tag:blogger.com,1999:blog-9459918.post521662686862782479..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: ரஹ்மானை பாராட்டிய இளையராஜாபிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-9459918.post-74382602989694908612009-06-10T19:57:05.266+05:302009-06-10T19:57:05.266+05:30please publish my comments.
thanks & Regards,...please publish my comments.<br /><br />thanks & Regards,<br />naankaamaveriyan<br /><br />naankaamaveriyan@gmail.comசூத்தூர்.எஸ்.முருகேசன்https://www.blogger.com/profile/01384343372478277687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-25901353045566451012009-06-10T19:49:20.347+05:302009-06-10T19:49:20.347+05:30இளையராஜாவோட இசை பவர்புல்லான காலத்தால் அழியாத பொக்க...இளையராஜாவோட இசை பவர்புல்லான காலத்தால் அழியாத பொக்கிஷம்.<br /><br />- இது மறுக்க முடியாத ஒன்றுசூத்தூர்.எஸ்.முருகேசன்https://www.blogger.com/profile/01384343372478277687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-48123937131922072452009-03-12T15:51:00.000+05:302009-03-12T15:51:00.000+05:30Malaysian has left a new comment on your postThank...Malaysian has left a new comment on your post<BR/><BR/>Thanks Suresh for posting my comments.. We in Malaysia regard MSV, IR and ARR as 3 great acheivers of Tamil film music. ARR has done much beyond Tamil Language..Writing a Symphony is not a joke. You must know how each instrument sounds and write scoring accordingly considering which instrument should sound at what time to form a musical பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1179299974482903432009-03-12T11:14:00.000+05:302009-03-12T11:14:00.000+05:30//ஆபாச வார்த்தையினால் திட்டப்பட்டிருந்த //அது வேறெ...//ஆபாச வார்த்தையினால் திட்டப்பட்டிருந்த //<BR/><BR/>அது வேறொரு நபரால் அனுப்பப்பட்டிருந்த பின்னூட்டம்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14130018083111728842009-03-12T10:55:00.000+05:302009-03-12T10:55:00.000+05:30திரு.மலேசியன் அவர்களிடமிருந்து வந்த பின்வரும் கமெண...திரு.மலேசியன் அவர்களிடமிருந்து வந்த பின்வரும் கமெண்ட் தனிநபர் தாக்குதல் அடங்கிய வாசகங்களினால் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆபாச வார்த்தையினால் திட்டப்பட்டிருந்த இன்னொரு பின்னூட்டம் நீக்கப்பட்டுவிட்டது. <BR/><BR/>நண்பர்கள் ஆரோக்கியமான விவாதங்களினால் இதை தொடர வேண்டுகிறேன். <BR/><BR/>Malaysian has left a new comment on your post <BR/><BR/><BR/>Bruno..<BR/><BR/>Dont think that you are so பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-42399557792658032652009-03-11T11:32:00.000+05:302009-03-11T11:32:00.000+05:30கலக்கல் பதிவுங்க...வீடியோவை இறக்கியாச்சி இன்னிக்கு...கலக்கல் பதிவுங்க...வீடியோவை இறக்கியாச்சி இன்னிக்கு தான் பார்க்கானும் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22634679403923703682009-03-11T09:08:00.000+05:302009-03-11T09:08:00.000+05:30It is great to see MSV, IR and ARR together and ev...It is great to see MSV, IR and ARR together and even more gratifying to hear they talk highly of each other. IR’s speech was so complete. He brought a lot of perspective to the occasion by remembering the glory of the past MDs not just in Tamil but Indian Cinema in general. Paid respects to Balamurali(27 சுருதி) and MSV (ஆதார ஸ்ருதி). Praised ARR (அதற்கு மேல சட்ஜமம்) without lowering himself. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-30068894059702356052009-03-11T00:29:00.000+05:302009-03-11T00:29:00.000+05:30//புருனோ Bruno said... சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற...//புருனோ Bruno said... <BR/>சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் இருக்கும் ஊரில் ரஹ்மான் இசையமைப்பது உங்களுக்கு கொடுமையாகத்தான் தெரியும்<BR/>//<BR/>புருனோ-விற்கான பதில் இங்கு உள்ளது.<BR/><A HREF="http://webhome.idirect.com/~rlevy/current_question.html" REL="nofollow">http://webhome.idirect.com/~rlevy/current_question.html</A>Amalhttps://www.blogger.com/profile/01957213801538729829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-61462034348544379902009-03-10T22:10:00.000+05:302009-03-10T22:10:00.000+05:30சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள், சுரேஷ் !உங்களுக்கு ...சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள், சுரேஷ் !<BR/><BR/>உங்களுக்கு நல்ல ஞாபக சக்தியும் கூட :)<BR/><BR/>இ.ராஜா மனதாரப் பாராட்டியதாகத் தான் எனக்கும் தோன்றியது. இந்த விழாவுக்கு முன்பு, எத்தனை சந்தேகங்கள் இணையத்தில் உலவின?<BR/><BR/>எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-3320493284503214372009-03-10T19:41:00.000+05:302009-03-10T19:41:00.000+05:30>நேத்து நடந்த அடையாள உண்ணா விரதத்தை, இந்நாள் மு...>நேத்து நடந்த அடையாள உண்ணா விரதத்தை, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் கையில் பழ ரசம் கொடுத்து முடித்து வைத்த காட்சியை விடவா.. இது பெருந்தன்மை..>><BR/><BR/>இது என்ன கலாட்டா?<BR/><BR/>வைகோ எப்ப முதல்வரானார்?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-26254895410142149572009-03-10T17:34:00.000+05:302009-03-10T17:34:00.000+05:30நான் இப்படிச் சொல்வதுண்டு. “ரகுமான் மியூசிக் கோட்ட...நான் இப்படிச் சொல்வதுண்டு. <BR/><BR/>“ரகுமான் மியூசிக் கோட்டு சூட்டு மாதிரி. பாக்க பதவிசா இருக்கும். ஆனா தினம் போட முடியாது. ராஜா இசை கதர் சட்டை மாதிரி. வெயில் , குளிர் எல்லா நேரத்துலயும் நம்மல சுகமா வெச்சுக்கும்.”<BR/><BR/>அதாவது ரகுமான் இசை fantasy. ராஜாவுடையது நம் வாழ்க்கையோடு வரும் இசை. கையை பிடித்து அழைத்துச் செல்லும் தகப்பனைப் போல !சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-85307435132178788462009-03-10T15:48:00.000+05:302009-03-10T15:48:00.000+05:30//சிலரிடம் விவாதித்து பிரயோஜனமில்லை என்பதால் விட்ட...//சிலரிடம் விவாதித்து பிரயோஜனமில்லை என்பதால் விட்டு விட்டேன்.//<BR/><BR/>நன்றி ஜோ.... ஆனால் என்னால் அப்படி விட முடிவதில்லை.... அதனால் இந்த விவாதம் <A HREF="http://surveysan.blogspot.com/2009/03/y-y-y-y.html" REL="nofollow"> http://surveysan.blogspot.com/2009/03/y-y-y-y.html</A> தொடர்கிறது<BR/><BR/>வந்து ஒரு எட்டு பார்த்து விட்டு போங்கள் !!!Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-12847400565400228562009-03-10T14:01:00.000+05:302009-03-10T14:01:00.000+05:30அற்புதமான கட்டுரை. ////ரஹ்மான் இசையமைக்கிறாரா ? என...அற்புதமான கட்டுரை. <BR/><BR/>//<BR/>//ரஹ்மான் இசையமைக்கிறாரா ? என்ன கொடுமை//<BR/>என்ன பண்ண சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் இருக்கும் ஊரில் ரஹ்மான் இசையமைப்பது உங்களுக்கு கொடுமையாகத்தான் தெரியும்//<BR/><BR/>புருனோவின் சவுக்கடியை பெரிதும் ரசித்தேன். <BR/><BR/>எனது நண்பர் ஒருவர், ரஹ்மானுக்கு நோட்ஸ் எழுதவே தெரியாது என்றார். நான்கு வருடங்கள் வயோலின் பயின்ற எனக்கே நோட்ஸ் வாசிக்க தெரியும்போதுJoehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-88820528096299560652009-03-10T13:30:00.000+05:302009-03-10T13:30:00.000+05:30இந்நிகழ்ச்சியை நேற்றுதான் ஓர் இணையத்தில் பார்த்த...இந்நிகழ்ச்சியை நேற்றுதான் ஓர் இணையத்தில் பார்த்தேன்.... உங்களைப் போன்றே நானும் உணச்சிமயமாகிப் போனேன்! இன்று உங்கள் எழுத்துக்களினூடே மீண்டும் காட்சிகளைக் கொண்டுவந்து மீண்டும் கண்டுமகிழ்ந்தேன்... நன்றி :)<BR/><BR/>"ஒப்பீடு" எதற்காக பாஸ்?? அவர்களே ஆளுக்கொருவிதமாய் ஏரியாக்களை வகுந்துகொண்டு சிகரங்களைத் தொட்டு இமயங்களாய் வீற்றிருக்கும் வேளையில் அவர்கள் இசையால் பயன்பட்டுப்Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-67184348858478702612009-03-10T12:07:00.000+05:302009-03-10T12:07:00.000+05:30அட.. இது என்ன பெருசா?நேத்து நடந்த அடையாள உண்ணா விர...அட.. இது என்ன பெருசா?<BR/><BR/>நேத்து நடந்த அடையாள உண்ணா விரதத்தை, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் கையில் பழ ரசம் கொடுத்து முடித்து வைத்த காட்சியை விடவா.. இது பெருந்தன்மை..<BR/><BR/>அரசியலில் நாம் ஜிம்பாப்வேயை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம்..<BR/>சீக்கிரம் போய் சேர்ந்து விடுவோம்..Nagarajhttps://www.blogger.com/profile/03124186026940465343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-38933052594512893732009-03-10T12:06:00.000+05:302009-03-10T12:06:00.000+05:30தங்களின் பாடல்களின் மூலமா உரையாடிக்கிட்டு இருந்திர...தங்களின் பாடல்களின் மூலமா உரையாடிக்கிட்டு இருந்திருக்காங்க. அவங்க சந்திக்கத்தான் வேண்டுமா, என்ன?"//<BR/><BR/>இதை சொல்லும் போதே ரஹ்மானுடன் பேசாமல் இருந்தாலும் தானும் ரசிப்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.<BR/><BR/>மேலும் ஒன்று.Rahman நிகழ்ச்சியின் போது யார் காலிலும் விழவில்லை சுயமரியாதைகாரர்!!//<BR/><BR/>பார்த்த அனைவரும் உணர்ச்சி வெள்ளத்தில் இருந்த பொழுது அனைவருக்கும் இந்த எண்ணம் வந்துவிட்டது. ஆ! இதழ்கள்https://www.blogger.com/profile/01607021970833840709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-11578973351120253532009-03-10T11:24:00.000+05:302009-03-10T11:24:00.000+05:30நேரில் கண்ட உண்ர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் நண்பரே!ம...நேரில் கண்ட உண்ர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் நண்பரே!<BR/><BR/>மிக்க நன்றி!<BR/><BR/>என்றும் அன்டன்<BR/>செல்வமுரளி<BR/>http://www.tamilvanigam.inசெல்வமுரளிhttps://www.blogger.com/profile/12256842686545952510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-49512710184466306092009-03-10T10:55:00.000+05:302009-03-10T10:55:00.000+05:30//இதுதான் உண்மையான ஆஸ்கர்விருது. தயவுசெஞ்சு ஒருத்த...//இதுதான் உண்மையான ஆஸ்கர்விருது. தயவுசெஞ்சு ஒருத்தர பாராட்டறதா நெனச்சிக்கிட்டு இன்னொருத்தர திட்டாதீங்க".///<BR/><BR/>ரொம்ப அருமையாக சொன்னார் .இது எல்லாருக்கும் எல்லா காலங்களிலும் பொருத்தும் .இதையே எல்லோரும் பின்பற்றினால் பிரச்சனையே இல்லை .malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28005516454242757402009-03-10T09:43:00.000+05:302009-03-10T09:43:00.000+05:30//மேலும் ஒன்று.Rahman நிகழ்ச்சியின் போது யார் காலி...//மேலும் ஒன்று.Rahman நிகழ்ச்சியின் போது யார் காலிலும் விழவில்லை சுயமரியாதைகாரர்!!//<BR/><BR/>:))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-27255249232587754652009-03-10T00:50:00.000+05:302009-03-10T00:50:00.000+05:30நானும் அந்த நிகழ்ச்சியை ஒருவித உணர்ச்சிப் பெருக்கோ...நானும் அந்த நிகழ்ச்சியை ஒருவித உணர்ச்சிப் பெருக்கோடதான் பார்த்தேன். நம்ப மாட்டீங்க... இவங்க மூனு பேரும் ஒன்னு சேந்து ஏதாச்சும் நிகழ்ச்சி நடக்காதான்னு ஏங்குனவங்கள்ள நானும் ஒருவன்.<BR/><BR/>இளையராஜாவை அம்மாவின் தாலாட்டுன்னு சொல்லீட்டீங்க. அப்ப மெல்லிசை மன்னரோட இசை? ;) பாட்டி சொல்ற கதையா? :)<BR/><BR/>ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்துல வந்தவங்க. வென்றவங்க. அதுனாலதான் இவங்க மூனு பேரும் G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-51190157019410050962009-03-10T00:49:00.000+05:302009-03-10T00:49:00.000+05:30நான் எழுத நினைத்தேன். ரொம்ப அழகா நிகழ்ச்சியைக் குற...நான் எழுத நினைத்தேன். ரொம்ப அழகா நிகழ்ச்சியைக் குறித்து சொல்லிட்டீங்க!! நன்றிகள் பலBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-34210484636454288592009-03-10T00:31:00.000+05:302009-03-10T00:31:00.000+05:30//மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடுதான் அந்த நிகழ்ச்சி...//மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடுதான் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்//<BR/><BR/>உண்மையில் நானும் அப்படித்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80129798239714673192009-03-10T00:11:00.000+05:302009-03-10T00:11:00.000+05:30//ரஹ்மான் இசையமைக்கிறாரா ? என்ன கொடுமை//என்ன பண்ணச...//ரஹ்மான் இசையமைக்கிறாரா ? என்ன கொடுமை//<BR/><BR/>என்ன பண்ண<BR/><BR/>சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் இருக்கும் ஊரில் ரஹ்மான் இசையமைப்பது உங்களுக்கு கொடுமையாகத்தான் தெரியும்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-77390152118922646442009-03-10T00:10:00.000+05:302009-03-10T00:10:00.000+05:30சில பேருடைய இசையை; எழுத்தை; ஈவன் கிரிக்கெட் ஆட்டத்...சில பேருடைய இசையை; எழுத்தை; ஈவன் கிரிக்கெட் ஆட்டத்தைக்கூட மிகச்சில பேரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இங்கே முதல் கமெண்ற் போட்ட பாலகிருஷ்ணாவைப் போல. யார்மீது தவறு? <BR/><BR/>ரஹ்மான் இசையை ஊருலகம் தாண்டி வெளிநாடும் ஒத்துக்கொண்டு விருதுகள் அளித்த பிறகும் இப்படி இவர்கள் எழுத காரணம் என்னவாயிருக்கும்?<BR/><BR/>அது கிடக்கட்டும் க..<BR/><BR/>ரஹ்மான் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொல்கிறவர் தமிழ்ப்பதிவன்https://www.blogger.com/profile/06646751063967401322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-76634904714087328242009-03-09T23:31:00.000+05:302009-03-09T23:31:00.000+05:30Yes I am observing many years that AR never fell o...Yes I am observing many years that AR never fell on anybody feet and never get emotional too much. Very rare gem of a personality.<BR/><BR/>SudharsanAnonymousnoreply@blogger.com