tag:blogger.com,1999:blog-9459918.post3353493339607010854..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: இரண்டு எதிர்வினைகள்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9459918.post-12473775108476385272010-10-21T18:52:58.015+05:302010-10-21T18:52:58.015+05:30"தமிழன் ஒரு காட்டுமிராண்டி" என த.பெ. சொன..."தமிழன் ஒரு காட்டுமிராண்டி" என த.பெ. சொன்னதை இணையத்திலும் தமிழன் நிரூபிக்கிறான். அந்தே நைனா...!!!வலைவாசிhttps://www.blogger.com/profile/12565230487750091016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-13850723934753620992010-10-15T03:52:37.544+05:302010-10-15T03:52:37.544+05:30Suresh Kannan!
I am sorry if I had been rude to y...Suresh Kannan!<br /><br />I am sorry if I had been rude to you in the first response. I am just tired of seeing this "blog-politics" . Should you get involved and respond to people to prove yourself? I am not sure. I am not going to judge you or anybody. I just went through your post and learned that you somehow got into the mess and "feel bad"!<br /><br />I always have வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-71404612093591188332010-10-14T22:59:44.162+05:302010-10-14T22:59:44.162+05:30Suresh Kannan,
I am reading your blog for the las...Suresh Kannan,<br /><br />I am reading your blog for the last few years.<br /><br />You have a good writing style.<br /><br />I know it's difficult to ignore these kind of guys, but just ignore them and continue with your life.<br /><br />Anyway quality is not determined by how many people read your blog, it's about the content of your writing.<br /><br />Cheers,<br />VenuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-54381557964262229772010-10-14T22:00:32.950+05:302010-10-14T22:00:32.950+05:30குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்.. அவர்...குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்.. அவர்(கள்) போலிருக்கிறது! உங்கள் குழ்ந்தை பள்ளிக்கு போய்வாருங்கள் சு.கா.to just relax n gain more energy!<br /><br />KKPSKAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-55313297678580525282010-10-14T21:16:20.488+05:302010-10-14T21:16:20.488+05:30சுரேஷ்ஜி, என்னைக்கேட்டால் பதிவுலகத்தில் உள்ள மிகச்...சுரேஷ்ஜி, என்னைக்கேட்டால் பதிவுலகத்தில் உள்ள மிகச்சிறந்த பதிவர்களில் ஒருவர் நீங்கள். பலவருடங்களாக படிக்கிறேன். <br />எனது வலைப்பதிவில் நான் எழுதிய டில்லி 6 படத்தின் விமர்சனத்திற்கு உங்கள் பின்னுட்டத்தை கண்டு பெருமையாக நினைத்தேன். நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் ஜெமோ உலகசினிமா பற்றிய தனது கட்டுரையில் உங்கள் பதிவையும் குறிப்பிட்டிருந்ததை கண்டு எனக்கும் பெருமையாக இருந்தது. <br />என்னைப்போன்ற பலர் Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-78261573913844966662010-10-14T20:34:28.995+05:302010-10-14T20:34:28.995+05:30ஆமா நீங்க எல்லாம்தான் பதிவுலகில் காலங்காலமா பதிச்ச...ஆமா நீங்க எல்லாம்தான் பதிவுலகில் காலங்காலமா பதிச்சு சாதிச்சுக்கிட்டு இருந்க்கிற சாதனையாளர்களா?<br /><br />மொதல்ல தமிழ்மணம் இந்த கட்டைப்பஞ்சாயத்து சம்மந்தமான பதிவுகளை அக்ரெகேட் பண்ணுவதை நிறுத்தனும்! <br /><br />இவன் என்ன அடிச்சுப்புட்டான், இவன் என்னைத் திட்டிப்புட்டான், இவன் என்ன மறைமுகமா திட்டுறான். இவன் பரவாயில்லை!இதுமாதிரி என்ன எழவையாவது எழுதுவதுதான் உங்க பதிவுலக சாதனையா? இல்லைனா இதுக்குத்தான் வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-9945829965703988212010-10-14T20:06:32.376+05:302010-10-14T20:06:32.376+05:30இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று கொண்டு வ...இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று கொண்டு வருவது மிகவும் வருத்தமாக இருக்கிறது.<br /><br />மூன்றாம் மனிதராக இவையெல்லாம் பார்க்கும்போது என்ன சொல்வது என தெரியவில்லை. எவர் மீது குற்றம் சுமத்துவது என்பதும் தெளிவில்லை.<br /><br />எங்களை போன்றவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை பதிவாகவே எடுத்து கொள்கிறேன். <br /><br />எனது புத்தகத்தில் நான் மிகவும் கவனமாக எல்லா விசயங்களையும் குறிப்பு எடுத்து கொள்ள Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-56658080646186360472010-10-14T19:47:53.793+05:302010-10-14T19:47:53.793+05:30Negative People will Always Criticize
Some people ...Negative People will Always Criticize<br />Some people criticize no matter what. It does not matter which side you are on, they are<br />always on the other side. They have made a career out of criticizing. They are "career<br />critics." They criticize as if they will win a prize at a contest. They will find fault with every<br />person and every situation. You will find people like Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7644492092253025192010-10-14T19:01:10.067+05:302010-10-14T19:01:10.067+05:30டிவிட்டர் சார்,
உங்க அனுபவத்திற்கு முன்னாடி நானெல...டிவிட்டர் சார்,<br /><br />உங்க அனுபவத்திற்கு முன்னாடி நானெல்லாம் ரொம்ப சின்னப் பையன் சார். ஏன் சார் என் கூட மல்லுக் கட்றீங்க. சக புழுன்றது புழுக்களுக்கானது மட்டும்தான். திரிக்காதீ்ங்க. சுனா இதை சரியாக்த்தான் புரிந்து கொள்வார். நீங்கள் கவலைப்படாதீர்கள்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35918391641325086632010-10-14T18:50:38.103+05:302010-10-14T18:50:38.103+05:30//மிக முக்கியமாக அது சக மலப்புழுவை திட்டமிட்டு மூக...//மிக முக்கியமாக அது சக மலப்புழுவை திட்டமிட்டு மூக்கில் குத்தாது. //<br /><br />இந்தப் பின்னூட்டத்தை அனுப்பி பத்து நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் இந்த வரிகளை திரித்து ஒரு டிவிட். அடடே என்னவொரு வேகம். <br /><br />தன் இருப்பை நிறுவிக் கொள்ளவும் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளவும் இந்த வேகமெல்லாம் இல்லா விட்டால் எப்படி?பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-36331965746397221902010-10-14T18:44:01.688+05:302010-10-14T18:44:01.688+05:30நண்பர்களின் தனிமடல்களுக்கு நன்றி.
நீங்கள் குறிப்ப...நண்பர்களின் தனிமடல்களுக்கு நன்றி.<br /><br />நீங்கள் குறிப்பிடுபவையெல்லாம் எனக்கும புரியாமல் இல்லை. நிச்சயமாய் இதிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை. இப்படி நம்மை கோபப்பட வைப்பதில் வெற்றியடைவது நம்மை விட எதிரிகள்தான். மூளைக்கும் புரியத்தான் செய்கிறது. என்ன இருந்தாலும் மனித மூளைதானே!<br /><br />சிருஷ்டிக்கும் சமயங்களில் இறைவனுக்கு அருகில் செல்லும் எழுத்தாளன் கூட மற்ற சமயங்களில் சாதாரண மனிதன்தானே? பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-86894718114145783952010-10-14T18:22:22.715+05:302010-10-14T18:22:22.715+05:30சில அனானி பின்னூட்டங்களை பிரசுரிக்க முடியாதத்ற்கு ...சில அனானி பின்னூட்டங்களை பிரசுரிக்க முடியாதத்ற்கு வருந்துகிறேன். வழக்கமாக மற்ற பதிவர்களை தாக்கி வரும் பின்னூட்டங்களை பிரசுரிக்க மாட்டேன். ஆனால் இம்முறை பிரசுரிக்க எனக்கே விருப்பமாய்த்தான் உள்ளது. ஆனால் அந்த நபர் ஏதோ இதை நானே எழுதியது என்று திரித்துக் கூறுவார். எதற்கு வம்பு?<br /><br />அந்த நபர் பதிவின் பின்னூட்டங்களையும் வாசித்தேன். பாவம். தன் ஏமாற்றத்தை விழுங்க முடியாமல் அது சிரித்து சமாளிக்க பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-86856609044500999762010-10-14T17:55:40.889+05:302010-10-14T17:55:40.889+05:30அடடா உங்க கிட்ட ஒன்னு(முந்தைய பதிவை முன்னிட்டு) க...அடடா உங்க கிட்ட ஒன்னு(முந்தைய பதிவை முன்னிட்டு) கேக்கலாம்னு வந்தேன் , அதுக்குள்ள சண்டை start ஆயிடுச்சு . சண்டை முடியட்டும் அப்புறம் வந்து கேக்றேன் ." சித் || sid "https://www.blogger.com/profile/00937171734480016263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-8042466409087548792010-10-14T17:36:59.746+05:302010-10-14T17:36:59.746+05:30//சீண்டும் போது இயன்றவர்கள் உடனே வெளிப்படையாக அதை...//சீண்டும் போது இயன்றவர்கள் உடனே வெளிப்படையாக அதைக் கண்டியுங்கள். நாம் நாகரிகமாக ஒதுங்கி ஒதுங்கிப் போகத்தான் இவர்களுக்கு குஷி கிளம்பி விடுகிறது. துரத்தி துரத்திக் கடிக்கிறார்கள். நான் இப்படி அமைதியாக இருந்ததனால்தான் இன்று 'மலப்புழு'வாகியிருக்கும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். //<br /><br />Yes<br /><br />http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/10/blog-post_14.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-90562557533998869392010-10-14T16:32:57.950+05:302010-10-14T16:32:57.950+05:30இதை விட்டு வெளியில் வாருங்களேன் தொடர் பதிவுகள் கேல...இதை விட்டு வெளியில் வாருங்களேன் தொடர் பதிவுகள் கேலிகள் குரூரம்ன்னு அடிச்சிக்கிறதுக்கா இந்த இணையம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-44343672459013426102010-10-14T11:43:03.983+05:302010-10-14T11:43:03.983+05:30பொதுவாக பதிவுலகில் நிறைய தெரு நாய்கள் உள்ளன. முதலி...பொதுவாக பதிவுலகில் நிறைய தெரு நாய்கள் உள்ளன. முதலில் அதன் குரைப்பு நன்றாக இருந்தாலும், போக போக அது கூட்டமாக சேர்ந்துக் கொண்டு போகிறவர் வருபவரை குரைத்து, ஓட ஓட விரட்டும். ஒரு பின்னோட்டம், அதற்கு ஒரு பின்னோட்டம் என்று பெயரில், ஊசியை வைத்துக் கொண்டு பிறரை நோண்டிக் கொண்டு இருப்பார்கள். இதில் நல்ல பதிவர்கள் எல்லாம் பாதிக்கப் படுகிறார்கள். <br /><br />இதற்கெல்லாம் பதில் சொல்லுவது, எறியும் -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-68279047866526077212010-10-14T11:18:00.974+05:302010-10-14T11:18:00.974+05:30notednotedராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19495918777132377742010-10-14T11:17:13.728+05:302010-10-14T11:17:13.728+05:30dont worry sir, என்ன கூப்பிடுங்க.. கும்மாங்குத்து ...dont worry sir, என்ன கூப்பிடுங்க.. கும்மாங்குத்து குத்திடலாம்... <br /><br />அதுக்குன்னு நான் ரௌடியில்ல... ஆனா திருப்பி தாக்குவதுல... பிஸ்துதான் நாங்க :))Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-80172066350945845342010-10-14T10:52:26.084+05:302010-10-14T10:52:26.084+05:30முன் ஒருமுறை ஒட்டுமொத்த வலையுலகும் பார்த்தது ரோசா ...முன் ஒருமுறை ஒட்டுமொத்த வலையுலகும் பார்த்தது ரோசா வசந்தின் அதீத வன்மம் பற்றி, இம்முறை பார்த்து கொண்டு இருக்காது!, திரும்ப கொடுக்கும்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40877445927418033262010-10-14T10:51:31.749+05:302010-10-14T10:51:31.749+05:30//பொதுவெளிகளில் எங்காவது நான் தாக்கப்பட்டால் அதற்க...//பொதுவெளிகளில் எங்காவது நான் தாக்கப்பட்டால் அதற்கு மேற்குறிப்பிட்ட ஆசாமிகளில் எவராவது காரணமாகயிருக்க்கூடும்//<br /><br />இனி ஒருபொழுதும் அம்மாதிரி சம்பவம் நடக்காமலிருக்க நினைக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com