tag:blogger.com,1999:blog-9459918.post6612338430478038810..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: சினிமா பற்றி பேச நீ யார்?பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9459918.post-32677933104307589552010-10-25T08:09:15.977+05:302010-10-25T08:09:15.977+05:30தொடர்ந்து எழுதுங்கள். இது மட்டும் தான் சொல்ல நினைக...தொடர்ந்து எழுதுங்கள். இது மட்டும் தான் சொல்ல நினைகிறேன். <br /><br />சுய விளக்கங்கள் தேவையில்லை எனப்து வேண்டுகோள்....butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-5821960673895535272010-10-23T07:30:17.637+05:302010-10-23T07:30:17.637+05:30வெங்கட்: உங்கள் பின்னூட்டம்.
நன்றி. புரிகிறது.வெங்கட்: உங்கள் பின்னூட்டம். <br /><br />நன்றி. புரிகிறது.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-76004062635030139912010-10-23T07:23:17.499+05:302010-10-23T07:23:17.499+05:30அன்புள்ள சுரேஷ்,
மறுபடியும் ஒரு தன்னிலை விளக்கம்....அன்புள்ள சுரேஷ்,<br /><br />மறுபடியும் ஒரு தன்னிலை விளக்கம். <br /><br />What ever you are posting in your blogs and twits is purely your personal opinion and it may even have biases against individuals/corporations/group or anyone (not that it has, but it could). It is a free service that you are providing and you are not forcing anyone to read. If someone does not like they do not have to visitVenkathttps://www.blogger.com/profile/18052224100730196295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-62692624539255077692010-10-22T21:43:44.179+05:302010-10-22T21:43:44.179+05:30பதிவுகள்.. பின்னூட்டங்கள்..அதுக்கு பதில்.. மீண்டும...பதிவுகள்.. பின்னூட்டங்கள்..அதுக்கு பதில்.. மீண்டும் அதுக்கு ஒரு பதிவு.. பின்னூட்டம்.ஆனாலும் அசராமல் விளக்கம்.<br /><br />மனோவின் பதிவில்<br /> நீ- நீங்கள் <br />ஆனதுதான் இப்பதிவின் வெற்றி. இருப்பினும் உங்கள் சினிமா தகுதி வளர நீங்கள் கண்டிப்பாக ஒரு சினிமா உருவாக்கத்திலும் பங்கு பெற வேண்டும்.. பெற்றால்..எங்களுக்கு இன்னும் சுவரஸ்யமான பதிவுகள் கிடைக்கும் என நம்புகிறேன்.Rafeekhttps://www.blogger.com/profile/18005514197220661073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-72904831564940814842010-10-22T20:36:52.146+05:302010-10-22T20:36:52.146+05:30/அனானியாக எழுதிய போது 'நீ' என்றும் பெயர் .../அனானியாக எழுதிய போது 'நீ' என்றும் பெயர் போட்டு எழுதும் போது 'நீங்கள்' என்றும் ....நீங்கள் தன்னிச்சையாக குறிப்பிடுவதையும் கவனியுங்கள். :)<br />கரெக்ட்தான். திருத்திக்கொள்கிறேன். ஆனால் அந்த நீ மரியாதை குறைவுக்கு சொன்னதல்ல. ஒரு எபெக்டுக்காக. (இணையத்தில் சங்கமிக்கும் அளவுக்கு தயாராகிவிட்டேன் போல் தெரிகிறது)<br />நன்றி சுரேஷ்.<br /><br />மனோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59996248542232362502010-10-22T15:46:04.291+05:302010-10-22T15:46:04.291+05:30அன்பான மனோ,
பின்னூட்டத்திற்கு நன்றி.
1) நீங்கள்...அன்பான மனோ,<br /><br />பின்னூட்டத்திற்கு நன்றி.<br /><br />1) நீங்கள் அனானியாக பின்னூட்டமிட்டாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. 'ஒருவர் தன்னுடைய அடையாளம் வெளிப்பட விரும்பாமல்' ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறார் என்கிற அளவில்தான் அனானி என்கிற நிலையை நான் பார்க்கிறேன். அனானி என்பதாலேயே அதை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதில்லை. (இதை ஆபாசமாகவும் ஒளிந்திருந்து தாக்குவதற்காக உபயோகப்படுத்துபவர்களை பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-61134710899054365042010-10-22T14:57:52.352+05:302010-10-22T14:57:52.352+05:30சுரேஷ்,
நீ யார் என்று கேட்ட அனானி நான்தான். என் ப...சுரேஷ்,<br /><br />நீ யார் என்று கேட்ட அனானி நான்தான். என் பெயர் மனோ. இணையத்துக்கு புதியவன். மனோ என்று போட்டாலும் அனானி என்று போட்டாலும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதாலேயே அனானி. என்னுடைய கேள்வியின் அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். சினிமா எழுத நீங்கள் யார் என்பது அல்ல என் கேள்வி. பதிவில் ஏகப்பட்ட Ôநான்Õகள் குறுக்கிடுவது பற்றிதான். இந்த நான் எழுதுவதற்கு நீங்கள் அறியப்பட வேண்டும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40296731620116095642010-10-22T14:46:56.957+05:302010-10-22T14:46:56.957+05:30//இனி பதிவு அளவிற்கெல்லாம் பின்னூட்டம் போடாதீர்கள...//இனி பதிவு அளவிற்கெல்லாம் பின்னூட்டம் போடாதீர்கள். இல்லையெனில் பதிலாக நானும் ஒரு பின்னூட்டம் போட வரும். :-)))//<br /><br />பதிலுக்கு பதிவு போடாமல் பின்னூட்டம் போடுவேன் என்று சொன்னதிலேயே உங்கள் பெருந்தன்மை புரிகிறது. இப்பதான் சரியான பாதைல போறீங்க பாஸ். :>ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-24179057326096269482010-10-22T13:49:28.351+05:302010-10-22T13:49:28.351+05:30நணபர் முகமூடி: புரிந்தது.
இனி பதிவு அளவிற்கெல்லாம...நணபர் முகமூடி: புரிந்தது.<br /><br />இனி பதிவு அளவிற்கெல்லாம் பின்னூட்டம் போடாதீர்கள். இல்லையெனில் பதிலாக நானும் ஒரு பின்னூட்டம் போட வரும். :-)))<br /><br />//அதை படிக்கையிலேயே இன்சல்ட்ன் நோக்கம் நிறைவேறிவிடும்//<br /><br />யாருமில்லாத இடத்தில் கீழே விழுந்து உணரும் அவமானத்தை விட பல நபர்களுக்கு நடுவில் விழுவது இன்னும் அதிக அவமானத்தை உண்டுபண்ணும் இல்லையா? அதுதான் வித்தியாசம். :)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-10937847541250913222010-10-22T13:31:21.701+05:302010-10-22T13:31:21.701+05:30// 'இப்படி எழுத நீ யார்?' என்றொரு அனானி ந...// 'இப்படி எழுத நீ யார்?' என்றொரு அனானி நண்பர் பின்னூட்டத்தில் கேட்டார். நண்பர் முகமூடி அதை வேறு நோக்கில், "ஏன் அகங்காரம் தெறிக்கும் இத்தனை நான்கள்?' என்று கேட்டிருந்தார். //<br /><br />’பெரும்பான்மையோருக்கு’ ஒன்றும் தோன்றியிருக்காது.. ஆனால் உங்கள் பதிவினை தொடர்ந்து வாசித்து வருவதில் அந்த பதிவின் கொஞ்சம் மிகுதியான “நான்” கள் வித்தியாசமாக தோன்றியது, அவ்வளவுதான்.. பாலகுமாரனை முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-90085041379036696992010-10-22T12:05:15.425+05:302010-10-22T12:05:15.425+05:30சமீபத்திய உங்களது பின்னூட்டம்
//சுரேஷ் கண்ணன் sai...சமீபத்திய உங்களது பின்னூட்டம்<br /><br />//சுரேஷ் கண்ணன் said... <br />கவிதை என்கிற வடிவம் எப்போதுமே பெரிய அளவில் ஈர்த்ததில்லை// <br /><br />கவிதைகளின் மேல் காதல் இல்லாமல் எப்படி ஒருவரால் உலக சினிமாக்களை இரசிக்கமுடிகிறது என்பது தெரியவில்லை... <br /><br />ஆனாலும்.. உங்களின் சில ’பதிவுகளின் மொழி’ ’கவிதை’யின் அருகாமையில் இருப்பதை உணர்ந்துயிருக்கிறேன்<br /><br />//இரண்டாவது முறையாக Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59154213985255530902010-10-22T11:08:53.071+05:302010-10-22T11:08:53.071+05:30//இன்னும் எத்தனை சுய விளக்கங்கள் வரும்?//
பிரசன்ன...//இன்னும் எத்தனை சுய விளக்கங்கள் வரும்?//<br /><br />பிரசன்னா, உங்களுக்காகவும் ஒன்று எழுத வேண்டி வரும், ஜாக்கிரதை. :-)<br /><br />இது அந்த அனானி நண்பருக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல. அதே கேள்வியை நானே என்னை நோக்கிக் கேட்டுக் கொண்டதாலும் எழுதப்பட்டது. இனி இதை தவிர்க்க முயல்கிறேன்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-38694991871199282172010-10-22T08:09:52.276+05:302010-10-22T08:09:52.276+05:30>>அவர்களை வேலுநாயக்கர் போலவோ திருபாய் அம்ப...>>அவர்களை வேலுநாயக்கர் போலவோ திருபாய் அம்பானி போலவோ திருவுரு ஆக்கும் வேலையில் RGV ஈடுபடமர்ட்டார். மேலும் காமிராக் கோணங்கள் மணிரத்னத்தின் படங்களை விட ராம்கோபால் வர்மாவின் படங்களில் மிக லாவகமாக உருவாக்கப்பட்டிருக்கும்.<br />>><br />well said!MSV Muthuhttps://www.blogger.com/profile/14757703300988148380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71657899024817085812010-10-22T07:18:34.365+05:302010-10-22T07:18:34.365+05:30இன்னும் எத்தனை சுய விளக்கங்கள் வரும்?இன்னும் எத்தனை சுய விளக்கங்கள் வரும்?ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-32117256119052727622010-10-21T23:22:45.620+05:302010-10-21T23:22:45.620+05:30//வேலு நாயக்கர் தன் பையன் இறந்தபிறகு கூட திக்கி தி...//வேலு நாயக்கர் தன் பையன் இறந்தபிறகு கூட திக்கி திக்கிதான் இந்தி பேசுவார். //<br /><br />ஸ்ரீதர் நாராயணன்> :-)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-69611769563979088562010-10-21T23:05:55.190+05:302010-10-21T23:05:55.190+05:30நன்றி நண்பர்களே.
அவரவர் அனுபவம் சார்ந்துதான் ஒரு ...நன்றி நண்பர்களே.<br /><br />அவரவர் அனுபவம் சார்ந்துதான் ஒரு சினிமாவின் புரிதல் இருக்கிறது என்கிற சென்ஷியின் கருத்து சரியாகப் படுகிறது. <br /><br />மும்பையில் பல வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் அவனுக்கு இந்தி தெரியாமலிருக்கும் என்கிற நடைமுறை யதார்த்தத்தை ஆசிப் மீரான், உலக சினிமா ரசிகன் போன்றவர்கள் தெரிவித்தது குறித்து நன்றி. ஆனால் இன்னும் என்னால் அதை ஏற்க முடியவில்லை. இதன் நிஜ பாத்திரமான 'வரதராஜபிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-34148055419051116572010-10-21T21:52:53.328+05:302010-10-21T21:52:53.328+05:30//திக்கித்திக்கி இந்தி பேச//
வேலு நாயக்கர் தன் பை...//திக்கித்திக்கி இந்தி பேச//<br /><br />வேலு நாயக்கர் தன் பையன் இறந்தபிறகு கூட திக்கி திக்கிதான் இந்தி பேசுவார். <br /><br />நாயக்கரின் பாத்திரத்தை வடிப்பதற்கு (Itch out) அந்தமாதிரி குணநலன்கள் சேர்ப்பது நன்றாக அமைந்திருந்தது. (’இந்தியே பேசத் தெரில. ஆனா பாம்பேல பெரிய தாதாப்பா’)<br /><br />தப்புதப்பாக இந்தி பேசும் தமிழர்கள் மும்பையில் இல்லாமலா போய்விடப் போகிறார்கள்? அதே சமயத்தில் தமிழ் Sridhar Narayananhttps://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-72939018960216656292010-10-21T20:30:50.093+05:302010-10-21T20:30:50.093+05:30Meta என்றொரு வார்த்தையிருக்கிறது. அதாவது ஒரு படைப...Meta என்றொரு வார்த்தையிருக்கிறது. அதாவது ஒரு படைப்பின் இலக்கணத்திற்கு இலக்கணம் உருவாக்குவது (metadata, meta dictionary). இது மற்றவர்கள் நமது உருவாக்கங்களைப் பற்றி செய்தால் சுவாரசியம் நாமே செய்து கொண்டிருந்தால் காம்ப்லெக்ஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46709341548710649522010-10-21T18:17:27.927+05:302010-10-21T18:17:27.927+05:30//அங்கு கமலுக்கு தமிழ் தெரியாதது என்பது முக்கியம் ...//அங்கு கமலுக்கு தமிழ் தெரியாதது என்பது முக்கியம் அல்ல//<br /><br />இந்தி என்றிருக்க வேண்டும்..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-57692329494221319102010-10-21T17:03:59.585+05:302010-10-21T17:03:59.585+05:30நண்பரே...பம்பாய் தாராவி ஏரியாவில் 30 வருடமாக ஆடியோ...நண்பரே...பம்பாய் தாராவி ஏரியாவில் 30 வருடமாக ஆடியோ&விடியோ கடை வைத்திருக்கும் எனது நண்பர் கருணாகரனுக்கு சுத்தமாக ஹிந்தி தெரியாது.அந்த ஏரியா நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே காட்சியளிக்கும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73803740039316383322010-10-21T15:47:23.628+05:302010-10-21T15:47:23.628+05:30நல்ல பார்வை நண்பரே..பொதுமக்களை நோக்கி புறப்படுகிற ...நல்ல பார்வை நண்பரே..பொதுமக்களை நோக்கி புறப்படுகிற எந்த படைப்பும் விமர்சனத்திற்க்குரியதே..என்னிடம் கூட சில நண்பர்கள், சில நேரங்களில் இந்தக் கேள்வியை கேட்டுஇருக்கிறார்கள்.தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-91512019586353553422010-10-21T14:48:51.592+05:302010-10-21T14:48:51.592+05:30சென்ஷி சொன்ன அதே விசயம்தான் எனக்கும்படுகிறது. முபை...சென்ஷி சொன்ன அதே விசயம்தான் எனக்கும்படுகிறது. முபையிலேயே வளர்ந்தாலும் சுற்றியிருக்கும் தமிழ்க்கூட்டத்திடம் மட்டுமே பேசி வளரும் நாய்க்கருக்கு ஹிந்தி புரியுமளவுக்கு பேசத் தெரிய வேண்டிய அவசியமிருக்கவில்லை என்பதே திரை மொழியாக எனக்கும் தோன்றுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-61861661487126023172010-10-21T14:41:20.991+05:302010-10-21T14:41:20.991+05:30You seem to be on an apologetic and unwarranted ju...You seem to be on an apologetic and unwarranted justification spree these days. I wonder why!? :)<br /><br />I think you are doing a fine job as film critic and just keep doing it the way you like it. Ultimately the value of your review will be judged by how it resonates with people who read and identify with it.<br /><br />We need more of people like you who are less enamoured by, and Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-38890466340120796252010-10-21T13:38:25.938+05:302010-10-21T13:38:25.938+05:30இந்த அனானி என்ன சொல்கிறான் அந்த அனானி என்ன சொல்கிற...இந்த அனானி என்ன சொல்கிறான் அந்த அனானி என்ன சொல்கிறான், என்பதை கணக்கிலெடுத்து பதில் சொல்கிறேன் என உங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீணாக்காதீர்கள்... ப்ளீஸ் நேரமிருந்த போது ஒரு நாளைக்கு 2 பதிவு போட்ட காலம் போய் இன்று பதிவு எழுத கூட முடியாத நிலையேற்பட்டபோதே இப்படியாக பதில் சொல்லி செலவழிப்பது எவ்வளவு காஸ்ட்லியானது என்பது புரிந்தது... தொடர்ச்சியாக எழுதங்கள் சைலண்ட்டாக படித்து செல்ல என்னைபோன்ற பலர் குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-91117388769385478092010-10-21T13:34:54.050+05:302010-10-21T13:34:54.050+05:30//(இயக்குநர் பேரரசு போன்றவர்கள் 'நாயகன்'...//(இயக்குநர் பேரரசு போன்றவர்கள் 'நாயகன்' திரைப்படத்தை உருவாக்கியதாய் கற்பனித்துப் பாரு்ங்கள்.)//<br /><br />ஏன் கற்பனை செய்ய வேண்டும்? அப்போ சிவகாசியை மணிரத்னம் எடுத்தால் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்ய வேண்டுமா?<br /><br />ஒவ்வொருத்தரும் ஒரு நிலை. இதில் யாரையும் யாருடனும் ஒப்பிடக்கூடாது.<br /><br />ராமநாராயணன் படத்தை ஜேம்ஸ் கேம்ரூண் படத்துடன் ஒப்பிடக்கூடாது. அது நம் வேலையும் VJRhttps://www.blogger.com/profile/01695543125820852665noreply@blogger.com