tag:blogger.com,1999:blog-9459918.post6533215776622289601..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: யூமா வாசுகியும் அமெரிக்கக் குற்றமும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9459918.post-69294268518853726362009-12-17T12:38:20.309+05:302009-12-17T12:38:20.309+05:30:) யூமா வாசுகி படித்த கலங்காத ஆள் இருக்கமுடியவே மு...:) யூமா வாசுகி படித்த கலங்காத ஆள் இருக்கமுடியவே முடியாது. அவரின் கதைமாந்தர்கள் சொல்லில் அடங்க முடியாத மென்மையானவர்கள்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46838750458735479922009-12-14T14:23:16.015+05:302009-12-14T14:23:16.015+05:30//அந்நியர்களிடம் தம்முடைய குழந்தைகளை ஒப்படைக்கும் ...//அந்நியர்களிடம் தம்முடைய குழந்தைகளை ஒப்படைக்கும் முன் தீர யோசிக்க வேண்டும் என்ற செய்தியை இந்தப்படம் முன்வைக்கிறது. //<br /><br /><a href="http://timesofindia.indiatimes.com/city/bangalore/Nanny-sedates-baby-rents-him-out-to-beggars/articleshow/5201477.cms" rel="nofollow">Nanny sedates baby, 'rents' him out to beggars</a>Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75761982132422842082009-12-11T23:56:47.550+05:302009-12-11T23:56:47.550+05:30"அங்கிருந்து தப்பிக்கும் எண்ணம் சில்வியாவினுள..."அங்கிருந்து தப்பிக்கும் எண்ணம் சில்வியாவினுள் பிரம்மாண்ட எண்ணமாக எழுந்து அது பிரமையாக அவள் முன் நிற்கிறது என்பதை இயக்குநர் மிக திறமையாக இந்தக் காட்சிக் கோர்வைகளின் மூலம் உணர்த்துகிறார்"<br /><br />எனக்கு இது மாதிரியான காட்சிகளுடன் முடியும் திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும்....ஆனால் அதை இப்படி விளக்குபவர்களைக் கண்டால் கொலைவெறி வரும்:-)<br /><br />Escapist என்ற படம் கிடைத்தால் அவசியம் PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1423511145398258352009-12-10T22:01:40.556+05:302009-12-10T22:01:40.556+05:30அருமையாக எழுதியிருக்கிறீர்கள். யூமா வாசுகியின் ...அருமையாக எழுதியிருக்கிறீர்கள். யூமா வாசுகியின் 'ரத்த உறவு' நாவல் பற்றி நீங்கள் குறிப்பிட்டது சரியே. வாசிப்பதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டேன். இந்தப் படம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-69125556820720997142009-12-10T19:50:06.855+05:302009-12-10T19:50:06.855+05:30//சில பக்கங்களை வாசிப்பேன். வயிற்றைப் பிசையும் உணர...//சில பக்கங்களை வாசிப்பேன். வயிற்றைப் பிசையும் உணர்வும் நெஞ்சை அடைக்கும் உணர்வும் எழும். மனதுக்குள் அழுகை பொங்கி வரும். உடனே புத்தகத்தை மூடி விடுவேன். //<br /><br />முதல் பத்தி படிச்சதும் என்னடா இவ்வளோ நாளாவா டிஸ்கிரிட் மேத்தமேட்டிக்ஸ் அரியர் வெச்சு இருக்கிங்க என்று நினைச்சேன்!:)<br /><br />இந்தமாதிரி படம் எல்லாம் நமக்கு சரிவராது சாமி! மீ தி எஸ்கேப்பு!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-2472707911802461032009-12-10T19:33:18.479+05:302009-12-10T19:33:18.479+05:30//உடல் மற்றும் மனரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் க...//உடல் மற்றும் மனரீதியான வன்முறையை எதிர்கொள்ளும் குழந்தைகளின் கதறலும் கூப்பாடும் விசும்பலும் அழுகையும் கலந்து ரத்தக்கறைகளுடனும் வாதையின் ஓலங்களுடனும் எல்லாப்பக்கங்களிலும் நிறைந்திருக்கும் அதை வாசிக்காமலே விட்டுவிட்டால்தான் என்ன என்று தோன்றும்//<br /><br />யூமா வாசுகியின் "ரத்த உறவு" நாவல் படித்த பொழுது எனக்கு ஏற்பட்ட அனுபவமும் இதுவே.இன்றளவும் அதன் பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை.அந்தலேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.com