் தகவலுக்கும் நன்றி.
உங்க ந...அருமையான பகிர்விற்கும் தகவலுக்கும் நன்றி. <br /><br />உங்க நடையும் கலக்கல்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-3126332333208434152010-01-11T12:56:03.354+05:302010-01-11T12:56:03.354+05:30பாதி தான் படித்து இருக்கிறேன்.
திரைப்பட வடிவில் ...பாதி தான் படித்து இருக்கிறேன். <br /><br />திரைப்பட வடிவில் வர இருப்பதற்கு முன்கூட்டியே தகவல் அளித்தமைக்கு நன்றி.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com