tag:blogger.com,1999:blog-9459918.post6255302189935029606..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: விஸ்வரூபமும் கருத்துச் சுதந்திரமும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9459918.post-69549334673653341112013-01-25T12:15:02.713+05:302013-01-25T12:15:02.713+05:30கடந்த காலங்களில் கமல் பல முறை தன் படங்களில் ஹிந்த...கடந்த காலங்களில் கமல் பல முறை தன் படங்களில் ஹிந்து மதத்தை திட்டமிட்டு இழிவு செய்திருப்பார்.......அப்பொதெல்லாம் அவரது'' திறமையை'' ,''துணிவை''பாராட்டிய வீர[!]மணி இப்போது இஸ்லாமியர்களோடு பேசி தீர்வு காணவேண்டும் என்று உபதேசம் செய்கிறார்.....<br /><br />தானாக முன்வந்து இவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட [ அக்ரஹாரத்தில் இருந்து பெரியார் திடலுக்கு வந்தவராம்] சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-57799639865069133452013-01-25T11:59:16.542+05:302013-01-25T11:59:16.542+05:30க்ரிஷ்.....
ஹிந்துக்கள் பயங்கரவாதிகள் என்று நம் [...க்ரிஷ்.....<br /><br />ஹிந்துக்கள் பயங்கரவாதிகள் என்று நம் [!] நாட்டு உள்துறை அமைச்சர் கூறி மூன்று நாள் ஆகிறது.......எவனுக்கும் உறைக்கல......இதுவரை சினிமாவில் ஹிந்துமதம் போல வேறு எந்த மதமும் இழிவு செய்யப்பட்டதில்லை..... பத்தாதுன்னா திராவிட இயக்கங்களின் நிதி உதவியோட நீங்களே ஒரு படம் எடுங்க.......சிவ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03701866848644154544noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74301540125914736132013-01-25T11:30:55.945+05:302013-01-25T11:30:55.945+05:30முதலில் உள்ள மேற்கோளில் சொன்னது போன்ற கருத...முதலில் உள்ள மேற்கோளில் சொன்னது போன்ற கருத்துச் சுதந்திரம் அமையும் சமூகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். தன்னுடைய கருத்துக்களின் ஆழ அகலங்களில் அதன் உள் புறத் தாக்கங்களில் மிகத் தெளிவு கொண்ட மனிதர்களும், அதே போல் தன்னுடைய சித்தாந்தங்களுக்கும் மாற்றானது எதிரானது இவை என பிறவற்றை அடையாளம் காணும் மனிதர்களும் நிறைந்த ஒரு சமூகத்தில்தான் அத்தகைய krishhttps://www.blogger.com/profile/08763011367838927945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-79412584456645680442013-01-25T10:37:34.885+05:302013-01-25T10:37:34.885+05:30வாசித்த, பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
டைனே...வாசித்த, பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.<br /><br />டைனோ. :)<br /><br />வவ்வால்: நீங்கள் சுட்டிக் காட்டியதை ஏற்றுக் கொள்கிறேன். அது ஆபாச பின்னூட்டமிடுவர்களுக்கான எச்சரிக்கையாக சில மாதங்கள் முன் போட்டது. நானே மறந்து விட்டேன். கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் இடுப்பின் கீழ் தாக்குவதை நீங்களும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். :)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-83698315100450745242013-01-25T09:04:26.181+05:302013-01-25T09:04:26.181+05:30மற்றுமொரு முரண் நகை . . .
நேற்று விஸ்வரூபம் விவக...மற்றுமொரு முரண் நகை . . .<br /><br />நேற்று விஸ்வரூபம் விவகாரம் குறித்து விவாதம் <br /><br />ஒன்று . . <br /><br />Sun News தொலைகாட்சியில் நேரலையாக ஒளிபரப்பாக . . . <br /><br />கீழே Flash News <br /><br /><br />கள்ள நோட்டு கும்பல தலைவன் ரபீக் கைது குரங்குபெடல்https://www.blogger.com/profile/00533020725975960384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-68242649945336055362013-01-25T08:55:06.678+05:302013-01-25T08:55:06.678+05:30மென்போக்காக மேம்போக்காக கருத்துரிமையும் வேண்டும், ...மென்போக்காக மேம்போக்காக கருத்துரிமையும் வேண்டும், இஸ்லாமியரின் கோபமும் நியாயம் என சொல்லிவிட்டீர்கள் .. புரியுமா புரிய வேண்டியோருக்கு என்பது மட்டும் வினா? பார்ப்போம் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-88107450400331733292013-01-25T01:09:33.709+05:302013-01-25T01:09:33.709+05:30DAM 999 படத்தின் கிளைமாக்ஸில் உடைந்து பெரும் சேதம்...DAM 999 படத்தின் கிளைமாக்ஸில் உடைந்து பெரும் சேதம் ஏற்படுத்தும் டேம் ஊழல் அரசியல்வாதி கட்டும் புதிய டேம் தானே தவிர முல்லை பெரியாறு அணை அல்ல. கேரளாவில் இருக்கும் டேம் ஒரு உடைவது போல் காட்டுகிறார்கள் என்றதுமே நம்மாட்கள் தேவையில்லாமல் பெரிதாக பிரச்சனை செய்து பேனை பெருமாள் ஆக்கி அந்த மட்டமான படத்திற்கு இலவச விளம்பர ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்கள்.<br /><br />விஸ்வரூபம் தொடர்பாக அரசியல் பின்னணியில் Baby ஆனந்தன்https://www.blogger.com/profile/17308622984137666100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-79274334416127921672013-01-25T00:55:13.023+05:302013-01-25T00:55:13.023+05:30//நண்பர்களுக்கு, எந்தவொரு பின்னூட்டத்தையும் பிரசுர...//நண்பர்களுக்கு, எந்தவொரு பின்னூட்டத்தையும் பிரசுரிப்பதும் மறுப்பதும் என்னுடைய விருப்பமே. அதைக் கருத்தில் கொண்டு பின்னூட்டமிடவும்.//<br /><br />நல்ல கருத்து சுதந்திரம் , நீங்க தான் கருத்து சுதந்துரம் பற்றி பேருரை ஆற்ற சகல தகுதியும் கொண்ட "கருத்து சுதந்திர போராளி" :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-83442097121658272652013-01-25T00:49:16.895+05:302013-01-25T00:49:16.895+05:30//Evelyn Beatrice Hall, (1868 – after 1939),[1] wh...//Evelyn Beatrice Hall, (1868 – after 1939),[1] who wrote under the pseudonym S.G. Tallentyre, was an English writer best known for her biography of Voltaire with the title The Friends of Voltaire, which she completed in 1906.<br />In her biography on Voltaire, Hall wrote the phrase: "I disapprove of what you say, but I will defend to the death your right to say it" (which is often வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-59466153572698087382013-01-24T22:00:51.554+05:302013-01-24T22:00:51.554+05:30மேல இருக்கறதை சொன்னது வால்டேர் இல்லை என்பதை மட்டும...மேல இருக்கறதை சொன்னது வால்டேர் இல்லை என்பதை மட்டுமெ பதிவு செய்து அமர்கிறேன்!<br /><br />;)))<br /><br />டைனோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73864811141985264722013-01-24T16:25:36.876+05:302013-01-24T16:25:36.876+05:30அருமையான கட்டுரை. இஸ்லாமியர்கள் சிந்திப்பார்களா? அ...அருமையான கட்டுரை. இஸ்லாமியர்கள் சிந்திப்பார்களா? அரசு தன கடமையை செய்யுமா?DiaryAtoZ.comhttp://diaryatoz.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-86090943440412591592013-01-24T15:56:54.976+05:302013-01-24T15:56:54.976+05:30இது போன்று ஸ்டீரியோடைப்பிங்காக -தீவிரவாதிகளில் பெர...இது போன்று ஸ்டீரியோடைப்பிங்காக -தீவிரவாதிகளில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்- கலைப் படைப்புகள் உருவாகாமல் தடுக்க ஒரு வழி இருக்கிறது. இனி இஸ்லாமியர்களால் இந்த நாட்டில் எந்த ஒரு தீவிரவாதமும் நிகழாமல் அவர்கள் பார்த்துக் கொண்டால், நாளடைவில், இது போன்று அவர்களை சித்தரிக்க, சமூகத்தில் இல்லவே இல்லாத ஒரு போலியை உண்மை போல சித்தரிக்க, எந்த ஒரு படைப்பாளியும் அஞ்சுவான். அப்படி வலிந்து, இல்லாத ஒன்றைச் பிரகாஷ்http://www.rprakash.innoreply@blogger.com