tag:blogger.com,1999:blog-9459918.post6289634985540644955..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: என்கவுண்ட்டர் கொலைகள்: ஒளிந்திருக்கும் அரசியல்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9459918.post-17896199182249964342010-11-17T22:03:01.246+05:302010-11-17T22:03:01.246+05:30ஆளாளுக்கு சினிமா பார்த்து கெட்டு போய்டீங்க. அந்த ...ஆளாளுக்கு சினிமா பார்த்து கெட்டு போய்டீங்க. அந்த என்கவுண்டர் சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் கவலைகிடமாக இருப்பதாகவும் செய்திதாள்கள் தெரிவித்தன. இது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் ............<br /><br />ஏதோ/யாரோடு ஒரு பிரச்சனைக்காக ரோடுகளில் வந்து போராடுவீர்கள். அங்கே காவலில் இருக்கும் காவல்துறையினர் மீது ஏச்சு,Geeyar(ஜீயார்)noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-77223762584978192002010-11-13T15:36:01.936+05:302010-11-13T15:36:01.936+05:30உன்னை போல் ஒருவன் படத்தில் வரும் ஒரு வசனம்: ஹீரோ: ...உன்னை போல் ஒருவன் படத்தில் வரும் ஒரு வசனம்: ஹீரோ: இவர்கள் 400 பேரை கொல்லலாம். தப்பில்லை. ஆனால் இவர்களில் 4 பேரை நான் கொன்றால் தப்பா? <br /><br />போலீஸ் அதிகாரி: அதற்காக் அப்பாவி பொதுமக்களை கொல்லலாமா?<br /><br />ஹீரோ: அவர்கள் எப்படியும் சாகத்தான் போகிறார்கள். அதுவும் இந்த 4 பேர் தான் அவர்களை கொல்வார்கள்ganeshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-27493115491524802232010-11-12T21:00:39.600+05:302010-11-12T21:00:39.600+05:30I agree with Haran prasanna,
The biggest danger i...I agree with Haran prasanna,<br /><br />The biggest danger is giving the power to police who might not know who is correct who is wrong at that point. <br /><br />See, we had accepted in our mind that police can beat the criminal (though it is illegal) - the net result is disrespect for every body. Had you seen any body treated respectfully in a police station?<br />Imagine the same for the powerஸ்ரீநாராயணன்https://www.blogger.com/profile/03187071688480970069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-36304982650119161482010-11-12T20:59:01.820+05:302010-11-12T20:59:01.820+05:30What u r saying Mr.Tamilan? One bullet is really h...What u r saying Mr.Tamilan? One bullet is really helped that animal to come back again. If that culprit has been taken to the court and all the judiciary activities take place... what the heck is going to happen finally. He will having Chicken Briyani inside the jail and once in a bluemoon court will ask him to produce and again some Vayda and again he will enjoy in jail. Finally if he get Ramprasadhttps://www.blogger.com/profile/15655182053522840182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70417243777403860092010-11-12T18:13:35.400+05:302010-11-12T18:13:35.400+05:30ஒரு புல்லட்டில் வேலை முடிந்தது என்ற எண்ணம் ஒரு எழு...ஒரு புல்லட்டில் வேலை முடிந்தது என்ற எண்ணம் ஒரு எழுத்தாளனின் கருத்து,இயக்குனர்,கதாநாயகன் மூலமாக படத்தில் வெளியடுகிறார்.சினிமாக்காட்சிகள் எல்லாமே போலி.அப்படித்தான்,எம்.ஜி.ஆர், இப்போ ரஜனி எல்லாம் மக்களால் ரசிகர்களால் நம்பப்படுகிறார்கள்.இது உண்மை அல்ல.கதை.நடைமுறை வாழ்க்கையில் இது போல செய்ய முடியாது.கூடாது.இதில் உனக்கு,எனக்கு என்று பேசுவது,அறியாமை,பேதைமை.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-68996184602656510752010-11-12T17:29:09.446+05:302010-11-12T17:29:09.446+05:30Your article exposes you as a
modified "midd...Your article exposes you as a <br />modified "middle class" minded person; you just reflect the "Pothu puthi"! But you wish to be a man with sense..try buddy!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-52276672331754713652010-11-12T07:27:08.047+05:302010-11-12T07:27:08.047+05:30உங்கள் பதிவு குழப்பத்தைத்தான் முன்வைக்கிறது. யாரை ...உங்கள் பதிவு குழப்பத்தைத்தான் முன்வைக்கிறது. யாரை என்கவுண்ட்டரில் கொல்லலாம் என்பது சப்ஜெக்டிவான விஷயமாக மாறினால், யார் அந்த பிரேகிங் பாயிண்ட்டை யார் யார் எப்போது அடைவார்கள் என்று சொல்லவே முடியாது. இதனால் ஒரு என்கவுண்ட்டர் ஒருவருக்கு ஏற்புடையதாகவும் இன்னொருவருக்கு ஏற்பில்லாததாகவுமே மாறும்.<br /><br />நீங்களும் பொதுமனநிலை ஒன்றைத்தான் முன்வைக்கிறீர்கள். இதனை ஒப்பீட்டு அளவில் ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19880044338078455812010-11-11T12:56:07.219+05:302010-11-11T12:56:07.219+05:30//அதிகாரத்தின் ஒப்புதலும் தலையசைப்புமில்லாமல் என்க...//அதிகாரத்தின் ஒப்புதலும் தலையசைப்புமில்லாமல் என்கவுண்ட்டர் போன்ற சமாச்சாரங்களை காவல்துறையினர் கையில் எடுக்க முடியாது.// <br />அதிகாரம் செய்யும் தவறை எதிர்த்து போராடும் போராளிகளை நசுக்க, இதே "அதிகாரத்தின் ஒப்புதலும் தலையசைப்பும்" செயல்படும் என்பதை மறந்து விட்டீர்களா? இதுவரை பின்னணி இல்லாத, மக்களுக்கான என்கவுண்டர் ஏதேனும் நடந்ததுண்டா. 'நட்புக்காக' திரைப்படத்தில் வரும் 'Karunanidhinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71724648377429797662010-11-11T08:06:40.086+05:302010-11-11T08:06:40.086+05:30Hats off to u!!
குந்தைகளுக்காக தீபாவளி கொண்டாடின...Hats off to u!! <br /><br />குந்தைகளுக்காக தீபாவளி கொண்டாடினேன் என்றும் குழந்தைகளுக்காக எந்திரன் பார்த்தேன் என்றும் சப்பைக்கட்டு கட்டும் முற்போக்குவாதிகள்தான் என்கவுண்டர் கொலையையும் எதிர்க்கிறார்கள். இதற்குமேல் நான் சொல்ல வருவதை நீங்களே புரிந்து கொள்ளவும்.<br /><br />அயோத்தி விஷயத்தில் நீதி செத்துவிட்டது என்று கூக்குரலிட்டவர்கள் தற்போது Indian Penal Code-ன் கொபசெ ஆகிவிட்டது பலரது கொள்கையின் உங்கள் மேல் கோபம் குறைந்து கொண்டே வருதுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-50720780539727657962010-11-11T07:15:36.714+05:302010-11-11T07:15:36.714+05:30"சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் வைத்திருப..."சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்களை யார் தண்டிப்பது. அவர்களிடம் அதிகாரத்தை தந்தவர்கள் என்ற முறையில் ஒருவகையில் நாமும் குற்றவாளிகளே. இவர்களை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள நம்மிடம் ஒரே ஒரு ஆயுதமே உண்டு. <br /><br />வாக்குச் சீட்டு."<br /><br />ஆம். அடிப்படையிலிருந்து மாற்றம் வேண்டியிருக்கிறது. அதைத் தீர்மானிக்க வேண்டிய மக்களே விலைபோய்க்கொண்டிருக்கிறார்கள். அதுதான் தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19870160898301217122010-11-10T23:57:08.891+05:302010-11-10T23:57:08.891+05:30u worth reading man... keep justifyingu worth reading man... keep justifyingAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39688947206555729612010-11-10T22:58:27.745+05:302010-11-10T22:58:27.745+05:30//சரி. இந்த என்கவுண்ட்டர் கொலைகள் மிக அரிதான சமயங...//சரி. இந்த என்கவுண்ட்டர் கொலைகள் மிக அரிதான சமயங்களில் அவசியமா, அல்லது முற்றிலுமே தவிர்க்கப்பட வேண்டியதா?. மோகன்ராஜ் மரணத்தை மாத்திரமே முன்னிட்டு 'என்கவுண்ட்டர் கொலை' எனும் விஷயத்தை ஒட்டுமொத்தமாக விவாதிப்பது சரியாகாது.//<br /><br />Point!!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-86855031824971746772010-11-10T21:24:33.853+05:302010-11-10T21:24:33.853+05:30sorry sir,you are not aware of the peoples feeling...sorry sir,you are not aware of the peoples feelings in coimabtore.<br /><br />hard core criminals deserve exceptional punishment. You are confusing it with politics . It is not necessary You have not understood the ground reality here at coimabtore.Ravihttps://www.blogger.com/profile/17440681250353859955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-47829739826292276812010-11-10T21:13:30.021+05:302010-11-10T21:13:30.021+05:30//அப்பாவிகளின் மீதும், குற்றம் நிருபீக்கப்படாத அல்...//அப்பாவிகளின் மீதும், குற்றம் நிருபீக்கப்படாத அல்லது நிருபீக்கப்பட்ட நபர்களின் மீது அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்படும் (சமீபத்திய உதாரணமான மோகன்ராஜ் போன்றவர்கள்) என்கவுண்ட்டர் கொலைகளை நான் ஆதரிக்கவில்லை,//<br /><br />இப்போ மோகன்ராஜ் என்கவுன்ட்டர ஆதரிக்கிரீங்களா? எதிர்க்கிரீங்களா?<br /><br />எல்லாம் சரியா எழுதி கடேசில கொழப்பிடீங்களே.<br /><br />அரசியல் காரனம் இருக்குங்கர ஒரே காரனத்திற்காக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-33480397081152499452010-11-10T19:21:26.825+05:302010-11-10T19:21:26.825+05:30நல்ல நிதானமான பதிவு.
கெட்டவன் ஒழிந்தான் எனக் கொண்ட...நல்ல நிதானமான பதிவு.<br />கெட்டவன் ஒழிந்தான் எனக் கொண்டாடாமலும், மனித உரிமை போலீஸ் அராஜகம் எனப் பதறாமலும், இருபக்க <br />நியாய தர்மங்களையும் நாம் வசிக்கும் சூழலின் நிர்ப்பந்தங்களையும் தெளிவான எழுதியுள்ளீர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-43074173653084942892010-11-10T18:59:57.214+05:302010-11-10T18:59:57.214+05:30இது குறித்து எழுதப்பட்ட தலைப்புகளில் முதன்மையான அல...இது குறித்து எழுதப்பட்ட தலைப்புகளில் முதன்மையான அலசலுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-34578988480066366922010-11-10T18:48:08.809+05:302010-11-10T18:48:08.809+05:30மோகன்ராஜ் அழிக்கப்படவேண்டிய பதர்.அந்த என்கவுண்டர் ...மோகன்ராஜ் அழிக்கப்படவேண்டிய பதர்.அந்த என்கவுண்டர் இன்னொரு கடத்தலை உடனே முடிவுக்கு கொண்டு வந்து விட்டது.ஆதாரம் <br />9-11-2010 தினத்தந்தி கோவை பதிப்பு.<br />செய்தி:கடத்தப்பட்ட இரு தொழில் அதிபர்களை குற்றவாளிகள் உடனே விடுவித்தனர்.[செயின்,மோதிரம்,பிரேஸ்லெட் போன்றவற்றை மட்டும் பிடிங்கிகொண்டார்கள்]உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-4893355398353141342010-11-10T18:34:01.737+05:302010-11-10T18:34:01.737+05:30என் கவுண்டர் தேவை தேவை அதனால நூறு காந்தி மாதிரி ஆத...என் கவுண்டர் தேவை தேவை அதனால நூறு காந்தி மாதிரி ஆத்மா செத்தாலும் கூட பராவயில்லை.<br /><br />கொஞ்சமே கொஞ்சமே என் கவுண்டர் தேவை இல்லைன்னு சொன்னாலும் தப்பு <br /><br />எங்கேயோ யாரோ எழுதிய பின்னூ.கீழே<br />நல்ல வேளை இந்த பதிவு எழுதுற பயலுவ கையில் எல்லாம் பெரிய அதிகாரம் எதுவும் இல்லை. அஞ்சு நிமிஷ பிரபலத்துக்கு ஆசைப்படு அவன் அவன் ரெளடிகள் உயிர்க்கு அவ்வளவு வக்காலத்து வாங்குறானுவ !! எதோ நீதிப் படியாம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-45791814085077180892010-11-10T18:00:45.847+05:302010-11-10T18:00:45.847+05:30ஆழமாக எழுதுவதாக நிணைத்து... நன்றாக குழப்பியிருக்கி...ஆழமாக எழுதுவதாக நிணைத்து... நன்றாக குழப்பியிருக்கிறீர்கள்... பிளாக் எழுதும் அனைவரும் மோகன் ராஜ் இறந்ததற்கு பரிதாபப்படவில்லை.. காவல்துறையின் அத்துமீறல் பற்றித்தான் கடுமையான விமர்சனம் எழுந்திருக்கிறது. இம்மாதிரியான போக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதகமான விஷயங்களைப்பற்றித்தான் நாம் அனைவரும் கவலைப்படவேண்டியது.. மன்னிக்கவும் உங்களுடைய மிக சாதரணமான கட்டுரை இது..kamahttps://www.blogger.com/profile/02057830041648015181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-56575596861901757072010-11-10T17:09:22.057+05:302010-11-10T17:09:22.057+05:30இத்தனையும் சொல்லிய பிறகும் வலியும் இழப்பும் உங்களு...இத்தனையும் சொல்லிய பிறகும் வலியும் இழப்பும் உங்களுக்கு வந்தால் தான் தெரியும் என்று சொன்னால் ..<br />என் மனசாட்சி நான் அனுபவித்த வலியை இன்னொருவர் அனுபவிக்க கூடாது அது எனக்கு தீங்கு விளைவித்தவனாக இருந்தாலும் கூட .. என்று தான் எண்ணுமே தவிர ..சாகட்டும் கழுதை என்று எண்ணாது. <br />இதை எல்லாம் கடந்து நான் இந்த செய்தியை கண்டு உள்ளுர நிம்மதி அடைந்தேன் .<br />மனிதர்களாகிய நமக்கு பாதுக்காப்பு இல்லை எனும் suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-47003224520130350192010-11-10T17:05:34.607+05:302010-11-10T17:05:34.607+05:30அன்புள்ள சுரேஷ் அவர்களுக்கு
மிகவும் நேர்மையாக எழு...அன்புள்ள சுரேஷ் அவர்களுக்கு <br />மிகவும் நேர்மையாக எழுதப்பட்ட வாதம் .<br />குற்ரம் என்பது எது ? நான் நீங்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு சட்டத்தை ,விதியை மீறுகிறோம் .குற்றம் அதன் விளைவுகளை கொண்டு ஆராய படுகிறது , தர்மபுரி பஸ் எரிப்பு நிகழ்ந்தது அங்கு உயிரிழப்பு நேர்ந்தது ,கிட்ட தட்ட அதே போல் ஒரு தனியார் பள்ளியை கொஞ்சம் காலத்திற்கு முன் நிகழ்ந்தது தனியார் பள்ளி எரித்து சூறையாட பட்டது ஒரு suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-42608344900047263882010-11-10T16:17:52.427+05:302010-11-10T16:17:52.427+05:30Excellent Gentleman :) I too remember the same Kak...Excellent Gentleman :) I too remember the same KakaKaka scene when i hear this. As you said some people here in web are blabbering some thing about human rights etc.. etc.. But what they have achieved with that is a big zero. Take the example of Kasab, still the judiciary has to hang him. I agree that without introspection encounter is not correct as u said, but if we know that this is an Ramprasadhttps://www.blogger.com/profile/15655182053522840182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-77601241130789656212010-11-10T16:11:54.584+05:302010-11-10T16:11:54.584+05:30யாராவது தம்மை லேசாக திட்டி பின்னூட்டமிட்டால் கூட க...யாராவது தம்மை லேசாக திட்டி பின்னூட்டமிட்டால் கூட கொலைவெறித் தாக்குதல்களுடன் நீட்டி முழக்கி பதிவிட்டு ஒன்றுக்கு நூறாக பதிலுக்கு திட்டிய பிறகே ஆசுவாசமடையும் இந்த முற்போக்கு போலிகள், இந்தச் சமயங்களில் மாத்திரம் ஒழுங்கு பிள்ளை கிழங்குத் தோலாக, 'நீதித்துறையின்' மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவது சுத்த அயோக்கியத்தனமாக உள்ளதா, இல்லையா என்பதை அவர்களது மனச்சாட்சியிடமே கேட்டுத் priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com