tag:blogger.com,1999:blog-9459918.post2860428801572428131..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-9459918.post-8561544140694095502012-09-21T22:15:42.050+05:302012-09-21T22:15:42.050+05:30ரஜினியின் பேச்சைப் பற்றி நான் பேச எதுவும் இல்லை. ஆ...ரஜினியின் பேச்சைப் பற்றி நான் பேச எதுவும் இல்லை. ஆனால் உண்மையான மனிதனின் உணர்வுகள் என்பவை எப்படி இருக்க வேண்டும் என்கின்ற உங்களது கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன்.. ஆனால் அதை நாம் உரக்க சொன்னோமானால் நாமும் தமிழீழ எதிரி ஆகிவிடுவோமே...? என்ன செய்வது..?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-484059632894530802009-05-23T21:09:23.927+05:302009-05-23T21:09:23.927+05:30அஜித் ஒரு மலையாளி. ரஜினி கன்னடக்கர்ரர். ஏ.ஆர்.ரகும...அஜித் ஒரு மலையாளி. ரஜினி கன்னடக்கர்ரர். ஏ.ஆர்.ரகுமான் ஒரு மலையாளி. அர்ஜுன் கன்னடக்காரர். பாலுமகேந்திரா மலையாளி. நடிகர் பரத் மலையாளி.ஊர்க்காரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-25987510014373952362008-11-04T13:32:00.000+05:302008-11-04T13:32:00.000+05:30சுரேஷ்கண்ணன்70,உங்கள் ஆதங்கத்தில் உள்ள நேர்மையை மத...சுரேஷ்கண்ணன்70,<BR/><BR/>உங்கள் ஆதங்கத்தில் உள்ள நேர்மையை மதிக்கிறேன்... <BR/><BR/>ஆனால் ராஜ்குமார் சொன்னது போல <BR/><B>//நாட்டில் உருப்படியாக எழுதுவதற்கு பல விசயங்கள் உள்ளன. உங்களுக்கு கவனிக்கப் பட வேண்டும் என்பதில் ஆசை. அதனால்தான் அடிக்கடி ரஜினியைப் பற்றி எழுதுகிறீர்கள்.<BR/>//</B><BR/>நீங்கள் "கவன ஈர்ப்பு தீர்மானம்" போட்டிருப்பது போல எனக்கும் தோன்றுகிறது !!! நீங்கள் வைத்திருக்கும் தலைப்பே enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70976426373655639762008-11-04T13:23:00.000+05:302008-11-04T13:23:00.000+05:30எந்த ஒரு விசயமும் நமக்குப் பிடிக்கும் அல்லது எரிச்...எந்த ஒரு விசயமும் நமக்குப் பிடிக்கும் அல்லது எரிச்சலாக இருக்கும்.. <BR/>ஆனால் இந்தப் பிரச்சனையைப் பொருத்த வரையில், ஒரு விசயம் <BR/>நடந்திருக்கிறது.. இலங்கையில் அப்பாவி சனங்களை சிங்கள ராணுவம்<BR/>கொன்று குவிக்கிறது.. என்ற செய்திதான் அது.. நயம்தாரா அப்படி ஒக்காந்தா<BR/>கமல் கண்ணாடி போடல, ரஜினி உளறாரு அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்..<BR/>இந்த விசயம் அன்று நடிகர்களால்<BR/>நாடு முழுவதும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35504961131623488492008-11-04T11:28:00.000+05:302008-11-04T11:28:00.000+05:30அவர் பேசினாலும் தப்பு பேசாட்டாலும் தப்பு!!அப்படி உ...அவர் பேசினாலும் தப்பு பேசாட்டாலும் தப்பு!!<BR/><BR/>அப்படி உளறிட்டாரு இப்படி உளறிட்டாருன்னு சொல்றீங்க..அவர் மட்டும் கலந்துக்காம இருந்தா தமிழ்நாடே இந்நேரம் உளறிட்டு இருந்திருக்கும் புரிஞ்சிட்டு பேசுங்க..<BR/><BR/>உண்ணாவிரதத்தின் உண்மையான சாரம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு.. அதை அவரவர் புரிதலுக்கு ஏத்த மாதிரி பேசியிருக்கங்க..<BR/><BR/>இதைவிட்டுட்டு, லக்கிலுக் மாதிரி பதிவெழுதி புலம்பிட்டு இருக்கிற சங்கணேசன்https://www.blogger.com/profile/04816758414466683584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-23374043476862238812008-11-04T09:54:00.000+05:302008-11-04T09:54:00.000+05:30திருவாளர் சுரேஸ் கண்ணன்,உங்கள் எழுத்துக்களும் ரஜின...திருவாளர் சுரேஸ் கண்ணன்,<BR/><BR/>உங்கள் எழுத்துக்களும் ரஜினியை திட்டுவது, படத்துக்கு விமர்சனம் எழுதுவது. தீபாவளி மலரை பற்றி கருத்துககளை உதிர்ப்பது என குண்டுசட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது.<BR/><BR/>எப்படி ரஜினியை உங்கள் விமர்சனம் பாதிக்காதோ அதே போல் என் விமர்சனமும் உங்களை பாதிக்காது.<BR/><BR/>நாட்டில் உருப்ப்டையாக எழுதுவதற்கு பல விசயங்கள் உள்ளன. உங்களுக்கு கவனிக்கப் பட வேண்டும் என்பதில் ஆசை. rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7766833441828179852008-11-04T09:42:00.000+05:302008-11-04T09:42:00.000+05:30அரைகுறைப் பதிவு. take time to get full information...அரைகுறைப் பதிவு. take time to get full information and then analyze the FACTSAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-4920029759339997862008-11-04T09:18:00.000+05:302008-11-04T09:18:00.000+05:30author has some idiotic views with no substance.. ...author has some idiotic views with no substance.. the purpose is just to trash rajiniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-16795759855345307732008-11-04T08:29:00.000+05:302008-11-04T08:29:00.000+05:30மன்னித்துக் கொள்ளுங்கள், முந்தைய பின்னூட்டத்தில், ...மன்னித்துக் கொள்ளுங்கள், முந்தைய பின்னூட்டத்தில், தங்கள் பெயரை சுரேஷ் கண்ணன் என்பதற்குப் பதிலாக முரளி கண்ணன் என்று எழுதி விட்டேன்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-67686112523750445072008-11-04T08:25:00.000+05:302008-11-04T08:25:00.000+05:30முரளிகண்ணன்,//தமிழ்ச்சினிமாக்களின் உலக சந்தையை கணக...முரளிகண்ணன்,<BR/><BR/>//தமிழ்ச்சினிமாக்களின் உலக சந்தையை கணக்கில் கொண்டு தங்களின் பிழைப்பிற்காவாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானதொரு பாவனையை செய்ய பல நடிகர்களுக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது.//<BR/><BR/>இந்த வரிகளில் நேர்மை இல்லை என்றே தோன்றுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளித்த நடிகர்கள் யார் என்றெல்லாம் பார்த்து கொண்டு யாரும் திரைப்படம் பார்க்கச் செல்வதில்லை என்றே நினைக்கிறேன். அவர்களில் சிலர் 'RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-16037046656978871832008-11-04T01:57:00.000+05:302008-11-04T01:57:00.000+05:30//தீராநதியில் ஷோபாசக்தியின் பேட்டியைப் படித்தால் ச...//தீராநதியில் ஷோபாசக்தியின் பேட்டியைப் படித்தால் சகோதர இயக்கங்களை கொன்று குவிக்கிற போரை நிறுத்த வாய்ப்பிருந்தும் நிறுத்தாத புலிகளை குறை கூறுகிறார்.//<BR/>சுரேஷ் கண்ணன், அது உண்மை தமிழ்நாட்டு தமிழ்ச்சமூகத்திற்கு இது பற்றி எதுவும் தெரியாது. இந்த வசனம் சகோதர இயக்கங்களை கொன்று குவிக்கிற புலிகள். போரை நிறுத்த வாய்ப்பிருந்தும் நிறுத்தாத புலிகள் என்று வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-79055950863599213282008-11-03T23:31:00.000+05:302008-11-03T23:31:00.000+05:30"தன்னுடைய ஜாதியை, மதத்தை, இனத்தை, எல்லைக்கோடுகளை க..."தன்னுடைய ஜாதியை, மதத்தை, இனத்தை, எல்லைக்கோடுகளை கடந்துவருகிறவனே ஒரு உண்மையான முற்போக்குவாதியாய் இருக்க முடியும் என்பது என் புரிதல்"<BR/><BR/>கவனம்! நாளை 'நாட்டை' என்று உங்களது எல்லையை நீங்கள் விரிவுபடுத்தினால், உங்களது நண்பர்கள் உங்கள் மீதும் கோபப்படக்கூடும்...PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-54307281679692423982008-11-03T21:36:00.000+05:302008-11-03T21:36:00.000+05:30"Army to Open a Land Route to Jaffna Soon" - Comma..."Army to Open a Land Route to Jaffna Soon" - Commander Tells Gajaba Regiment Silver Jubilee <BR/>ON reaching the Jaffna's Kilaly lagoon, about 7 km away from the troop positions as of now, the entire western part of Kilinochchi district would be sans terrorists, enabling the troops to re-open a main supply route to Jaffna shortly, said Commander of the Army Lieutenant General Sarath Fonseka at Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-64432855420317815922008-11-03T20:01:00.000+05:302008-11-03T20:01:00.000+05:30மசாலா படங்களில் ஹீரோவை அடிக்கமுடியாமல் வருகின்ற அட...மசாலா படங்களில் ஹீரோவை அடிக்கமுடியாமல் வருகின்ற அடியாடகளை பார்த்து வில்லன் கேட்கும் வசனத்தை ( நீங்க ஆம்பளைகளாடா?) , இங்கே சூப்பர ஸ்டார் , இலங்கை ராணுவத்தை பார்த்து கேட்கிரார் .-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-8614705305553014852008-11-03T19:32:00.000+05:302008-11-03T19:32:00.000+05:30//'என்னை வாழவைக்கும் அன்பு ரசிகர்களே' என்று ரஜினி ...//'என்னை வாழவைக்கும் அன்பு ரசிகர்களே' என்று ரஜினி சொன்னவுடன் //<BR/><BR/>தமிழக மக்களே என்று தான் சொன்னார். சரி ரஜினியை பத்தி தப்பா தான் எழுதனும் முடிவு பண்ணிட்டு எழுத ஆரம்பிச்ச பிறகு, இதை பத்தியெல்லாம் எதுக்கு யோசிச்சிட்டு.<BR/><BR/>//ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்//<BR/>இன்னுமொரு ஒரு அரைவேக்காடு பதிவு ரஜினியை பற்றி. வழக்கம் போல.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-47959438596920859842008-11-03T19:00:00.000+05:302008-11-03T19:00:00.000+05:30Rajini vaayilaye vada suduvaaru :PAsusual superaan...Rajini vaayilaye vada suduvaaru :P<BR/><BR/>Asusual superaana pechuya avarkitta. idhellam sethu onna oru comedy dvd release panna evlo nalla irukum janangalukkuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-17204139355237529832008-11-03T18:53:00.000+05:302008-11-03T18:53:00.000+05:30ரஜினி என்ன பேசினாலும் குறை கண்டுப்பிடுத்து அதன் பி...ரஜினி என்ன பேசினாலும் குறை கண்டுப்பிடுத்து அதன் பின் அதை தவறென்று உணர்ந்து ,அப்புறம் பேசியது தப்பு இல்லை சரி, ஆமா,அட போங்கப்பா எனக்கு தலைவரே தேவலை.விலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-82210786219488989202008-11-03T18:33:00.000+05:302008-11-03T18:33:00.000+05:30//ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்//ரஜினி என்ன ...//ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்//<BR/><BR/>ரஜினி என்ன கூறினாலும் அதை திட்டி வழக்கம் போல்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-42877971614819746332008-11-03T17:22:00.000+05:302008-11-03T17:22:00.000+05:30rajini is the one and only super star in world. yo...rajini is the one and only super star in world. you guys are narrow minded crooksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-64429114447115074762008-11-03T17:01:00.000+05:302008-11-03T17:01:00.000+05:30THangalin Aakam arumai..erudhi pandiyil neengal ku...THangalin Aakam arumai..erudhi pandiyil neengal kuripitadai ellorum unara veandum.....Thamilan endru sollikolbavan utpada....<BR/><BR/>Nandri<BR/>IndrajithAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-14845239308396205122008-11-03T16:56:00.001+05:302008-11-03T16:56:00.001+05:30ithellam sappa matter. urupadiya ethavathu podunga...ithellam sappa matter. urupadiya ethavathu podungaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46682325208236028322008-11-03T16:56:00.000+05:302008-11-03T16:56:00.000+05:30அவர் உளறலைன்னாதானே ஆச்சர்யம். என்ன செய்வது...இந்த ...அவர் உளறலைன்னாதானே ஆச்சர்யம். என்ன செய்வது...இந்த ட்ராமா வெல்லாம் பார்க்கணும்ன்னு தலையெழுத்து.Rajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-69293903841714189212008-11-03T16:31:00.000+05:302008-11-03T16:31:00.000+05:30ம்ஹூம். ஏமாற்றமான பதிவு. விரிவாக எதிர்பார்த்தேன். ...ம்ஹூம். ஏமாற்றமான பதிவு. விரிவாக எதிர்பார்த்தேன். இப்பதிவும் ரஜினி பேச்சு மாதிரி தான் இருக்கிறது. :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-23409724421996671832008-11-03T16:11:00.000+05:302008-11-03T16:11:00.000+05:30rajni questioned sinhalese army i supposerajni questioned sinhalese army i supposeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-7908058723799810772008-11-03T15:54:00.000+05:302008-11-03T15:54:00.000+05:30அரசியல்வாதிகளும் நடிகர்களும் சீசனுக்குகேற்பதான் செ...அரசியல்வாதிகளும் நடிகர்களும் சீசனுக்குகேற்பதான் செயல்படுவார்கள். இப்போதைய சீசன் இலங்கை தமிழர் பிரச்சினை. பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.Anonymousnoreply@blogger.com