tag:blogger.com,1999:blog-9459918.post110292100854559536..comments2023-11-03T14:16:01.311+05:30Comments on பிச்சைப்பாத்திரம்: கணையாழியும் நானும்பிச்சைப்பாத்திரம்http://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9459918.post-1103109223542628442004-12-15T16:43:00.000+05:302004-12-15T16:43:00.000+05:30'உத்தம சோழன்'....திருத்துறைப்பூண்டியிலே இருக்காரு....'உத்தம சோழன்'....திருத்துறைப்பூண்டியிலே இருக்காரு.! வருவாய்த்துறையிலே வேலை பார்க்கிறாருன்னு நினைவு! (இப்போ ரிட்டையர் ஆகியிருப்பாரோ?!)...நெறய எழுத்து மேல ஆசை! அவரோட முதல் தொடர்கதை 'விகடனிலே' 92-ம் வருஷம் வெளிவர இருந்த போது அதற்கான விளம்பரத்துக்காக புகைப்படம் வாங்கி வர்றதுக்காக 60 கிலோமீட்டர் கொடூரமான ரோட்டிலே பயணம் செஞ்சு போய் பார்த்து வாங்கிட்டு வந்தேன். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் என்னையும் 'மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1103013831317487912004-12-14T14:13:00.000+05:302004-12-14T14:13:00.000+05:30யோவ் சுரேசு,
யாருய்யா அந்த உத்தம சோழன்?
அவரு முகவ்...யோவ் சுரேசு,<br />யாருய்யா அந்த உத்தம சோழன்?<br />அவரு முகவ்ரி குடும்.'ஆட்டோ' அனுப்பத்தான் :-)<br /><br />சாத்தான்குளத்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9459918.post-1102994926733132312004-12-14T08:58:00.000+05:302004-12-14T08:58:00.000+05:301993ல், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்...1993ல், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்புக்குச் சேர்ந்த போது தான், தொகுப்பாக வந்த கணையாழியின் கடைசிப் பக்கம் படித்து முடித்திருந்தேன். பல்கலைக் கழக நூலகத்தில் கணையாழி அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். கடைசிப் பக்கம் படித்திருக்காவிட்டால் கணையாழியை எனக்குத் தெரிந்தே இருக்காது. குமுதம், விகடன் ஆகியவற்றைத் தாண்டி எதையும் வாசித்திராத எனக்கு, இந்த இதழின் வடிவம் மற்றும் Kannanhttps://www.blogger.com/profile/10853363475302869506noreply@blogger.com