tag:blogger.com,1999:blog-9459918.post1520421506518529510..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: சுப்பிரமணியபுரம் - பெருக்கெடுத்தோடும் துரோகம்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-9459918.post-7746485689491572422008-11-26T01:01:00.000+05:302008-11-26T01:01:00.000+05:30NALLA THAAN IRUKKU ANAA romba periya review samy.'...NALLA THAAN IRUKKU ANAA romba periya review samy.'<BR/>kuppukuttyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31665388865857823862008-09-18T21:37:00.000+05:302008-09-18T21:37:00.000+05:30Nice review, Suresh!I too loved the art direction....Nice review, Suresh!<BR/><BR/>I too loved the art direction.<BR/><BR/>This film gets rave reviews everywhere. But IMO, this film is good, but not that good. "Aalai illadha oorukku iluppaippoo" syndrome, I think!<BR/><BR/>Do see my review at http://awardakodukkaranga.wordpress.com/2008/08/28/சுப்ரமணியபுரம்-subramaniapuram/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-32662367023907628862008-08-26T12:32:00.000+05:302008-08-26T12:32:00.000+05:30?//சில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற...?//சில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத்த அரசியல்வாதியின் மகன் இருந்ததாக பெரும்பான்மையோரால் நம்பப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதும் பின்னர் நீதிமன்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதும் நமக்கு தெரியும். அவர்களின் பெயர்களை நம்மால் கூற முடியும். ஆனால் அந்தக் கொலையை நிகழ்த்திய மனிதர்களைப் பற்றி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-17750201480519224672008-08-09T12:46:00.000+05:302008-08-09T12:46:00.000+05:30க்ளாஸ்.!ரவிசங்கருக்கு ஒரு ரிப்பீட்டு.!க்ளாஸ்.!<BR/>ரவிசங்கருக்கு ஒரு ரிப்பீட்டு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-61949582467182515912008-08-08T21:06:00.000+05:302008-08-08T21:06:00.000+05:30//(படத்தின் ஆரம்பக்காட்சியில் மாத்திரம் டோப்பாவும்...//(படத்தின் ஆரம்பக்காட்சியில் மாத்திரம் டோப்பாவும், டும்கனும் காசியிடம் மொக்கச்சாமி குறித்து உரையாடும் போது "ஏண்டா அவரு உங்க இனம்தான்றதால சப்போட் பண்றியா" என்று கேட்பதை கடைசிவரை நினைவு கொள்வது சிரமம்). //<BR/><BR/>Mokkasamiyin jathikkum, kanagu kkum, kasi yin drogathukkum, irukkurae sambantham puriyalaiyae? Ennoda kanippu padi, panathukkaga kaatti kudathanane vachukkalam.<BR/><BR/>Mokkasamiyin Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-30665202230582713632008-08-06T18:20:00.000+05:302008-08-06T18:20:00.000+05:30//ஒரு காலகட்டம் வரை வில்லன்களை தமிழ்ச்சினிமா மிக வ...//ஒரு காலகட்டம் வரை வில்லன்களை தமிழ்ச்சினிமா மிக விநோதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தது. சண்டைக் காட்சிகளின் போது கீழே விழுவதற்கு தோதாக அட்டைப்பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும் அறைகள், பல வண்ணங்களுடான பாட்டில்களில் உள்ள திரவத்தை வில்லனும் அடியாட்களும் அருந்தி மகிழும் போது கவர்ச்சியாட்டம் போடும் வில்லனின் காதலி, சுவிட்சை அழுத்தியவுடன் இரண்டாக பிளக்கும் அறை.. ஏதோ அவர்கள் வேறு உலகத்திலிருந்த வந்த கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-28730197734758846032008-08-06T17:47:00.000+05:302008-08-06T17:47:00.000+05:30நிறைய பின்னூட்டங்கள். சிலவற்றை தெளிவுபடுத்திய, குற...நிறைய பின்னூட்டங்கள். <BR/><BR/>சிலவற்றை தெளிவுபடுத்திய, குறைகளை சுட்டிக் காட்டி சரிசெய்த,தங்கள் பார்வைகளை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.<BR/><BR/>//ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடும் சுரேஷ் கண்ணன் நீங்கள்தானா?//<BR/><BR/>ஜெயா ராமசாமி: நான் அவரில்லை. அவரும் என் நண்பர்தான். <BR/><BR/>ரவிசங்கர்: உங்கள் பார்வையும் சரியானது போல தோன்றினாலும் நான் கன்வின்ஸ் ஆகவில்லை. :-)<BR/><பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-20550780525977329732008-08-06T16:27:00.000+05:302008-08-06T16:27:00.000+05:30நல்ல விமர்சனம். நல்ல படத்தில் சில குறைகள் போல, உங்...நல்ல விமர்சனம். நல்ல படத்தில் சில குறைகள் போல, உங்கள் நல்ல விமர்சனத்தில் சில குறைகள் (அப்பதானே எங்களுக்கு cheap thrill) இதோ: <BR/><BR/>1. யதார்த்தமான வில்லன்கள் (தினவாழ்வில் நாம் சந்திக்கக்கூடிய) M.R.ராதா உருவில் எப்போதோ வந்துவிட்டார்கள். மற்றபடி பிளவிலிருந்து தோன்றும் நம்பியார் ரக வில்லன்கள் இன்னமும் குருவி முதல் கழுகு வரை வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். <BR/><BR/>2. வித்யா சாகர், ஹாரிஸ் anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-29647814890141815252008-08-06T12:45:00.000+05:302008-08-06T12:45:00.000+05:30எனக்கு காசி ஜெயிலுக்கு போன இடம் குழப்பமா இருந்தது ...எனக்கு காசி ஜெயிலுக்கு போன இடம் குழப்பமா இருந்தது அதுபற்றி பின்னூட்டம் இங்க பார்த்ததும் தான் நிம்மதி .. நாம் சரியாத்தான் பாத்திருக்கோம்ன்னு..:) ரவிசங்கர் போட்ட பின்னூட்டத்தை அப்படியே வழிமொழியலாம்..<BR/><BR/>காசி ஒரு சமயம் நம்ம "பொழப்புக்கு"ன்னு ஒரு வார்த்தை பயன்படுத்துவான் அப்ப கதாநாயகன் கோபமா திரும்ப கேப்பான் பொழப்பா? ன்னு ஏன்னா அவன் அதை பழக்கத்துக்கு செய்தவன்.. கவனிச்சா அப்பவே காசி முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-66908471637588426912008-08-06T11:19:00.000+05:302008-08-06T11:19:00.000+05:30Thanks dear dude.<A HREF="http://vijaybalajithecitizen.blogspot.com" REL="nofollow"><BR/><BR/>Thanks dear dude.<BR/><BR/><BR/><BR/></A>Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-65797033664939588232008-08-06T11:18:00.000+05:302008-08-06T11:18:00.000+05:30Thanks dear dude.<A HREF="http://vijaybalajithecitizen.blogspot.com" REL="nofollow"><BR/><BR/>Thanks dear dude.<BR/><BR/><BR/><BR/></A>Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-41954680955373451282008-08-06T11:01:00.000+05:302008-08-06T11:01:00.000+05:30i thought, i made a detailing point by point revi...i thought, i made a detailing point by point review on the same.. but you made an excellent one..<BR/><BR/>Great!<BR/><BR/>narsim<BR/>narsim-panarsim.blogspot.comnarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-16854058793495957362008-08-06T10:51:00.000+05:302008-08-06T10:51:00.000+05:30////நான் சென்னையைச் சேர்ந்தவன்.80-களில் சென்னை மாந...////நான் சென்னையைச் சேர்ந்தவன்.80-களில் சென்னை மாநகர பேருந்துகள் சிவப்பு நிறத்தில் இருந்த ஞாபகம். ////<BR/><BR/>18D பஸ்ஸை ப்ளூ கலரில் பார்த்த நினைவு.<BR/><BR/>விமர்சனத்தின் அளவு ரொம்ப ரொம்ப பெருசா இருப்பது மட்டும் தான் குறை.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-37707064116834422502008-08-06T02:43:00.000+05:302008-08-06T02:43:00.000+05:30சுரேஷ் கண்ணன், உங்கள் விமர்சனம் மிகவும் அழகாக இருக...சுரேஷ் கண்ணன்,<BR/> உங்கள் விமர்சனம் மிகவும் அழகாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் சில விஷயங்கள் எனக்கும் உறுத்தலாகத் தான் தெரிகிறது.<BR/><BR/>முக்கியமாக,<BR/><BR/>1. 1980ல் மதுரை கல்லூரி பெண்கள் Infatuatiஒன் என்ற மணிரத்னம் ஸ்டைல் வார்த்தையை உபயொகிப்பது. அவர்களுக்கி ஆங்கிலம் தெரியாது என்று அல்ல. இன்பாசுவேஷன் போன்ற வார்த்தைகள் 1990ல் கூட அதிகம் உபயோகிப்படாத வார்த்தைகள். (எங்கடி உன்னொட ஆள இன்னும் அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-30256990379943222342008-08-06T00:36:00.000+05:302008-08-06T00:36:00.000+05:30அருமையான விமர்சனம் நன்றிஅருமையான விமர்சனம் நன்றிமாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-35202515289185460062008-08-05T21:41:00.000+05:302008-08-05T21:41:00.000+05:30//நான் சென்னையைச் சேர்ந்தவன்.80-களில் சென்னை மாநகர...//நான் சென்னையைச் சேர்ந்தவன்.80-களில் சென்னை மாநகர பேருந்துகள் சிவப்பு நிறத்தில் இருந்த ஞாபகம். //<BR/><BR/>ஆஹா... சென்னையை வைத்தே தமிழ்நாட்டை அளக்கும் சராசரி சென்னைமீடியாக்காரராகிட்டீங்க சுரேஷ்கண்ணன்:)<BR/><BR/>//ஆகா! இந்த பஸ் கலர் விவகாரத்துல திரும்ப திரும்ப மாட்டிக்கறனே. :-)//<BR/><BR/>:))))Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-70152658327622851082008-08-05T20:12:00.000+05:302008-08-05T20:12:00.000+05:30மிக மிக அற்புதமாக எழுதி இருக்குறீர்கள், உங்கன் நெர...மிக மிக அற்புதமாக எழுதி இருக்குறீர்கள், உங்கன் நெருடல் மட்டும் ஏற்க் கொள்ள முடியாதது. படத்தில் கிளிஷே காட்சிகள் இருப்பினும் படத்தில் காட்சியமைப்பில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதே என் எண்ணம்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-74897506279108530562008-08-05T19:43:00.000+05:302008-08-05T19:43:00.000+05:30மிகவும் விளக்கமான, நேர்த்தியான விமர்சனம்.இறுதி காட...மிகவும் விளக்கமான, நேர்த்தியான விமர்சனம்.<BR/>இறுதி காட்சியில் கஞ்சா கருப்பு நடந்து வரும் காட்சியே இயக்குனரின் புதுமையான சிந்தனையை வெளிப்படுத்துகிறது.<BR/>இம்மாதிரி படங்களும், இந்த மாதிரி விமர்சனங்களும் கண்டிப்பாக தமிழ் சினிமாவை மீண்டும் பொற்காலத்திற்கு கொண்டு சேர்க்கும்.சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-33596613071007772562008-08-05T19:22:00.000+05:302008-08-05T19:22:00.000+05:30வணக்கம் சுரேஷ் கண்ணன்பொதுவாக நீங்கள் திரைப் படத்தை...வணக்கம் சுரேஷ் கண்ணன்<BR/><BR/>பொதுவாக நீங்கள் திரைப் படத்தை கொஞ்சம் தமாதமாக பார்த்துவிட்டு எழுதுவது வழக்கம். இந்த முறை நீங்கள் சுட சுட எழுதியதற்கு வாழ்த்துகள். <BR/><BR/>நேற்று சாருவும் உங்கள் கருத்தை பிரதிபலித்தார் என்று சொல்லாம். <BR/><BR/>டிவிடி வர இன்னும் ஒரிரு மாதம் ஆகலாம், அதுவரை பொறுத்துதான் ஆக வேண்டும்! <BR/><BR/>நீங்கள் எழுதிய Party படம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை!<BR/><BR/>மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-29801919161072022462008-08-05T18:46:00.000+05:302008-08-05T18:46:00.000+05:30//இவர்களின் தங்கை துளசியும் அழகரும் மெளனக்காதல் பு...//இவர்களின் தங்கை துளசியும் அழகரும் மெளனக்காதல் புரிகின்றனர்//<BR/><BR/>துளசி பெரியவரின் மகள். கனகுவை அப்பா/சித்தப்பா என கூப்பிட்ட ஞாபகம்.<BR/><BR/>//80-களில் அடித்தட்டு இளைஞர்கள் லுங்கி கட்டுவதே ஒரு தினுசாக இருக்கும். லுங்கியை பாதியாக மடிக்காமல், தொடைப்பகுதியில் லுங்கியை பிடித்து தூக்கி இடுப்பின் மேலாக முடிச்சிடுவதில் லுங்கி முக்கால்பாகம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.//<BR/><BR/>Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-40737395106201268242008-08-05T17:34:00.000+05:302008-08-05T17:34:00.000+05:30//துளசி மற்றும் காசியின் துரோகங்களுக்கான பின்னணியோ...//துளசி மற்றும் காசியின் துரோகங்களுக்கான பின்னணியோ அதற்கு முன்னோட்டமான காட்சிகளோ மிக அழுத்தமாக இந்தப்படத்தில் நிறுவப்படவில்லை. பார்வையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவை லேசான செயற்கைத்தனத்தோடு அமைந்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.//<BR/><BR/>எனக்கு இது தான் நிறை என்று தோன்றுகிறது. 1. இப்படி நிறுவுவது துரோகத்தை எதிர்ப்பார்க்க வைத்து, அதன் அதிர்ச்சித் தன்மையைக் குறைத்து அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-19227212084336652462008-08-05T17:17:00.000+05:302008-08-05T17:17:00.000+05:30நல்ல விமர்சனம்.நல்ல விமர்சனம்.கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-31889202864260185602008-08-05T17:11:00.000+05:302008-08-05T17:11:00.000+05:30சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு, உங்களுடைய ப்ளாக்கை இப்ப...சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,<BR/><BR/> உங்களுடைய ப்ளாக்கை இப்போ சில மாதங்களாதான் படித்து வருகிறேன். சுஜாதா, சாரு போல ஒரு நெருக்கமான writing style உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது. உங்கள் சுப்பிரமணியபுரம் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. ஆனால் இங்கே(மொரீசியஸ்) தமிழ் படங்கள் கிடைப்பதில்லை.<BR/>ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடும் சுரேஷ் கண்ணன் நீங்கள்தானா?<BR/>நீங்கள் நான் கடவுள் hjjjjjhttps://www.blogger.com/profile/14158937488364897052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-39746447573269496822008-08-05T17:05:00.000+05:302008-08-05T17:05:00.000+05:30கண்கள் இரண்டால் பாடலை பாடியவர்கள்:பெள்ளிராஜ், தீபா...கண்கள் இரண்டால் பாடலை பாடியவர்கள்:<BR/>பெள்ளிராஜ், தீபா மரியம்.<BR/>புதுமுகங்கள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-53156967583529493042008-08-05T16:48:00.000+05:302008-08-05T16:48:00.000+05:30கண்கள் இரண்டால் என்ற இனிமையான பாடலை பாடிய பாடகர்கள...கண்கள் இரண்டால் என்ற இனிமையான பாடலை பாடிய பாடகர்கள் இருவரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.<BR/><BR/>ஆண்பாடகரின் பெயர் பெள்ளிராஜ், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.com