tag:blogger.com,1999:blog-9459918.post256243413427843733..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (1)பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9459918.post-84709962394475993662011-01-08T19:24:34.960+05:302011-01-08T19:24:34.960+05:30ஒரு நல்ல இலக்கியம் ஒரு நல்ல அரசியலுக்கு முகவுரையா...ஒரு நல்ல இலக்கியம் ஒரு நல்ல அரசியலுக்கு முகவுரையாக எந்த காலத்திலும் எந்த நாட்டிலும் இருந்து வந்திருக்கிறது.அது போன்ற ந்ல்ல படைப்புக்களை ஊக்குவிக்கும் இலக்கிய அமைப்புக்கள் நிறைய தோன்றி நிறையப் பணிகளைச் செய்து வ்ந்து கொண்டிருப்பது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிதான் என்றாலும் இதில் நான் பெரிது நீ சிறிது என்று பெருமைகொள்ளாமலும் சிறுமை படுத்தாமலும் வளரும் இலக்கிய அமைப்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40112553235968020412011-01-06T20:43:14.476+05:302011-01-06T20:43:14.476+05:30நன்றி சுரேஷ்கண்ணன் !
பத்ரி புண்ணியத்தில் எல்லோர் ...நன்றி சுரேஷ்கண்ணன் !<br /><br />பத்ரி புண்ணியத்தில் எல்லோர் பேச்சுகளையும் பார்த்தாகி விட்டது.<br />http://www.youtube.com/results?search_query=Function+to+felicitate+Nanjil+Nadan&aq=fஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-21273904168101131872011-01-06T09:59:33.890+05:302011-01-06T09:59:33.890+05:30சில கருத்துக்களில் மாறு படுகின்றேன். விரிவாக பேச வ...சில கருத்துக்களில் மாறு படுகின்றேன். விரிவாக பேச வேண்டும். மற்றபடி விழா பற்றி மகிழ்ச்சி. இரண்டாம் பகுதி எப்போ? கண்மணி குணசேகரன் ஆடியோ கேட்க முடியவில்லை, எழுதினால் நன்றாக இருக்கும்.WordsBeyondBordershttps://www.blogger.com/profile/17977837061092838646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-75897465472428896872011-01-05T13:12:32.462+05:302011-01-05T13:12:32.462+05:30கரிகாலனை வழிமொழிகிறேன்!கரிகாலனை வழிமொழிகிறேன்!மாரிமுத்துhttps://www.blogger.com/profile/10458745165619033719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-57965199097883204952011-01-04T20:36:33.171+05:302011-01-04T20:36:33.171+05:30நாஞ்சில் நாடனுக்கு விழா என்பது நம்மை நாமே கொண்டாடு...நாஞ்சில் நாடனுக்கு விழா என்பது நம்மை நாமே கொண்டாடும் செயல் என்பது முற்றிலும் சரி. நல்ல பதிவுக்கு நன்றி. வாசகர்களும், எழுத்தாளர்களும், எந்த கேலிக் கூத்தின் (சினிமா, அரசியல் தொடர்புகள்) இல்லாமல், தன்னிச்சையான, ஒரு சக்தியாக பரிணாமிக்கக் கூடும் என்ற நம்பிக்கையின் அடையாளம் தான் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருது. இது வரவேற்கத் தகுந்தது.<br /><br />அருமையான பதிவுக்கும், நாஞ்சில் நாடனின் இன்ன பிற Raja Mhttps://www.blogger.com/profile/04602256219789552953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-77529195144790240342011-01-04T19:19:14.014+05:302011-01-04T19:19:14.014+05:30பகிர்விற்கு மிக்க நன்றி சுரேஷ் கண்ணன். இன்னும் கொஞ...பகிர்விற்கு மிக்க நன்றி சுரேஷ் கண்ணன். இன்னும் கொஞ்சம் அதிகமாகப் படங்களைப் போட்டிருக்கலாம். கைவசம் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்களேன்!<br /><br />நன்றி.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70938950751164790742011-01-04T17:23:14.838+05:302011-01-04T17:23:14.838+05:30விழாவிற்கு நேரடியாகச் செல்ல முடியாத குறையைப் போக்க...விழாவிற்கு நேரடியாகச் செல்ல முடியாத குறையைப் போக்கி விட்டீர்கள்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70053245144203726152011-01-04T13:59:50.316+05:302011-01-04T13:59:50.316+05:30நன்றி என்று சாதாரணமாக சொல்ல விரும்பவில்லை எனினும் ...நன்றி என்று சாதாரணமாக சொல்ல விரும்பவில்லை எனினும் நன்றி சு.கArangahttps://www.blogger.com/profile/01961685741554537814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-29201683057116968952011-01-04T13:47:50.806+05:302011-01-04T13:47:50.806+05:30லிங்க் கொடுக்க மறக்காதீர்கள் ....(க.கு)
அது குளுவ...லிங்க் கொடுக்க மறக்காதீர்கள் ....(க.கு)<br /><br />அது குளுவான்களா? இல்லை சுளுவான்களா? (என்னே என் பற்று)<br /><br />அடுத்த பகுதிக்கு வெயிட்டீங்... :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40326681661528108232011-01-04T11:31:14.684+05:302011-01-04T11:31:14.684+05:30விழியன்,உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. ...விழியன்,உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. <br /><br />சிவா,வழிப்போக்கன்-யோகேஷ், ANKITA VARMA<br /><br />நன்றி நண்பர்களே. <br />//கொண்டாடாத // சரி செய்து விட்டேன். நன்றி மோகன்குமார்.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-46123672769869684902011-01-04T10:37:58.152+05:302011-01-04T10:37:58.152+05:30உன்னத எழுத்தாளனுக்கு . சிறு விழா... வைரமுத்து / பா...உன்னத எழுத்தாளனுக்கு . சிறு விழா... வைரமுத்து / பா. விஜய் எல்லாம் பெரிய மேடைக் கட்டும் நம் சமூகம். உன்னத எழுத்தாளனுக்கு இவைகள் போதுமா.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-73468295714831604512011-01-04T10:30:50.137+05:302011-01-04T10:30:50.137+05:30விழா பற்றிய விசாலமான பார்வையுடன் கூடிய பதிவு...விழா பற்றிய விசாலமான பார்வையுடன் கூடிய பதிவு...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35074548170299606912011-01-04T10:13:21.505+05:302011-01-04T10:13:21.505+05:30வழக்கம் போல் நல்ல பதிவு. விழாவை நேரில் பார்ப்பது ப...வழக்கம் போல் நல்ல பதிவு. விழாவை நேரில் பார்ப்பது போல் உள்ளது. <br /><br />மிக்க நன்றி சுரேஷ் கண்ணன்....<br /><br />நன்றி<br /><br />மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1150099099506190622011-01-04T09:58:14.940+05:302011-01-04T09:58:14.940+05:30அருமை. கண்மணி குணசேகரனுடைய பேச்சின் சுருக்கம் வாசி...அருமை. கண்மணி குணசேகரனுடைய பேச்சின் சுருக்கம் வாசிக்க காத்திருக்கிறேன். <br /><br />'எழுத்தாளனைக் கொண்டாத சமூகம் நடைப்பிணத்திற்குச் சமமானது' <br /><br />கொண்டாடாத என்று சரி செய்யவும்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-53919159534264830062011-01-04T09:42:58.232+05:302011-01-04T09:42:58.232+05:30நல்ல பகிர்வு. நிகழ்ச்சி மனதிற்கு மிக நெகிழ்ச்சியாக...நல்ல பகிர்வு. நிகழ்ச்சி மனதிற்கு மிக நெகிழ்ச்சியாக இருந்தது.<br /><br />உங்களை முதல் முறை சந்தித்ததில் ஆனந்தம்.விழியன்https://www.blogger.com/profile/05789226054807204994noreply@blogger.com