tag:blogger.com,1999:blog-9459918.post112289655244313405..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: காக்டெயிலும் சிங்கிள் டீயும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9459918.post-1124171120887319662005-08-16T11:15:00.000+05:302005-08-16T11:15:00.000+05:30அருமையான பதிவு. சக்கப் ப்ரதமன் நல்லா இருந்ததா?என்ற...அருமையான பதிவு. சக்கப் ப்ரதமன் நல்லா இருந்ததா?<BR/><BR/>என்றும் அன்புடன்,<BR/>துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1124005355207539652005-08-14T13:12:00.000+05:302005-08-14T13:12:00.000+05:30இதனை இப்பொழுதுதான் படித்தேன். உங்கள் வழக்கமான நடை...இதனை இப்பொழுதுதான் படித்தேன். உங்கள் வழக்கமான நடையில் அருமையாக வந்துள்ளது பதிவு.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1122954266739482132005-08-02T09:14:00.000+05:302005-08-02T09:14:00.000+05:30சுரெஸ்,// மூடப்பட்ட கம்பெனி வாசலில் இலக்கியம் பேசி...சுரெஸ்,<BR/><BR/>// மூடப்பட்ட கம்பெனி வாசலில் இலக்கியம் பேசி/ இவ்வரிகளுக்குள் ஒரு கவிதை தூங்குகிறது.<BR/><BR/>இவ்வகையான அனுபவங்கள் உரைக்கும் வாழ்வியல் தத்துவங்கள் பதிவு செய்யப்ப்டாமலே இருக்கின்றன. நீங்கள் மிகவும் சுவாரஸ்யமாய் எழுதியுள்ளீர்கள்.<BR/><BR/>பாராட்டுக்கள்.<BR/><BR/>அன்புடன்<BR/><BR/>ராஜ்குமார்rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1122917645411230932005-08-01T23:04:00.000+05:302005-08-01T23:04:00.000+05:30அன்பு நண்பர் சுரேஷ் கண்ணன்சுவையாக அழகாக விவரித்து ...அன்பு நண்பர் சுரேஷ் கண்ணன்<BR/><BR/>சுவையாக அழகாக விவரித்து இருந்தீர்கள். <BR/>கடைசி ரெண்டு வரி நச்சென்று இருந்தது. <BR/>இதுப் போல வாழ வேண்டிதான் தமிழகம் மீண்டும் குடியேறத் துடிப்பது.<BR/><BR/>நன்றி<BR/>மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1122901155696456652005-08-01T18:29:00.000+05:302005-08-01T18:29:00.000+05:30அதெப்டி நமீதாவின் டீஷர்டுடன் கூடிய படம் போடாமல் இந...அதெப்டி நமீதாவின் டீஷர்டுடன் கூடிய படம் போடாமல் இந்த பதிவை வெளியிட்டீர்கள் :-)<BR/><BR/>இதிலாவது கேரள கலாச்சாரம், உணவு முறைகளைப் பின்பற்றினார்கள். கணினி தொழில்நுட்பக் கம்பெனிகளின் இது மாதிரியான பார்டிகளில் பார்த்தால் - எல்லா இடத்திலும் அதே மெனுதான் இருக்கும் - வட இந்திய உணவுவகைகள் + சாம்பார், ரசம், ஐஸ்கிரீம். <BR/><BR/><BR/>- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1122899907874316842005-08-01T18:08:00.000+05:302005-08-01T18:08:00.000+05:30>>என்னதான் நாம் நாகரிகத்தின் உச்சியில் நிற்பவர்களா...>>என்னதான் நாம் நாகரிகத்தின் உச்சியில் நிற்பவர்களாக சொல்லிக் கொண்டாலும் நம்முள் கற்கால மனித குணாசியங்களின் எச்சங்கள் இன்னும் ஆழ்மனதில் எந்த பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதை இந்த மாதிரி நிகழ்வுகளின் மூலம் உணர முடியும்<BR/><BR/>Well said..Sureshhttps://www.blogger.com/profile/13547073483622623342noreply@blogger.com