tag:blogger.com,1999:blog-9459918.post111580248741356268..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: அட்சய திருதியையும் அசட்டுத்தனங்களும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9459918.post-89239823182594065392014-10-22T19:12:29.491+05:302014-10-22T19:12:29.491+05:30GoodGoodAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1116164460533797542005-05-15T19:11:00.000+05:302005-05-15T19:11:00.000+05:30அட்சய திருதியை வியாபாரத் தந்திரமாகவே இருக்கட்டும்....அட்சய திருதியை வியாபாரத் தந்திரமாகவே இருக்கட்டும். The reality is that gold prices are up everyday, and people are being encouraged to buy & hoard gold. This is probably good for giving the economy a boost, and who knows, our collection of gold definitely outweighs the Federal Reserve's gold collection.<BR/><BR/>By: <A HREF="ROUSSEAU" REL="nofollow">RussianEntertainer</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1116089587440569842005-05-14T22:23:00.000+05:302005-05-14T22:23:00.000+05:30சுரேஷ்,அட.. விடுங்க. பணம் இருக்குறவங்க வருஷத்துல ஒ...சுரேஷ்,<BR/>அட.. விடுங்க. பணம் இருக்குறவங்க வருஷத்துல ஒருநாள் ஒரு கிராம் தங்கம் வாங்கறாங்க. இதனால யாருக்கு என்ன நஷ்டம்?. பணத்தை புதுப்படம் பார்க்க, தண்ணியடிக்க, ஊர்சுற்ற என்று நூற்றுக் கணக்கில் செலவழிக்கும்போது தங்கம்தானே? இருந்துவிட்டுப் போகட்டுமே. அவங்களுக்கு அதில் ஒரு சந்தோஷம், மனுசங்க பணத்தை வைத்து என்னதான் செய்யப் போறாங்க, சில சமயம் சந்தோசத்துக்காகக்கூட செலவு செய்யலைன்னா?.<BR/>- முத்து<BRAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1116085060485521562005-05-14T21:07:00.000+05:302005-05-14T21:07:00.000+05:30'அட்ஷய த்ருதயை' என்ற வியாபார தந்திரத்திற்கு மக்கள்...'அட்ஷய த்ருதயை' என்ற வியாபார தந்திரத்திற்கு மக்கள் மயங்கி விட்டதில் எனக்கும் இசைவில்லைதான். <BR/><BR/>வியாபாரிகளுக்கு ஒரு வருமான வரிக் கணக்கு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடங்கி, வரி பிடித்தங்கள் எல்லாம் இல்லாமல் சம்பள கவர் மக்கள் கையில் வரும் மாதங்களில், உபரிப் பணம் வேறு எங்கும் போய் விடாமல் தம் கைக்கு வந்து சேருமாரு செய்ய ஒரு காரணம் வேண்டியிருந்தது. 'அட்ஷய த்ருதயை' முயற்சி செய்தார்கள். பற்றிக் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1116072253709065172005-05-14T17:34:00.000+05:302005-05-14T17:34:00.000+05:30இன்னாபா இது கருத்து சொன்னா நம்ம பேரையும் ஏத்துக்க ...இன்னாபா இது கருத்து சொன்னா நம்ம பேரையும் ஏத்துக்க மாட்டேங்குது உங்க பின்னோட்டப் பேழை?! மேலே உள்ளா கருத்து என்னோடது தான் தல!<BR/><BR/>- மாயவரத்தான்மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1116072173535586892005-05-14T17:32:00.000+05:302005-05-14T17:32:00.000+05:30//பிராமணீயம்ங்கற வார்த்தையெல்லாம் இல்லாத கருப்புச்...//பிராமணீயம்ங்கற வார்த்தையெல்லாம் இல்லாத கருப்புச்சட்டைக்காரங்களின் போஸ்டர் அபூர்வமா இருந்தது. //<BR/>அவங்க (இப்போதைக்கு!) இருக்கிற இடம் அப்படி! சோழியும், குடுமியும் சும்மா ஆடுமா?! (மேற்படி பழமொழியை இப்படி சொல்றது தான் சரி அப்படீன்னு ஒரு தமிழ் வாத்தியார் சொன்னாரு!)<BR/><BR/>அப்புறம் சுரேஷ், சாதாரணமா மக்களின் மூடநம்பிக்கைகள் அடுத்தவங்களை பாதிக்குதுன்னா அதை போட்டு தாக்குறது தப்பில்லே! இதிலே அந்த Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115978821357821722005-05-13T15:37:00.000+05:302005-05-13T15:37:00.000+05:30மயிலாப்பூர் பக்கம் நிறைய போஸ்டர். அட்ஷய திருதி பத்...மயிலாப்பூர் பக்கம் நிறைய போஸ்டர். அட்ஷய திருதி பத்தி அட்டகாசமா ஒரு விழிப்புணர்வு கொடுக்கிற மாதிரி. உபயம் தி.க ஆளுங்க. நகைவியாபாரிங்களை குறை சொல்லியிருந்தாங்க. பிராமணீயம், தமிழ் தேசியங்கற வார்த்தையெல்லாம் இல்லாத கருப்புச்சட்டைக்காரங்களின் போஸ்டர் அபூர்வமா, அசத்தலா இருந்தது. <BR/><BR/>ஜெ. ரஜினி ராம்கிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115908724852796922005-05-12T20:08:00.000+05:302005-05-12T20:08:00.000+05:30உழைத்து சேமிக்கிற பணத்தில் வாங்கி பீரோவில் வைக்கிற...உழைத்து சேமிக்கிற பணத்தில் வாங்கி பீரோவில் வைக்கிற நகையையே காற்று வாங்கி வரப் போகும் நேரத்திற்குள் திருட்டுப் போய்விடுகிறது. இதில் தானாக வளர்வதாவது?<BR/><BR/>நல்ல கட்டுரை.<BR/><BR/>பாலாஜி<BR/><BR/>By: <A HREF="" REL="nofollow">Balaji</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115836110552675692005-05-11T23:58:00.000+05:302005-05-11T23:58:00.000+05:30என் பெயர் மரம்! அப்படிப்போடு என் blog name பெயர் ஏ...என் பெயர் மரம்! அப்படிப்போடு என் blog name பெயர் ஏனோ பின்னுட்டத்தில் வரவில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115835824767259232005-05-11T23:53:00.000+05:302005-05-11T23:53:00.000+05:30//எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்க...//எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்குமென்று தேடி லஞ்சம் கொடுத்தாவது முட்டி மோதி சீட் வாங்கி படித்து, நல்ல வருமானம் வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்க்கெட்டில் தனக்கேற்ற விலையை தரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, தன் எதிர்காலத்திற்காகவும் வாரிசுகளுக்குமான சொத்தை சேர்த்து வைத்து விட்டு ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதைத் தவிர,//<BR/><Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115811143600079472005-05-11T17:02:00.000+05:302005-05-11T17:02:00.000+05:30//எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்க...//எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்குமென்று தேடி லஞ்சம் கொடுத்தாவது முட்டி மோதி சீட் வாங்கி படித்து, நல்ல வருமானம் வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்க்கெட்டில் தனக்கேற்ற விலையை தரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, தன் எதிர்காலத்திற்காகவும் வாரிசுகளுக்குமான சொத்தை சேர்த்து வைத்து விட்டு ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதைத் தவிர,//<BR/><Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115807678859152782005-05-11T16:04:00.000+05:302005-05-11T16:04:00.000+05:30//எந்தத்துறையில் படித்தால்....ஒரு நாள் ஹார்ட் அட்ட...//எந்தத்துறையில் படித்தால்....ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதை// இதுதான் வாழ்க்கையின் 'அர்த்தம்' பலருக்கு!<BR/><BR/>வியாபாரிகளின் தந்திரம்; மக்களின் முட்டாள்தனம். கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு பெருங்கூட்டம் சீலைக் கடைகளைத் தேடி ஓடியது. திருத்தவும் முடியாது, திருந்தவும் மாட்டாங்க.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115805984135644372005-05-11T15:36:00.000+05:302005-05-11T15:36:00.000+05:30என்ன இப்படிச் சொல்லிட்டீங்க!!! போன வருஷம் நான் வாங...என்ன இப்படிச் சொல்லிட்டீங்க!!! போன வருஷம் நான் வாங்கின அரைக்கால் கிராம் தங்கம்<BR/>இப்ப ஆயிரம் கிலோவா வளர்ந்திருக்கே! இதுக்கு என்ன சொல்றீங்க?<BR/><BR/>கேழ்வரகுலே நெய் ஒழுகுதுன்னா கேப்பாருக்கு........:-)<BR/><BR/>ஒரு வாரப் பத்திரிக்கைவிடாம இந்த விளம்பரம் வந்தாஆளுங்க பாயாம என்ன செய்யும்?<BR/><BR/>நானும் எப்பவாவது ஒரு வருசம் இந்த நாளுக்கு சென்னைக்கு வந்து வேடிக்கை<BR/>பாக்கப்போறேன்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1115804461724726882005-05-11T15:11:00.000+05:302005-05-11T15:11:00.000+05:30அதையேன் கேட்கிறீங்க. வீட்டில் எனக்கு உதவி செய்யும்...அதையேன் கேட்கிறீங்க. வீட்டில் எனக்கு உதவி செய்யும் பெண் திடீரென்று பெருக்குவதை நிறுத்திவிட்டு, என்னிடம் " இன்று அட்சய திதியாம் அம்மா." என்றாள். நான் ஓ, இன்னிக்குதானா அது," என்றபடியே வேலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். " அவள் தொடர்ந்து காலையிலே 7 மணிக்கெல்லாம் நல்ல நேரமாம். " என்றாள். நானும் இன்னொரு "ம் " கொட்டியபடி, " அதெப்படி அவ்வளவு சீக்கிரம் கடை திறப்பாங்களா?" ஆமாம்மா. காலையிலேயே Anonymousnoreply@blogger.com