tag:blogger.com,1999:blog-9459918.post447927744887930189..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (2)பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9459918.post-13794976789794798942011-01-07T19:26:08.030+05:302011-01-07T19:26:08.030+05:30நன்றாக இருந்தது உங்களின் அவதானிப்பு. கடைசி இரண்டு ...நன்றாக இருந்தது உங்களின் அவதானிப்பு. கடைசி இரண்டு பாராக்கள் சிந்திக்க வைத்தது. நன்றி சுரேஷ் கண்ணன்.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-22918959515599766802011-01-07T19:11:56.624+05:302011-01-07T19:11:56.624+05:30http://jeyakumar-srinivasan.blogspot.com/2007/10/b...http://jeyakumar-srinivasan.blogspot.com/2007/10/blog-post_05.html<br /><br />கத்தார் பற்றிய சிறு அறிமுகம். 2007ல் எழுதியதுஜெயக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66828057840572753412011-01-07T11:27:29.114+05:302011-01-07T11:27:29.114+05:30படிச்சாச்சு... லிங்குக்கு நன்னி :)படிச்சாச்சு... லிங்குக்கு நன்னி :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-58627616233958171022011-01-07T09:35:57.409+05:302011-01-07T09:35:57.409+05:30ஆனால் நாஞ்சில் நாடனின் படைப்புகள் அப்படியல்ல. அதில...ஆனால் நாஞ்சில் நாடனின் படைப்புகள் அப்படியல்ல. அதில் நாஞ்சிலின் கலாச்சாரத்தோடு அவரது புலம்பெயர் பிரதேசமாக இருந்த மும்பையின் சூழல்களையும் காணமுடியும்.<br /><br />எங்கள் அய்யனார் பல பதிவுகளில் தான் வசிக்கும் அரேபிய நாட்டை பற்றி, அங்குள்ள பழக்க வழக்கங்கள் பற்றி எழுதி உள்ளார், எழுதி வருகிறார்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41380971190613572242011-01-07T08:58:10.485+05:302011-01-07T08:58:10.485+05:30அரங்கசாமி: ஜெயமோகனால் முடியும். மற்றவர்களிடம் எழு...அரங்கசாமி: ஜெயமோகனால் முடியும். மற்றவர்களிடம் எழுத்து எழுத்தாக அடிக்கும் கீபோர்டு இருக்கிறதென்றால் அவரிடம் வாக்கியம் வாக்கியமாக அடிக்கும் கீபோர்டு இருக்கிறதாமே? :-) (நன்றி அராத்து டிவிட்).பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-32418401836026836112011-01-07T08:57:15.134+05:302011-01-07T08:57:15.134+05:30\\ஒரு படைப்பாளிக்கு இது முக்கியமான விஷயமென்று நான்...\\ஒரு படைப்பாளிக்கு இது முக்கியமான விஷயமென்று நான் நினைக்கிறேன். தமிழ் இணையப் பதிவர்களில் பலர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்தாலும் அவர்களது பதிவுகளும் அவதானிப்புகளும் பெரும்பாலும் தமிழ் சினிமா, அரசியல், வம்பு, கிசுகிசு போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. கணினி வழியாக அவர்களது மனம் தமிழகத்தையே சுற்றி வருகிறது. இதன் மூலம் தங்களின் 'ஹோம் ஸிக்னெஸ்ஸை' போக்கிக் கொள்ள R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44496051294854666332011-01-07T08:48:55.078+05:302011-01-07T08:48:55.078+05:30ஜெயமோகனே பரவாயில்லை , 2 நாள் ஆனாலும் ஒரே பதிவாக எழ...ஜெயமோகனே பரவாயில்லை , 2 நாள் ஆனாலும் ஒரே பதிவாக எழுதிவிடுவார் ,:)Arangahttps://www.blogger.com/profile/01961685741554537814noreply@blogger.com